tag:blogger.com,1999:blog-53735710862874260472024-03-05T11:02:11.037-08:00சித்திரம்என் கற்பனையில் ...Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.comBlogger72125truetag:blogger.com,1999:blog-5373571086287426047.post-79671394432155315852020-10-16T03:54:00.002-07:002020-10-16T10:03:56.974-07:00<div style="text-align: justify;"><b><span style="font-size: medium;">A New Journey </span></b></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">I am writing this post after a very long time. I won't say I am too busy so that I can't write any new article the fact is I am too lazy and moreover deviated by many other social media platforms. In 2018 I realized these platform is eating your mind and it started influencing my thoughts and decisions, so I deleted my account in all the social media platforms other than Linkedin.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">Now during this pandemic time, I got an opportunity to work from home. This time has helped me to invest more time in my career and to help my kids. My daughter has starred reading stories from her Grade1 onwards and now in a couple of years, I can see a huge transformation in her, now she started writing her own stories, the way she narrates, and presents her story is phenomenal. As parents, it's our responsibility to provide them the correct platform and tools to grow their skills, As a token of that I just helped her to put the website https://juniorstory.com ,</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">This is possible only because of my wife Sivakami, I am just a small driving factor, but the full credit goes to Sivakami, she spent most of the time reading my daughter's story and giving feedback and helping her to come to this stage.</span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;"><br /></span></div><div style="text-align: justify;"><span style="font-size: medium;">Apart from our support, there is a lot of open storytelling group who also helped her by providing the platform to present her story and to improve her presentation skill. Overall this pandemic had brought some positive energy. Juniorstory.com is an open website if anybody is interested in writing stories for kids drop your contacts in the contact section we will provide access. Good Luck and keep learning </span></div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-32722888655584226772013-11-17T13:14:00.000-08:002013-11-17T13:14:26.474-08:00Loneliness<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="text-align: justify;">
I am writing after a very long
time , the key element behind
this is loneliness . I feel very lonely
after a long time ,my wife and daughter went
to India for a long vacation and my other lonely companion is Johnny walker ,which
I had quit some time before . <o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
Most of the time now I prefer
to do some office work or to discuss something with friends and I start going
to gym just to engage myself to avoid
lonely ,but still I have to spend some
lonely time .which I feel , a short break
in relation will deepen the relation much and deepen the love .<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
This time after marriage and have
a lovely daughter , I feel I am more matured
in managing my time and day today activities , I remember what I had did when I
am bachelor , expecting for the weekend ,wandering outside till mid night and
going late to office every now and then and
getting excuses for my mistake . I am
not telling that, I had changed in every bit of my life , but there is some
change .<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
I don’t know what I had written ,
but writing is also like boozing , it definitely kill
the loneliness . I enjoy this hearing some good music and writing is a
nice feel .hope i will write in coming days. <o:p></o:p></div>
</div>
Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com0Abu Dhabi - United Arab Emirates24.4666667 54.36666669999999624.0038872 53.7212197 24.9294462 55.012113699999993tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-72058113054223852022011-09-02T17:29:00.000-07:002011-09-02T17:29:26.344-07:00My View about writing reviews<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div closure_uid_235cmj="128">Watching movies online or in theater and writing review is an easy task , many of us will do so, saying that as freedom to speak and write .which I had also did in the past . But now I had stopped doing that stupidity . Because making a movie is not an easy task it needs a real dedication, team work, perfect coordination and more over Vitamin M .</div><br />
Now a day’s many of the reviewers they doesn’t know the back drop and just start writing because they got the free Blog or forum , office internet and computer . Then I realized when these things become money most of these reviews will vanish . I had did an small study on this blog and other online community , I had put forwarded few questions like<br />
<br />
How do you know about blog ? and why you started blog ? <br />
<br />
Most of the answer was my friend had introduced me to blog and then I just started <br />
<br />
Whether you will do blogging when it become paid service ?<br />
<br />
The answer is as expected , NO. because I am writing just of time pass , for that why should I waste money <br />
<br />
Do you have internet and personal computer ?<br />
<br />
This is somewhat ok , the answer is “Ya I have “ , in that few have only computer and no internet .<br />
<br />
<br />
<br />
So the Conclusion , Office is the main place of the bloggers , they are blogging because its free . it’s not their problem also its our hereditary problem . we are selling our vote of color TV (Even though we have LED TV in home ) , fridge , mixer and that goes on.. why not free blogging …<br />
<br />
<br />
<br />
You might think what this idiot is writing like this . the reason is I had been trying to make an short film for the past 2 years which I cont make it I realized the pain behind , so guys before writing or commenting about the movies at least read some books about the movie making [paid service ] , online articles [free service ] . After reading , if you still feels you are brilliant in making movies then start writing . <br />
<br />
Cheers !<br />
<br />
</div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-54834134121792142882010-07-01T05:26:00.000-07:002010-07-01T08:57:36.939-07:00Is that foreplay<div style="text-align: justify;">நித்தி மற்றும் உங்கள் அபிமான ரஞ்சிதா .. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அந்த சரித்திர நிகழ்வு நடந்த பொழுது நான் இந்தியாவில் இருந்தேன் அன்று வெளியே சென்றுவிட்டதால் அந்த நீலப்படத்தை பார்க்க முடியவில்லை . மறு நாள் அபுதாபியில் இருந்து என் நண்பர் அழைத்து விசையத்தை சொன்னார் . அவர் சொன்ன விசையத்தை விட அந்த காவியம் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புவதாக சொன்னார் . எனக்கு ஒரே ஆச்சரியம் செக்ஸ் கல்வியே வேண்டாம் என்ற சொன்ன ஊரில் குழந்தைகள் , பெண்கள் என்று குடும்பத்துடன் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியில் செக்ஸ் படமா அட தமிழகம் முன்னேறி விட்டதே என்று பெருமைப்பட்டேன் .</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்ன தான் ஒரு மாற்றம் என்றாலும் ஒரு நீலப்படத்தை குடும்பத்துடன் பார்ப்பது என்பது ஓனானை எடுத்து வேட்டியில் விட்ட நிலைதான் . ஒரு சாதாரண குடும்பஸ்தர் சம்பவத்தன்று வழக்கம் போல் தொலைக்காட்சியை போட [சூழல் : தனது மனைவி , மகளும் தன்னுடன் இருக்க] அங்கு ஒரு நீலப்படம் ஓடிக்கொண்டு இருந்தால் அவர் மனம் எப்படி இருத்திருக்கும் கஷ்ட காலம் தான் .பிறகு நான் யோசித்து பார்த்தேன் குடும்பத்துடன் பார்க்கும் பொழுது அந்த மகளும் பார்த்து <strong><em><span style="color: black;">"what they are doing dad ?"</span></em></strong> என்று கேட்டு இருந்தால் அவர் என்ன சொல்லி இருப்பர் என்று </div><div style="text-align: justify;"><span style="color: black;"></span></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அந்த சூழலில் எனக்கு தோன்றிய கேள்வி செக்ஸ் கல்வியே குழந்தைகளை கெடுத்துவிடும் என்று சொன்ன நம் சமுதாயம் தான் வீட்டு வரவேற்ப்பு அறையில் குடும்பத்துடன் ஒரு <em><strong>சுமாரான</strong></em> நீலப்படத்தை பார்த்து மகிழும் அளவிற்கு முன்னேறி இருக்கிறதே என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது . இத்தனை நாளாக கலாச்சாரம் , பண்பாடு என்று சொல்லிக்கொண்டு இருந்த அந்த சமுதாய காவலர்கள் எங்கே . திரைப்படத்தில் புகை பிடித்தால் சமுதாயம் கெட்டுவிடும் என்று சொன்னன கேனைகள் எங்கே . சாமி சிலை முன்பு கால்மேல் கால் போட்டு அமர்ந்தாள் தவறு என்று வழக்கு தடர்ந்த முட்டாள்கள் எங்கே .செக்ஸ் கல்வி வேண்டாம் என்று போராட்டம் செய்த பன்னாடைகள் எங்கே . இதை ஒளிபரப்பு செய்தவர்கள் வீட்டு குழந்தைகள் இதே கேள்வியை கேட்டுஇருக்குமே ஆனால் என்ன பதிலாக இருக்கும் “ <em><span style="color: black;"><strong>they are doing foreplay dear</strong> “</span></em> என்று சொல்லி இருப்பார்களோ அவர்கள் எல்லாம் படித்த பண்பட்ட சமுதாயம் அயிற்றே , சமுதாயத்தில் எங்கு கொடுமைகள் நடந்தாலும் அதை வெளிச்சம் போட்டுக்காட்டும் God Father அல்லவா சொன்னாலும் சொல்வார்கள் </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஏன் ஒரு கண்டனக்குரல் கூட எழவில்லை அது ஒரு சிறப்பான படம் என்பதாலா இல்லை இத்தனை நாளாக ரகசியமாக பார்த்த ஒன்றை இன்று குடும்பத்துடன் பார்க்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்ததாலா என்ன ஒரு கேவலம் . இதற்கு நடுவில் ஒரு எழுத்தாளன் அந்த சாமியாரை பற்றி எழுதி விட்டார் அதற்காக அவரை மனிப்பு கேட்க வைத்த ஒரு தொலைக்காட்சி , அந்த நீல படத்தை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சியை என்ன செய்ய சொல்லி இருக்க வேண்டும் . சொல்ல பயமா இல்லை , இந்த சமுதாயம் என்ன ஆனால் என்ன நம்ப கல்லா கட்டினால் போதும் என்ற சுயநலமா , ஆனால் ஒன்று மட்டும் உண்மை தாங்கள் இரவில் போடும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை பகலில் போட்டு விட்டானே என்று வருத்தப்பட்டு இருப்பார்கள் . இந்த சம்பவம் சொல்லும் உண்மை என்ன என்றால் , செக்ஸ் மற்றும் செக்ஸ் கல்விக்கு நாம் மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கு என்று . அரசாங்கம் இதை கவனிக்க வேண்டும்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதற்கு நடுவில் இணையத்தளத்தில் பல அரவேக்காடுகள் செய்யும் அட்டுழியம் தாங்கமுடியவில்லை . ஓசியில் கிடைத்தால் --------------- செய்யும் மக்கள் . அதை எழுதுவதிலும் , கருத்து தெரிவிப்பதிலும் காட்டுவது வெட்ககேடான செயல் . </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இப்படி எழுதுவதால் நான் அந்த சாமியாரையோ அல்லது அந்த நடிகையையோ ஆதரிப்பதாக என்ன வேண்டாம் தவறு என்பது யார் செய்தாலும் தவறு தான் ஆனால் அது ஒருவரை மட்டும் சாடும் பொழுது அதுவும் தவறு தான் . ஆகையால் அந்த இருவர் மட்டும் அல்லாமல் , ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி , மற்றும் தன் சுயநலத்திற்காக கண்டும் காணாமல் இருந்த , இருக்கும் , பத்திரிக்கையும் தான் காரணம் . ஒரு நடிகையை மூன்று மாதமாக பிடிக்க முடியாத காவல் துறையை என்ன சொல்வது .</div><div style="text-align: justify;">என்னை பொறுத்த வரை அந்த சாமியாரோ அந்த நடிகையோ வருத்தப்படவோ , வெட்கப்படவோ ஒன்றும் இல்லை. செக்ஸ் என்பது தீண்டத்தகாத வார்த்தை என்று இருந்த ஒரு சமுதாயத்தில் குடும்பத்துடன் பார்க்கும் ஒரு வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி . ஒரு நீலப்படத்தை வரவேற்ப்பு அறைக்கு கொண்டுவந்த பெருமை அந்த படத்தில் தோன்றிய அந்த சாமியாருக்கும் , நடிகைக்கும் தான் . பிறகு இந்த சமுதாய புரட்சியை செய்த அந்த தொலைக்காட்சிக்கு நன்றி .</div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-13079659807812477812010-06-21T04:36:00.000-07:002010-07-01T07:09:05.181-07:00ராவணன்பல தமிழ் நடிகர்கள் நடிப்பதால் அது தமிழ் படம் என்றால் ஆம் ராவணன் தமிழ் படம் தான் . ஆனால் தமிழிற்கு உண்டான சாயல் எதுவும் இல்லாமல் . <br />
<br />
<br />
<br />
• சகிக்க முடியாத வசனம் , <br />
<br />
• பல வருடங்களாக சினிமா துறையில் இருப்பதாலும் , பல மொழி படங்களை பார்ப்பதாலும் சினிமா அறிவு வந்து விடாது என்பதற்கு சுகாசினி ஒரு உதாரணம் . மத்த படங்களை எல்லாம் விமர்சனம் செய்யும் உங்களுக்கு , இந்த படம் எப்படி <br />
<br />
• திருநெல்வேலியில் எங்கே வனப்பகுதி <br />
<br />
• திருநெல்வேலியில் எங்கே படத்தில் வருவது போல கோட்டைகள் <br />
<br />
• பழங்குடி மக்களை இதை விட கேவலமாக காட்ட முடியாது அபோகலிப்டோ [Apocalypto] என்ற ஒரு படம் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மிக அருமையாய் காட்டி இருப்பார்கள் , அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் , கொஞ்சமாவுது உண்மை இருந்து இருக்கலாம் <br />
<br />
<br />
விக்ரம் - கடந்த மூன்று படங்களை போல் , மொக்கை படத்தில் நல்ல நடிப்பு <br />
<br />
<br />
ஐஸ் - அழகான ஒரு பெண்ணை எப்படி சொல்வது - அழகு <br />
<br />
கார்த்திக் - பாவமான கோமாளி . <br />
<br />
பிரித்விராஜ் - கொடுத்த வேலையை செய்து இருக்கிறார் <br />
<br />
பிரியாமணி - முத்தழகு , அட நெசமா அதே நடிப்பு , அதே பாத்திரம் <br />
<br />
<br />
மணிரத்தினம் படம் பார்ப்பது நான் மணிரத்தினம் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது , பல மக்களுக்கு ஒரு பெருமை , அல்லது social status என்று நினைக்கு அவாளுக்கு எல்லாம் இது ஒரு நல்ல படம் .. ஆனால் உண்மை அதுவல்ல <br />
<br />
என்னை பொறுத்த வரையில் இந்த படமும் ஆயிரத்தில் ஒருவணும் ஒன்று தான் . ஆனால் ஏன் விமர்சகர்களும் , பத்திரிக்கைகளும் , இதை சொல்லவில்லை என்று விழங்கவில்லை , பிறகு தான் எனக்கு விழங்கியது , அவாள் எல்லாம் ஒரு இனம் என்று , தமிழ் ரசிகர்களுக்கு இதுவும் ஒரு மொக்க படம் தான் , வட இந்திய ரசிகர்களுக்கு எப்படியோ தெரியவில்லை <br />
<br />
படத்தை தாங்கி நிற்ப்பது , ஒளிப்பதிவு மற்றும் படம் உருவாக்கப்பட்ட இடங்கள்Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-33013614572171041772010-04-22T01:30:00.000-07:002010-04-22T01:37:52.390-07:00Balleilakka<object height="405" width="500"><param name="movie" value="http://www.youtube.com/v/tD6uK98QvQI&hl=en_US&fs=1&border=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/tD6uK98QvQI&hl=en_US&fs=1&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="405"></embed></object><br />
<br />
<br />
We should give a big applause to ARR, for making some white’s to singing our Tamil song, and the good things is they are singing far better than (in some part of song) the native tamil singers. Now I can understand the reach of Oscar awards. Great work ARR , <br />
<br />
<br />
JaiHo <br />
<br />
<object height="405" width="500"><param name="movie" value="http://www.youtube.com/v/j00U5dSGbtw&hl=en_US&fs=1&border=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/j00U5dSGbtw&hl=en_US&fs=1&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="405"></embed></object><br />
<br />
<object height="405" width="500"><param name="movie" value="http://www.youtube.com/v/O8yl73jdQj0&hl=en_US&fs=1&border=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/O8yl73jdQj0&hl=en_US&fs=1&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="500" height="405"></embed></object><br />
Singers : <br />
<br />
Composer: A. R. Rahman, arr. Ethan Sperry From the film Sivajii Brantley Crank, Julia Steinbach, & Jade Victoria, soloists Performed by Miami University Collegiate Chorale, April 10, 2010 at Hall Auditorium Conductor: Ethan SperryPrabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-91544997865213123472009-05-04T06:15:00.000-07:002009-05-04T21:24:14.076-07:00அரசியல் - தீவிரவாத தொழில்சாலைஎன்ன கேவலம் நடக்கிறது நம்ப ஊரில் ...ஆட்சியில் இருக்கும் பொழுது ஈழம் பற்றி கேட்டால் அது அண்டை நாட்டு பிரச்சனை நாம் எப்படி மூக்கை நுழைப்பது என்று சொன்ன மத்திய அரசு இன்று ஏன் இவளவு அக்கறை காட்டுகிறது .. மக்கள் என்ன அவளவு முட்டாள்கள் ஆகிவிட்டார்களா ..<br /><br />இதற்கு நடுவில் டாக்டர் காலை உணவு உன்ன வேண்டாம் என்று சொன்னதை .. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று மெரினாவில் வந்து அமரும் தலைவன்<br /><br />ஈழம் என்ற வார்த்தையை கேள்விப்படாத மாதிரி தனி ஈழம் வேண்டும் என்று குரல் கொடுக்கும் தலைவி ..<br /><br />இந்த ராமதாஸு சரியான பச்சோந்தி, அவன மாதிரி ஒரு பொறம்போக்கை பார்க்கவே முடியாது , கடைசி நாள் வரைக்கும் ஆட்சியில் பங்கு வகிப்பார்கள் அப்புறம் எங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பார்களாம் அதையும் நாம் நம்பனும் பன்னாடை ..<br /><br />இதற்கு நடுவில் சினிமா காமடியன்கள் வேறு [கார்த்திக் ,மன்சூர் அலி கான் , TR, சரத், விஜயகாந்த் அட நாம்ப ரித்திஷ்].. இந்த கேவலம் நம்ப ஊரில் என்றால் வடக்கே இதை விட கொடுமை ..<br /><br />இங்கிலீஷ் வேண்டம் என்கிறான் ஒருத்தன் ..<br /><br />இரண்டு ரூபாய்க்கு 35 கிலோ அரிசி என்கிறான் ஒருத்தன் . எற்கனவே தமிழ் நாட்டில் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்கியாச்சு தேசம் முழுவதையும் கெடுத்துவிடலாம் என்று ஆசை போல<br /><br />அட நம்ப நக்மா எல்லாம் election நிக்குதாம் நாடு உருப்பட்ட மாதிரித்தான்<br /><br />அதை விட கொடுமை என்ன என்றால் இவனுக காட்டி இருக்கும் சொத்து மதிப்பை பார்த்திங்களா .. பன்னாடைக 60000 கோடி 40000 கோடி என்று சுருட்டிவிட்டு மூன்று கோடி நாலு கோடி என்று கணக்கு காட்டறாங்க.. இன்னமும் என்ன கொடுமை என்றால் அதையும் நம்ப election commission நம்புவது ,,<br /><br />என்ன இவனுக எல்லாம் என்ன நினைக்கிறாங்க மக்கள் எல்லாம் கேனப்பசங்க என்றா . இல்லை இவனுக ரொம்ப நல்லவங்க என்ன சொன்னாலும் நம்புவாங்க என்றா .. போங்க டா பொறம்போக்குகளா ....<br />இந்த மாதிரி கொடுமை எல்லாம் தாங்க முடியாம தான் தீவிரவாதிகளும் naxlites களும் உருவாகுகிறார்கள் என்று நினைக்கிறேன் . இந்த மாதிரி சம்பவங்களை பார்க்கும் பொழுது நம்மில் பலருக்கு கடும் கோபம் வரும் ஆனால் என்ன நம்மால் என்ன பண்ண முடியும் என்று நினைத்துக்கொண்டு சும்மா நம் வேலையை பார்க்க போய்விடுகிறோம் , வேலையே இல்லாதவன் என்ன செய்வான் இடுப்பில் குண்டை கட்டிக்கொண்டு தான் திரிவான் ..<br /><br />நாம் தேசம் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நமக்கெல்லாம் வரும் சிந்தனை அவர்களுக்கு கொஞ்சம் கூட வராத ..<br /><br />பன்னாடை பசங்க இவளவு கொள்ளை அடித்து என்ன பண்ண போறாங்க . என்ன கருமமோ போங்க .. ஒரே கோபம் நாம் ஊர் செய்தியை படித்தால் அது தான் இந்த பதிவுPrabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-23178176982688509492009-04-08T21:42:00.000-07:002009-04-08T21:46:09.599-07:00<div align="justify">வணக்கம் மக்களே ...</div><div align="justify"><br />நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் என் ப்லோக் பக்கம் வருகிறேன் ..ஒரு 20 நாள் பயணமாக ஊருக்கு சென்று இருந்தேன் நேற்று தான் அபு தாபி திரும்பினேன் ..இது ஒரு நல்ல இனிமையான பயணமாக அமைந்தது .பயணத்தின் சுவாரசியம் என்ன என்றால் , இந்த முறை அப்பா அம்மா விடம் சொல்லாமல் சென்றேன் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று ஆனால் ,சென்னை விமான நிலையத்தில் இறங்கிய வுடன் ஒரு 1000 வாட்ஸ் பல்பு ஆகிவிட்டது எனக்கு . என்ன என்றால் என் பொட்டி படுக்கைகள் எல்லாம் வரவில்லை ...அட போங்க டா என்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு சென்றேன் அடுத்த நாள் இரவு ஒரு விமானத்தில் வந்து சேர்ந்தது பிறகு அதை வாங்கிக்கொண்டு அடித்து பிடித்து அடுத்த நாள் ஊரு போய் சேர்ந்தேன் .ஈரோடு போய் சேர இரண்டு நாள் ஆகிவிட்டது </div><div align="justify"><br />என்னை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் திட்டும் விழுந்தது , மற்ற படி மிகவும் அருமையான பயணமாக அமைந்தது .இருந்தும் எப்பவும் போல் பல நண்பர்களை பார்க்க முடியவில்லை . பெங்களூர் செல்லலாம் என்று இருந்தேன் . கடைசி நிமிடத்தில் முடியவில்லை .. ஜூன் மாதத்தில் சகோதரர் திருமணம் அதற்கு செல்ல வேண்டும் ஆகையால் இந்த மாதமும் அடுத்த மாதமும் அதிக நேரம் பொட்டி தட்ட வேண்டும் . </div><div align="justify"> </div><div align="justify">கட முட கட முட ....</div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-52038398526389981532009-01-09T00:08:00.000-08:002009-01-09T00:15:21.161-08:00பிரிவு<p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFrcAPsdRGsyU_n9TPFIBH1W7XyesqetJ95gDoEjNfyo_Jddan9nZEuhbB1plSsU2usWuhu0V7xhiubtfW_TjB_VuNyuyLJu80D4Y-ub4y3t9FzWFwlXZjPZTVyde8ppsADNxmH9l_tLE/s1600-h/44228965_crying_eye1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5289203264619832770" style="WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 291px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFrcAPsdRGsyU_n9TPFIBH1W7XyesqetJ95gDoEjNfyo_Jddan9nZEuhbB1plSsU2usWuhu0V7xhiubtfW_TjB_VuNyuyLJu80D4Y-ub4y3t9FzWFwlXZjPZTVyde8ppsADNxmH9l_tLE/s400/44228965_crying_eye1.jpg" border="0" /></a></p><br /><br /><div align="center">உறவுகளை விட்டு பிரியும் ஒவ்வொருவரும் வருத்தப்பட ஒரு நேரம் வரும் என்றால் அது நம் உறவுகளின் மறைவு தான் . நேற்று வரை நம் உறவு என்று நினைத்தவர் இன்று இல்லை , அவர்களோடு பழகிய நாட்கள் அவர்களிடம் இருந்த புரிதல் . என்று அவர்கள் விட்டு செல்லும் சுவடுகள் எளிதில் மறப்பது அல்ல<br /><br />இப்படி பட்ட சூழலில் பிரிவால் வாடுபவர்களுக்கு தொலைபேசியில் துக்கம் விசாரிப்பது என்பது அதை விட கொடுமை . கண்ணிரால் சொல்ல வேண்டிய வலியை வார்த்தையால் சொல்ல முடியாது , சொல்லவும் வார்த்தை வராது , நம் வருத்தத்தை வெளிபடுத்த முடியாத வலி அதை விட ரொம்ப கொடுமை<br /><br /><br /><br />கண்ணிர் துளி ஒன்று<br />நாக்கில் பட<br />சீசீ ஒரே உப்பாக இருக்கிறது<br />என்றதாம் நாக்கு<br />அதற்கு கண்கள் சொன்னதாம்<br />அது தான் என்னிடம் இருந்த<br />கடைசித்துளி என்றதாம்<br />பாளைவனத்தில் பயணிக்கும் ஒரு<br />வழிப்போக்கனின் கண்கள் </div><div align="center"><br />இப்படி தான் நம்மில் பலரின் நிலைமை .. ஆறுதல் என்று நாம் சொல்லும் வார்த்தைகள் . நாக்கில் பட்ட கண்ணிர் துளி ஆகி விடக்கூடாது. என்ற பயத்தில் நான் அவர்களை அழைக்கவே மிகவும் தயங்குகிறேன் அதையும் மீறி அழைத்தாலும் வார்த்தைகளை தேடுவதில் போய்விடுகிறது </div><div align="center"><br />வார்த்தைகள் தேடுகிறேன்<br />வலியை சொல்ல<br />வழி ஒன்றும் தெரியவில்லை<br />என் கண்ணிர் கதை சொல்ல !<br />ஓடி வரும் தூரத்தில் நானும் இல்லை !<br />ஓ என்று அழவும் யாரும் இல்லை !<br />இப்படி பல தருணங்களில் தேடுகிறேன்<br />என் வாழ்க்கை பயணத்தை ..</div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-3102291724935859522008-12-28T21:25:00.000-08:002008-12-28T21:27:30.177-08:00மீண்டும் இம்சை ஆரம்பம்பல நாட்களாக ப்லோக் பக்கமே வர முடியவில்லை .. அடுத்த மாதம் பொங்கலுக்கு ஊருக்கு போகலாம் என்று இருந்தேன் அதனால் மீதம் இருந்த வேலைகளை முடித்துக்கொண்டு இருந்தேன் ஆனால் இப்பொழுது பார்த்தால் , அது நடக்காது போல் தெரிகிறது .. அது தான் இன்று எல்லா வேலைகளையும் விட்டு விட்டு ப்லோக் பக்கம் வந்து விட்டேன் ..Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-68832504167845729332008-11-14T13:18:00.000-08:002008-11-14T13:19:54.888-08:00டாஸ்மார்க் காதலர்கள்<div align="center">காதலிகளே உங்களை பற்றி எழுதத்தான் எத்தனை கவிஞர்கள்<br />மாநகராட்சி கழிவரை தொடங்கி<br />மயான கல்லறை வரை<br />அப்படி இருந்தும்<br /><br />இன்னமும்<br />எத்தனையோ கவிஞர்கள்<br />சவரம் பண்ணாத முகத்துடன் <br />டாஸ்மார்க் கடைகளில் !</div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-62972022741735018252008-11-14T11:46:00.000-08:002008-11-14T12:24:43.146-08:00கேட்டதில் ரசித்தது ராசு -4<div align="justify">சென்ற ராசுவின் பதிவில் சொன்னது போல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தங்கள் ஊருக்கு சென்றான் .தன் மனைவிக்கு ஆசை ஆசையாக வாங்கி வந்த செண்டு மற்றும் அனைத்து பொருளையும் எடுத்து கொடுத்து அசத்தினான் ..<br /><br />வெற்றி கொடிகட்டு வடிவேலு மாதிரி ஊருக்குள் சுத்திக்கொண்டு இருந்தான் , அவன் எந்த வீட்டு விசேசத்திற்கு சென்றாலும் ஒரு மனம் அவனை தொடர்வது போல் உணர்ந்தான் .ஆனால் அது என்ன என்று மட்டும் அவனுக்கு தெரியவில்லை ,ஆனால் அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட மனமாக இருந்தது .<br /><br />அப்படி தான் ஒரு நாள் தங்கள் உறவினர் வீட்டு திருமனத்திற்கு செல்ல வேண்டும் என்று கிளம்பிக்கொண்டு இருந்தான் , வழக்கம் போல் அவன் மனைவி அலங்காரம் பண்ணிக்கொண்டு வருவதற்குள் போது போதும் என்று ஆகிவிட்டது<br /><br />"அடியே என்ன டி பண்ற அங்க .."<br /><br />"எங்கனா போறதுனா சட்டுப்புட்டுன்னு கெளம்பறது இல்லை .. சிக்கிரம் வா"<br /><br />"ஏயா கத்தற "<br /><br />"கெளம்ப வேண்டாமா " என்று சொல்லிக்கொண்டு ஒரு பெரிய செண்டு எடுத்து அடித்துக்கொண்டால்<br /><br />அதை பார்த்த ரசுவிர்கு பகிர் என்று இருந்தது ..<br /><br />“அடியே என்ன டி பண்ற !!!!! ……… “<br /><br />“அதை ஏன் டி எடுத்து அடிக்கிற “..<br /><br />அவன் கேட்பது அவள் காதில் விழுவதாக தெரியவில்லை மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டு இருந்தால் ..<br /><br />“அடியே உன்னை தான் டி அதை எதுக்கு டி அடிக்கிற அந்த சின்ன பாட்டில் எல்லாம் எங்க , அதை என்ன பண்ணின “<br /><br />“அந்த சின்ன பாட்டில் எல்லாம் பக்கத்து விட்டு அக்காவுக்கு கொடுத்துட்டேன்”<br /><br />“அதை ஏன் டி கொடுத்த “<br /><br />“அந்த அக்கா கேட்டுக்கிடே இருந்தாங்க அது தான் கொடுத்தேன் “<br /><br />“ஐயோ ..பன்னாடை பன்னாடை “<br /><br />“ஏயா என்னை திட்டற ..”<br /><br />“கொடுத்தது தப்பு இல்லை ..ஆனா அதை ஏன் டி கொடுத்த ,”<br /><br />“ மத்தது எல்லா சின்னதா இருந்தது அது தான் பெருசை எல்லாம் நான் வெச்சிக்கிட்டு , சின்ன பாட்டில் எல்லாம் அவுங்களுக்கு கொடுத்தேன் “<br /><br />“அது இல்லை டி அது தான் செண்டு இது வீட்டிற்கு அடிக்கிற ரூம் ஸ்ப்ரே இதை friend ஒருத்தன் சும்மா கொடுத்தான் "<br /><br />“எனக்கு என்ன தெரியும் இது எல்லாம் நீ தான் சொல்லி கொடுக்கணும்..”<br /><br />இந்த சம்பவத்திர்க்கு பிறகு மனிதர் யார் ஒசியில் எது கொடுத்தாலும் அது அவனுக்கு பயன் படவில்லை என்றால் அதை வாங்க மாட்டான் .</div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-36258052897635628522008-11-06T23:42:00.000-08:002008-11-07T02:39:05.569-08:00வெள்ளை பன்றிகளும் வெட்டி பேச்சும் ...<div align="justify">சென்ற வாரத்தில் ஒரு நாள் என் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் , அதற்காக ஹோட்டல் க்கு செல்வதற்காக டாக்ஸி க்காக நின்று கொண்டு இருந்தோம் ,அப்பொழுது ஒரு டாக்ஸி வந்தது எங்களுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒரு வெள்ளைக்காரன் , எங்களுக்கு முன்னால் ஏற முயன்றான் , நானும் என் நண்பரும் what is this man ? என்றோம் பெரிய தொரை கணக்கா அதற்க்கு அவன் நடு விரலை மட்டும் காட்டி F என்று தொடங்கும் ஒரு வார்த்தையை சொன்னான் . same same puppy same ஆகிவிட்டது<br /><br />அதை கேட்டதும் எங்களுக்கு கடுப்பாகியது , போட ங்கோ _ _ என்று தான் முதலில் சொன்னேன் , அதன் பிறகு தான் அது வெள்ளை பன்றி என்று சுதாரித்துக்கொண்டு , அவன் சொன்ன வார்த்தையை கொஞ்சம் மாற்றி , நடு விரலை காட்டி U அம்மா F என்ற வார்த்தையை சொன்னேன் .<br /><br />அவன் கடுப்பாகி இறங்கினான் நானும் என் நண்பரும் அவனிடம் சென்றோம் ,, பன்னாடை புல்லா குடித்திருந்தான் , அது மட்டும் இல்லாமல் சைடு பிட்டிங் வேறு .<br /><br />அடிடா சக்க எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது ...ஐயொ மக்களே நீங்க தப்ப நினைக்க வேண்டாம் , இங்கு அப்படி இருந்தால் நான் போலீஸ் யில் கம்ப்ளைன்ட் பண்ணினால் அவன் வசமாக மட்டிக்கொள்வான் , அதனால் நானும் எகிறினேன் .சிறிது நேரத்தில் அவன் நண்பர்கள் வந்து எங்களிடம் மனிப்பு கேட்டு . அவனை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டர்கள் . நாங்களும் போன போகிறது என்று சொல்லி விட்டு விட்டோம் .<br /><br /><br />இதில் பாருங்க நானும் ஆங்கில படம் பார்க்கும் பொழுது எல்லாம் அதில் வரும் வார்த்தைகளை மனப்பாடம் செய்து வைத்து இருந்தேன் ஆனால் பாருங்கள் அவனை திட்டும் பொழுது எனக்கு பாதி வார்த்தை மறந்து போய்விட்டது . ஏன் என்றால் ஆங்கிலத்தில் திட்டுவதற்கு என்றைக்காவுது ஒரு நாள் தான் இந்த மாதிரி கிடைப்பார்கள் அதையும் நழுவ விட்டு விட்டால் .. என்ன பண்ணுவது . நேற்று ஒரு படம் பார்த்தேன் அதில் ஹீரோ ஒருவனை , வித்தியாசமாக திட்டினான் . அடுத்த முறை எவனாவுது கிடைத்தால் அவனுக்கு அந்த வார்த்தை தான் :) </div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-29919427424766269002008-11-04T23:32:00.000-08:002008-11-05T00:03:17.945-08:00பிளாக்கர் பொலிடிக்ஸ் ..<div align="justify"></div><p align="justify"><br />நேற்று சும்மா வெட்டியாக இருந்தேன் பல பிளாக்கிற்கு சென்றேன் .ஒரு பிளாக்கிற்கு சென்ற பொழுது .. அட ஒரே அடி தடி தான், நம்ப அரசியல் வாதிகள் மாதிரி எல்லாம் அறிக்கை போர்கள் பல நடக்குது , இவரு ஒருத்தரை பற்றி எதாவுது எழுதி வைக்க இவருக்கு ஒரு கோஸ்டி , அமாம் சாமி போட ..இவரால் அடி வாங்கினவரு சும்மா இருப்பாரா அவடோட பிளாக்கிளே இவர திட்ட அவருக்கும் ஒரு கோஸ்டி சேர்ந்து விடுகிறது<br /><br />பிளாக்கிற்கு எப்பாவது வருபவர்களுக்கு எதுவும் புரியாது ஏன் என்றால் . கிசு கிசு எழுவது போல் பல விடு கதைகள் சொல்லி அவரு தான் இவரு தான் என்று சொல்கிறார்கள் அது இவரு தான் என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது . இதில் யாரு இவரு அவரு என்று குழம்ப வேண்டாம் . நான் யாரையும் குறிப்பிடவில்லை<br /><br />ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கிறார் , அவர் ஒரு தடவை அவருடைய இணைய தளத்தில் பிளாக்கர்ஸ் பற்றி கொஞ்சம் காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார் . அதற்க்கு பல கண்டன பதிவுகள் பலர் எழுதினார்கள் . ஆனால் இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் அவர் சொன்னது தவறு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது .<br /><br />நண்பர்களே முதலில் நீங்கள் பெரிய எழுத்தாளர் என்று நீங்களே நினைத்தால் , விமர்சனங்களையும் ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வர வேண்டும் அந்த விமர்சனத்திற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அதை மற்றவர்கள் மனம் புண் படாமல் தெரிவிக்க கற்றுக்கொள்ளுங்கள்<br /><br />கண்ணுகளா இதை படித்து விட்டு இங்கு வந்து கும்மியெல்லாம் அடிக்கப்பிடாது சொல்லிப்புட்டேன் ..:) :)<br /><br /></p>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-80222649463526714842008-11-04T22:03:00.000-08:002008-11-04T22:06:57.795-08:00அபுதாபியில் இந்திய திரைப்பட விழா<div align="justify">இங்கு அபுதாபியில் இந்திய திரைப்பட விழா நடந்து கொண்டு இருக்கிறது . அதற்கு செல்லலாம் என்றால் ,ஆபீஸ் வந்து ஆப்பு வைத்து விட்டது . ஆபீஸ்யில் லீவ் போடலாம் என்றால் என் மேனேஜர் என் தில்லாலங்கடி எல்லாம் தெரிந்தவர் அதனால் மாட்டிக்கொள்வேன் , இந்த வார இருதியில் தான் செல்ல வேண்டும் . இன்று தமிழ் படம் போட போகிறார்கள் அதுவும் பருத்திவீரன். </div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-62961531492552557712008-11-01T04:12:00.000-07:002008-11-02T09:45:22.420-08:00ஏகன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNdxqN86XAEw1EYpCjewBjWyNw8j323WJB6WxNgSP4JdnHTkF0ICQhY0x_I2yHdTcXacL1TqtPfnrvwwgVxE4eSZXG5n4d1G6GwCI6LMhXaPQEkkeIl7tQjegu07Jk-VFQfZpQncKWKp8/s1600-h/aegan290308_1024%5B1%5D.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5263647481960707826" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNdxqN86XAEw1EYpCjewBjWyNw8j323WJB6WxNgSP4JdnHTkF0ICQhY0x_I2yHdTcXacL1TqtPfnrvwwgVxE4eSZXG5n4d1G6GwCI6LMhXaPQEkkeIl7tQjegu07Jk-VFQfZpQncKWKp8/s400/aegan290308_1024%5B1%5D.JPG" border="0" /></a><br /><br /><div align="justify">ஏகன்<br /></div><br /><div align="justify"><br />மே ஹூ நா என்ற ஹிந்தி படத்தின் காப்பி தான் ,, ஆனால் அட்டர் காப்பி இல்லை என்று சொல்வதற்காக , படத்தை சொதப்பி இருக்கிறார்கள் ,<br /><br /><em><strong>அஜித்</strong></em> </div><br /><br /><div align="justify"><br />ஸ்மார்ட் , ஸ்டைல் டான்ஸ் எல்லாம் ஓகே ஆனால் படத்தில் அங்கங்கே சொதப்பல் .அது அஜித்தின் தவறு கிடையாது , ஆனால் கதை தேர்வு செய்யும் பொழுது தல கொஞ்சம் கவனம் தேவை .. அவன் அவன் ஒரு படம் ஓடிவிட்டால் புதுமுக டைரக்டர்க்கு சான்ஸ் கொடுக்க தயங்கும் பொழுது நீங்கள் மட்டும் தயங்காமல் சான்ஸ் கொடுப்பது அருமை தான் ஆனால் அவர்கள் சொதப்பினால் சேதாரம் உங்களுக்கு தான் அதிகம் .பார்த்துக்கொள்ளுங்கள் ,இன்னமும் பில்லா body language யில் இருந்து வரவில்லை<br /><br /><br /><strong><em>நயன்தாரா</em></strong><br /><br />படம் கொஞ்சம் லோ பட்ஜெட் படம் போல் தெரிகிறது .ஏன் என்றால் நயன்தாராவுக்கு அப்படி ஒரு துணி தட்டுப்பாடு இவருக்கு ஒரு இரண்டு மீட்டர் துணி எக்ஸ்ட்ரா எடுத்து கொடுத்து இருக்கலாம் .இவளவு செக்ஸ்சியாக ஒரு டீச்சர் தமிழ் படத்தில் இது வரை நான் பார்த்தது இல்லை .<br /><br /><strong><em>மைனஸ்</em></strong><br /><br />கிளைமாக்ஸ்<br />மொக்கை தனமாக போலீஸ் ஐ காட்டுவது<br />ஜெயராமின் மொக்கை காமடிகள்<br /><br /><strong><em>பிளஸ்</em></strong><br /><span style="color:#006600;">தல அஜித்<br />தல அஜித்<br />தல அஜித்<br />செக்ஸ் பாம் நயன்தாரா</span><br /><br />ராஜு சுந்தரம் ஐயா சாமி நீங்க டான்ஸ் மட்டும் பார்த்துக்கொள்ளலாம் , அப்படியும் முடியவில்லை என்றால் ஒழுங்காக காப்பி அடியுங்கள் ,கணக்கு பரீட்சையில் பார்முலா மற்றும் ஸ்டெப்ஸ்யை விட்டு விட்டு பிட்டு அடிப்பது போல் இருக்கு உங்கள் கதை .. ஐயா கணக்கு பரீட்சை என்றால் ஸ்டெப் மார்க்கும் இருக்கு மறந்து விடாதிங்க . அதனால் சரியாக காப்பி அடியுங்கள் வரும் காலத்தில் . </div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-74933533352833327162008-10-31T04:09:00.000-07:002008-11-02T09:42:39.947-08:00கரை தேடும் கப்பல்- 4<div align="justify"><a href="http://mychitram.blogspot.com/2008/10/1.html">பாகம் 1</a> <a href="http://mychitram.blogspot.com/2008/10/2.html">பாகம் 2 </a><a href="http://mychitram.blogspot.com/2008/10/3.html">பாகம் 3 </a></div><div align="justify"></div><div align="justify">இருகிய முகத்துடன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார் ரஞ்ஜனியின் அப்பா ...<br /><br />சிறிது நேர மௌனத்திற்கு பிறகு . தன் தந்தையின் அருகில் சென்றான் ரஞ்ஜனியின் அண்ணன் . </div><div align="justify"><br />“அப்பா .. அப்பா “ என்றான் </div><div align="justify"></div><div align="justify">“.............................”</div><div align="justify"><br />“அப்பா அப்பா “என்று அவரை உலுக்கினான் ..</div><div align="justify"><br />இருகிய முகத்துடன் அவனை பார்த்தார் ஆனால் எதுவும் பேசவில்லை ..</div><div align="justify"><br />.......................... சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவன் பேசத்தொடங்கினான் ..</div><div align="justify"><br />“அப்பா அவ பண்ணினது தப்பு தான் அதுக்காக நீங்க மனசு ஒடஞ்சு போன எப்படிபா என்று அவரை தேற்றினான் “..சிறிது நேரம் இவன் மட்டும் பேசிக்கொண்டு இருந்தான் , நிமிர்ந்து அவரை பார்த்த பொழுது அவனுக்கு அதிர்ச்சி .அவன் அப்பா கண்ணில் கண்ணீர்..</div><div align="justify"><br />“அப்பா என்ன அப்பா இது . நீங்க போய் அழுதுக்கிட்டு “ என்று சொல்லும் பொழுதே அவன் கண்களிலும் கண்ணீர் .. அதை பார்த்த ரஞ்ஜனியால் அழுகையை அடக்க முடியவில்லை .</div><div align="justify"><br />“அப்பா “ என்று கத்திக்கொண்டு அவர் மடியில் படுத்துக்கொண்டு அழ தொடங்கினாள் ரஞ்ஜனி ...</div><div align="justify"><br />தான் கண்ணீரை துடைத்துக்கொண்டு தான் மகனையும் மகளையும் வாரி அணைத்துக்கொண்டு .. </div><div align="justify"><br />"என்னை மனித்து விடு கண்ணு .. என் புள்ளைகள் சந்தோசத்தை விட எனக்கு என்ன முக்கியம் நானே போய் மாப்பிளை கேட்கறேன் " என்றார் ...</div><div align="justify"><br />"இல்லை அப்பா வேண்டாம் அப்பா " என்றால் ரஞ்ஜனி </div><div align="justify"><br />"ஏமா அப்பாவுக்காக வேண்டாமுன்னு சொல்றிய "</div><div align="justify"><br />"இல்லை அப்பா நிஜமாலுமே வேண்டாம் அப்பா "</div><div align="justify"><br />"டேய் நான் உங்க அப்பன் என் புள்ளையோட ஒவ் ஒரு அசைவும் எனக்கு தெரியும் "</div><div align="justify"><br />"அப்பா " என்று அவரை அனைத்து கொண்டார்கள்<br /><br />சிறிது நேரத்தில் பழனிசாமி மாமா வீட்டிற்கு சென்று வருவதாக ரஞ்ஜனியின் அப்பா சென்றார் . பழனிசாமி மாமா தான் இரு வீட்டிற்கும் பாலமாக இருப்பவர் . இரு தலைகளும் இவர் பேச்சை கேட்பார்கள் . அவ்ளவு மரியாதை ....</div><div align="justify"><br />பழனிசாமி மாமாவை அழைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு , அவர் வீட்டிற்கு சென்றார் .ரஞ்ஜனியின் அப்பா . ரஞ்ஜனியின் அப்பா வருவதை பார்த்து வெளியே வந்து அவரை வரவேற்றார்<br /><br />“வாங்க மாப்பிளை வாங்க வாங்க ..” என்று<br />உள்ளே அழைத்து சென்று உட்காருங்க மாப்பிளை என்றார் </div><div align="justify"><br />“அப்புறம் ஊட்டில் பாப்பாத்தி எப்படி இருக்கு , பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க “</div><div align="justify"><br />“எல்லாம் நல்ல இருக்காங்க ..”</div><div align="justify"><br />“என்ன சாப்படறீங்க “</div><div align="justify"><br />“இல்லைங்க ஒண்ணும் வேண்டாம் இப்ப தான் வீட்டில் காப்பி குடிச்சேன் “</div><div align="justify"><br />“ஏய் சரசு இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கனு”</div><div align="justify"><br />“வாங்க வாங்க எப்ப வந்திங்க “</div><div align="justify"><br />“இப்ப தான்”</div><div align="justify"><br />“நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் காப்பி எடுத்துக்கிட்டு வரேன் “ என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார் </div><div align="justify"><br />“அப்புறம் சொல்லுங்க என்ன விசயம் “</div><div align="justify"><br />“அது வந்துங்க …..” என்று இழுத்தார்</div><div align="justify"><br />“அட சொல்லுங்க என்ன பிரச்சனை “</div><div align="justify"><br />“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லைங்க “</div><div align="justify"><br />“வந்து “</div><div align="justify"><br />“அட சொலுங்க மாப்பிளை”</div><div align="justify"><br />“வந்து நம்ப பிள்ளையும் , நம்ப மாப்பிளை பையனும் ஒன்னுக்கொன்னு விரும்பறாங்க..”</div><div align="justify"><br />“அட அது தான் தெரியுமே .. “</div><div align="justify"><br />“சின்ன சிறுசுக நம்ப சண்டையில் அதுகளை கஷ்ட படுத்தக்கூடாது அது தான் நீங்க கொஞ்ச பேசி பார்த்திங்கன நல்ல இருக்கும் “</div><div align="justify"><br />“அதுக்கு என்னங்க மாப்பிளை பேசிட்ட போச்சு,இப்போ தான் அந்த பையனும் பேசினான் , உன்கிட்ட பேசச்சொல்லி .. ரொம்ப சந்தோசங்க மாப்பிளை .. போறப்ப எதை வாரிக்கட்டிக்கிட்டு போறம் “</div><div align="justify"><br />“நாளைக்கு நம்ப புள்ளை குட்டிக சந்தோசமா இருந்தால் போதும் .”</div><div align="justify"><br />காப்பி கப்பை எதுத்துகொண்டு வந்தார் அத்தை .. “எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் ரொம்ப சந்தோசங்க .இந்தாங்க காப்பி எடுதுக்கிங்க ...”<br />காப்பியை குடித்துக்கொண்டே இருவரும் பேசினார்கள் .. </div><div align="justify"><br />இன்று இரவுக்குள் கர்த்திக்கின் அப்பாவிடம் பேசிவிட்டு எங்கு சந்திக்கலாம் என்று சொல்வதாக சொன்னார் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு , தான் சென்று வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினர் ரஞ்சனியின் அப்பா </div><div align="justify"><br />இரவு ஒரு 9 மணிக்கு அழைத்த மாமா , நாளை காலை கார்த்திக்கின் வீட்டிற்கு செல்லலாம் என்று சொன்னார் , காலை ஒரு 8 மணிக்கு ரெடியாக இருக்கும் மாறும் அவர் வது அழைத்து செல்வதாகவும் சொன்னார் ..</div><div align="justify"><br />நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனிக்கு ரொம்ப சந்தோசம் ஆனால் அவளுக்குள் ஒரு பயம் இருந்தது இரவெல்லாம் தூக்கம் வரவில்லை , விழித்துக்கொண்டே இருந்தால் ,காலை அனைவருக்கும் முன்பாகவே எழுந்திரித்து , ரெடி ஆகினால் .. மணி 6 , அந்த இரண்டு மணி நேரம் அவளுக்கு எப்படி போகும் என்று அவளுக்கு தெரியவில்லை , ஒவ் ஒரு நிமிடத்தையும் எண்ண தொடங்கினாள்</div><div align="justify"><br />ரஞ்ஜனியின் அப்பா அம்மா அண்ணனுக்கோ , அவள் செய்யும் ஒவ் ஒரு செயலும் சிரிப்பாக இருந்தது .. அட இருக்காதபின்ன .8 மணிக்கு போறதுக்கு 6 மணிக்கே ரெடியான.. அதுவும் பொண்ணுக .</div><div align="justify"><br />ஒரு 7:45 க்கு மாமாவும் வந்தாரு , சரி போலாமா என்றாரு ..<br />அதற்குள் ரஞ்ஜனியின் அம்மா காப்பி போடறேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார் .</div><div align="justify"><br />“அட பாப்பாத்தி அது எல்லாம் ஒண்ணும் வேண்டாமா அங்க போய் குடிச்சுக்கலாம் ..” என்றார் .</div><div align="justify"><br />“சரி போகலாமா “ என்ற உடனே ரஞ்ஜனியும் வந்தாள் </div><div align="justify"><br />“அட கண்ணு நீ எங்க வர நீ இங்கையே இரு நாங்க போய் பேசிட்டு வரோம் “என்றார் மாமா ..</div><div align="justify"><br />ரஞ்ஜனிக்கு இடி விழுந்தது போல் இருந்தது ..” இல்லை மாமா நானும் வரேனே” என்றாள்</div><div align="justify"><br />“இல்லை கண்ணு நாங்க போய் பேசிட்டு வரோம் நீ இங்க இரு “என்று சொல்லிவிட்டு ரஞ்ஜனி அம்மா , அப்பா அண்ணன் மற்றும் மாமாவும் சென்றார்கள் </div><div align="center"><br /><br /><span style="color:#660000;">நொடிகள் ஒவ் ஒன்றும் நொண்டி அடித்தது<br />மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தாலும்<br />அவ்வப்போது தேனிக்கள் கொட்டுவது போல்<br />ஒரு வலி அவளுக்கு எப்பொழுதும் இருந்தது<br /><br />வருடங்கள் காத்திருந்த பொழுது<br />இல்லாத வலி<br />இந்த நொடிகளில் அனுபவித்தாள்</span></div><div align="justify"><br />மாமனுக்கும் மச்சானுக்கும் அவர்கள் பிள்ளைகளின் பிடிவாதமும், வம்சம் பற்றிய கவலை வந்து விட்டது ஆகையால் பேச்சு வார்த்தை .. சுமுகமாக முடிந்தது<br /><br />கார்த்திக்கின் வீடு இன்று காலை .<br /><br /><span style="color:#660000;">பாகம் -2 </span></div><div align="justify"><br /><span style="color:#660000;">வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு . அதிர்ச்சி ....</span><br /><br />ஆம் இன்ப அதிர்ச்சி .. எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்க போறோம் .. அப்பா என்ன சொல்வாங்க . மாமா என்ன சொல்வாங்க , ரஞ்ஜனி கிடைப்பாளா என்ற பல சிந்தனைகளோடு வந்த அவனுக்கு .. இவர்களை பார்த்தவுடன் என்ன செய்வது இன்று புரியவில்லை ...<br /><br />பொது இடம் என்று கூட பார்காமல் அவனை அடித்த ரஞ்ஜனியின் அப்பா அவனை வாங்க மாப்பிளை என்றார் ..பார்க்கும் இடம் எல்லாம் இவனை முறைத்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனி அண்ணன் புன்னகைத்தான். அட என்ன நடக்குது என்று யோசிப்பதர்குள் ..<br /><br />“என்ன டா எங்க மருமகளை தேடறையா” என்று அவன் சித்தப்பா கிண்டல் செய்தார் ...<br /></div><div align="justify">“இல்லை இல்லை “ என்று தலை அசைத்தான் </div><div align="justify"><br />“மருமக வீட்டில் இருக்க ஒரு நல்ல நாளா பார்த்து பெரியவங்க எல்லாம் போய் பார்த்து நிச்சயம் பண்ணிடலாம் . என்ன நீ என்ன டா சொல்ற </div><div align="justify">“என்றார் .</div><div align="justify"><br />“அட அவன்கிட்ட என்ன கேட்டுக்கிட்டு “</div><div align="justify"><br />“அவன் தான் எப்பனு காத்துக்கிட்டு இருக்கானே “. என்று சொல்லி அனைவரும் சிரித்தார்கள்<br /><br />இவன் அசடு வழிந்து கொண்டே வீட்டிற்குள் நுழைத்து பையை வைத்துவிட்டது . பின் கதவு வழியாக சென்று வண்டியை எடுத்துக்கொண்டு ரஞ்ஜனி விட்டை நோக்கி பறந்தான் ...</div><div align="justify"></div><div align="justify"><em><strong><span style="color:#006600;">கப்பல் கரையை கடந்தது ...................</span></strong></em></div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-75619149525460218572008-10-28T22:38:00.000-07:002008-10-29T00:20:39.829-07:00பிச்சை எடுக்கும் அமெரிக்கா<p align="justify">இன்று காலை என்னால் தூங்க முடியவில்லை . ஐயா ஷேக் சாமி பிச்சை போடுங்க ஷேக் சாமி என்று அமெரிக்கர்களின் சத்தம் வலைகுடா எங்கும் கேட்டது . பேப்பரை பார்த்த பொழுது . அடி சக்க சந்தோஷமாக இருந்தது ஏன் என்றால் அமெரிக்கா வளைகுடா நாட்டிடம் பிச்சை கேட்டுள்ளது , இதற்கு ஒவ் ஒருத்தனும் எவளவு பிச்சை போட்டார்கள் தெரியுமா </p><p align="justify"><br />saudi arabia - 2896</p><p align="justify">kuwait - 2136</p><p align="justify">uae - 8756</p><p align="justify">qatar - 506</p><p align="justify">oman -26</p><p align="justify">[எல்லாம் பில்லியன் டாலர்ஸ் ]இது தான் ஆசியாவின் பொற்காலம் இப்பொழுது முழித்துக்கொண்டால் தான் உண்டு . இல்லை என்றால் , இன்னமும் வரும் காலத்தில் நாம் அவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும் . இங்கு UAE யில் டாலர் மதிப்பு எவளவு இருந்தாலும் இங்கு மட்டும் 1 Dollar = 3.65 AED தான் , இது UAE க்கும் அமெரிக்காவிற்கும் உள்ள ஒப்பந்தம் .</p><p align="justify"><br />இங்கு ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் சதாம் உசேன்யை ஏன் அமெரிக்கா கொன்றது , இன்று ஏன் ஈரான் பக்கம் அதன் கவனத்தை திருப்புகிறது ,, ஏன் என்றால் இவர்கள் எண்ணை வர்த்தகத்தை euro விற்கு மாற்றினார்கள் அது தான் முக்கிய காரணம் , ஈரானில் kish என்ற ஒரு இடம் உண்டு இங்கு தான் euro வர்த்தகத்திர்காக ஒரு மிக பெரிய அலுவலகத்தை தொடங்கி இருக்கிறது ஈரான். இது தான் அமெரிக்காவின் எரிச்சலுக்கு காரணம் .</p><p align="justify"><br />இன்னோரு உண்மையும் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே . ஒரு நாட்டின் பணவீக்கம் அதன் தங்கத்தின் கை இருப்பை பொருத்து தான் என்பது அனைவருக்கும் தெரியும் , இன்று நம்ப ஊரில் ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா , தங்கத்தை வெளிட்டுள்ளது இந்த சூழ்நிலையை சமாளிக்க , ஆனால் அமெரிக்கா வில் இருப்பது எல்லாம் பேப்பர் கோல்ட் அதாவுது டாலர் தான் அது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் </p><p align="justify"><br />என்னங்க பண்றது இங்கு இருக்கும் மக்களிடம் ஒற்றுமை இல்லை , அப்படி இருந்தால் . இந்த நுற்றாண்டு நாம் கைகளில் </p>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-68846454027130898262008-10-28T11:43:00.000-07:002008-10-28T12:01:14.105-07:00தீபாவளி<div align="justify"></div><p align="justify">இதை சனி கிழமை இரவே எழுதிவிட்டேன் ஆனால் பதிவிட மறந்து விட்டேன்<br /><br />மக்களே நேற்று முதல் தீபாவளி விடுமுறை என்று கேள்விப்பட்டேன் எலோருக்கும் என் வாழ்த்துக்கள் . official யாகவும் unofficial யாகவும் தலை தீபாவளி கொண்டாடும் நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் .<br /><br />புது மாப்பிளைகளா [official] இது தான் சான்ஸ் இந்த தீபாவளிக்கு கிடைக்கும் மரியாதை அடுத்த தீபாவளிக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது ஆகையால் உங்கள் சீன் எல்லாம் இந்த தீபாவளியோடு முடித்துக்கொள்ளுங்கள் .<br /><br />ஓல்ட் அங்கிள் . அடி வாங்கி அடி வாங்கி உங்களுக்கு பழக்கம் ஆகியிருக்கும் அதனால் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியது இல்லை .இருந்தாலும் நம்ப வடிவேலு மாதிரி சூனா பாணா maintain பண்ணுங்க .<br /><br />என்னுடைய தீபாவளி , நாளை அல்லது நாளை மறுநாள் இங்க எதாவுது ஒரு புது படம் ரிலீஸ் ஆகும் அதை போய் பார்த்துட்டு .. சங்கீதாவோ அல்லது செட்டினாட்டிலோ போய் சாப்பிட்டால் முடிந்துவிடும் .இப்படி எழுதினேன் ஆனால் என்ன நடந்தது , காலையில் ஜத்தார் [இது ஒரு அரபிக் ரொட்டி ] சாப்பிட்டு விட்டு office க்கு ஓடினேன் அப்படியே போய் விட்டது இரவு வரை , ஆனால் வீட்டில் கேட்டவர்களிடம் பொங்கலும் வடை பலகாரம் தின்னதாக ஒரு கதை விட்டு வைத்தேன் , இரவில் வீட்டில் ஒரு நண்பர் பொங்கலும் உளுந்து வடையும் செய்தார் , நன்றாக இருந்தது . இப்படி தான் என் தீபாவளி .<br /><br />ஒரு பிளாஷ் back .<br /><br />பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது தீபாவளிக்கு ஒரு 20 நாள் முன்பாகவே அதன் பற்றிய பேச்சு பள்ளிக்கூடத்தில் துவங்கிவிடும் , புது டிரஸ் , பட்டாசு மற்றும் நம் பள்ளி எத்தனை நாள் விடுமுறை விடுவார்கள் .. பக்கத்து பள்ளிக்கு எத்தனை நாள் விடுமுறை என்ற பல விவாதங்கள் தொடங்கிவிடும் .. வகுப்பறை கரும் பலகையில் தீபாவளி countdown வேறு<br /><br />தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே நாங்கள் எங்கள் அம்மாயி [அம்மாவோட அம்மா ] வீட்டிற்கு செல்வோம் காலை ஒரு 5 மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வோம் . இந்த நேரத்தில் மனம் எல்லாம் வீட்டில் இருக்கும் பட்டாசு மேல் தான் இருக்கும் ஆனால் கோவிலுக்கு சென்று வந்த பிறகு தான் வெடிக்க முடியும்..<br /><br />அதைவிட தீபாவளி முடிந்து அடுத்த நாள் பள்ளிக்கு தீபாவளி டிரஸ்யில் செல்லலாம் . அன்று ஒரு பாடமும் நடக்காது .. வரும் ஆசிரியர்கள் எல்லாம் "Tell about your Diwali experience ?" என்று கேள்வி கேட்பார்கள் ... ஒரு சில பேர் Essay எழுத சொல்வார்கள் Essay யின் தலைப்பு "My Diwali " . அட கொடுமையே இதுக்கு பாடமே எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும். இப்படி இருந்தது ஒரு கலாம் .பிறகு ..<br /><br />கல்லூரி காலத்தில் ஏனோ தானோ என்று எழுந்திரிச்சு குளித்துவிட்டு .. கோவிலுக்கு செல்லவேண்டும் அதன் பிறகு நல்ல சாப்பாடு. பிறகு என்ன தொலைக்காட்சியில் / தொல்லைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி இப்படி கழிந்தது ஒரு கலாம் ..<br /><br />ஆனால் இப்பொழுது ஈமெயில் "Happy Diwali " என்று அனுப்பிவிட்டு வேலையை பார்க்க போய் விடுகிறேன் .. உங்கள் அனைவருக்கும் "Happy Diwali "</p>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-73762610496210569032008-10-25T14:07:00.000-07:002008-10-25T14:11:14.779-07:00தூக்கம் தொலைத்த இரவுகள்<div align="center">எத்தனையோ </div><div align="center">தூக்கம் தொலைத்த இரவுகளில் </div><div align="center">நேற்று இரவும் ஒன்று</div><div align="center"> </div><div align="center">எப்படி புரண்டு படுத்தும்</div><div align="center">தூக்கம் வரவில்லை </div><div align="center">இந்த வாழ்க்கை பயணத்தில் </div><div align="center">இன்று வறை நான் </div><div align="center">தொலைத்தது கணக்கில் அடங்காதது </div><div align="center"> </div><div align="center">ஆனால் தூக்கத்தை </div><div align="center">எங்கு தொலைத்தேன் </div><div align="center">எப்படி தொலைத்தேன் </div><div align="center">என்று எனக்கு தெரியவில்லை </div><div align="center"> </div><div align="center">ஆனால் அந்த இரவில் </div><div align="center">தூக்கத்தை தேடுவது என்பது </div><div align="center">மூக்கனாங்கயிறு </div><div align="center">இல்லாத முரட்டு காளையை </div><div align="center">அடுக்குவது போல் </div><div align="center">இதில் பல சமையம் குத்துப்பட்டு</div><div align="center">தோற்று விடுகிறேன் <br /> </div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-76786371705090822832008-10-24T07:49:00.000-07:002008-10-24T08:04:24.972-07:00ஞாபகம் வருதே ஞாபகம் வருதே<div align="justify">நேற்று என் துறை தலைவரை பார்த்தேன் .. ஒரு 8 வருடத்திற்கு பிறகு .எனக்கு 1997 யில் இருந்து அவரை தெரியும் .. 2000 த்தில் நான் கல்லூரி [polytechnic ] முடித்த பொழுது .. எங்கள் கல்லூரி கடைசி நாள் அன்று அவரும் துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் .. அப்பொது அவரிடம் நாங்கள் கேட்ட பொழுது அவர் அதற்காண காரணத்தை சொல்லவில்லை .. சொந்த காரணம் என்று நினைத்துக்கொண்டோம் ...அதன் பிறகு 2003 வருடம் அவருடைய இன்னொரு நண்பர் மூலம் அவர் சிங்கப்பூரில் இருப்பதாக தெரிந்து கொண்டேன் அவருடைய ஈமெயில் முகவரியை வாங்கி .. மெயில் அனுப்பினேன் ஒரு மாதம் கழித்து ஒரு பதில் வந்தது .. அதன் பிறகு அவப்பொழுது அவரும் அழைத்தார்.. ஆனால் சந்தித்துக்கொண்டது இல்லை .. அதன் பிறகு 2005 சிங்கப்பூரில் இருந்து Australia சென்று விட்டதாக ஒரு நாள் அழைத்தார் .. நேற்று தான் அவரை துபாயில் சந்தித்தேன் ஒரு நாள் துபாயில் transit அவருக்கு . நேற்று முழுவதும் அவருடன் இருந்தேன் .. அன்று கண்டிப்பாண ஆசிரியர் இன்று ஒரு நல்ல நண்பர் என்று சொல்லாம் ..<br /><br />துபாயில் இருப்பது ஒரு வசதி என் நிறைய நண்பர்களை இங்கு தான் transit யில் பார்ப்பேன் . நண்பர்கிளிடம் பேசுவதற்கு நிறைய இருக்கும் .. ஆனால் எதை பேசினாலும் கடைசியில் பேச்சு கல்லூரி வாழ்க்கையில் வந்து தான் நிற்கும் .. ஓவ் ஒருத்தனுடைய பட்டப்பெயரை சொல்லி அவன் எங்கு இருக்கான் இவன் எங்கு இருக்கான் என்று பேச்சு தொடரும் ..<br /><br />பிறகு திருமணம் ஆகாதவனாக இருந்தால் கல்லூரி தோழிகள் பற்றி அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்பது உண்டு ,[ ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று ஒரு பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும் ] . பல உள்விவகாரம் இருக்கும் பிறகு ஒரு enquiry போட்டால் சொல்வார்கள் . பாவி மக்கா காலேஜ்யில் படிக்கும் பொழுது அதை பத்தி மூச்சே விட்டிருக்க மட்டார்கள்<br /><br />அதைவிட முக்கியமானது நண்பர்களில் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது .. அவர்களின் திருமணம் வாழ்க்கை .. அவன் குழந்தைகளை பற்றி பேசுவது .. அது ஒரு சொல்ல முடியாத அனுபமாக இருக்கும் .. இதை எல்லாம் பேசி முடிப்பதற்குள் நேரம் ஆகிவிடும் அவர்களும் கிளம்பி விடுவார்கள் .. ஒரு 10 மணி நேரத்தில் பத்து வருட கதை பேசுவோம் . பிறகு அவர்களை வழி அனுப்பிவிட்டு நான் ஒரு இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் .கல்லூரி நினைவுகளில் அந்த இரண்டு மணி நேரம் கரையும் .....<br /></div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-26004215833137145402008-10-23T12:18:00.000-07:002008-10-24T08:43:00.745-07:00கரை தேடும் கப்பல்- 3<p><a href="http://mychitram.blogspot.com/2008/10/1.html">பாகம் 1</a> <a href="http://mychitram.blogspot.com/2008/10/2.html">பாகம் 2</a></p><p>நேற்று காலை ரஞ்ஜனி வீடு </p><p>கார்த்திக்கு மெயில் அனுப்பிவிட்டு . ரஞ்ஜனி தன் அம்மாவை தேடினால் , அம்மா சமையல் அறையில் இருப்பது தெரிந்தது .அம்மாவிடம் சென்று ...</p><p>"அம்மா உன் கூட பேசணும் "</p><p>"-----------------------"</p><p>"அம்மா உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன் "</p><p>"தெரியுது சொல்லு "</p><p>"இங்க வா .."</p><p>"என்னடி வேணும் சொல்லு ... சமையல் பண்ணிக்கிட்டு இருக்கேன்லே"எதோ சொல்ல தயங்கினாள் ..</p><p>"அம்மா "</p><p>"அட சொல்லு "</p><p>"அம்மா நான் மாமா வீட்டுக்கு போறேன் "</p><p>"-----------------"</p><p>தன் அம்மாவால் எதுவும் பேசமுடியவில்லை .. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவராக ரஞ்ஜனியை பார்த்தார் . [ரஞ்ஜனியின் வீட்டிற்கும் கார்த்திக்கின் வீட்டிற்கும் பல வருடங்களாக குடும்ப பகை , அதன் காரணமாக தான் இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு]</p><p><br />"என்னடி சொல்ற ... என்ன பைத்தியம் கித்தியம் பிடிச்சிடுச்சா ... "</p><p>"இல்லை அம்மா நான் முடிவு பண்ணிட்டேன் "</p><p>"என்னத்த முடிவு பண்ணிட்ட .. முடிவு பண்ணிட்டாலம் முடிவு "</p><p>"எங்கடி வந்திச்சு இந்த தைரியம் " </p><p>"உங்க அப்பா காதில் கேட்ட என்ன ஆகும் தெரியும்லே " என்று சொல்லி விட்டு அழ தொடங்கினார் ..</p><p>அதற்குள் ரஞ்ஜனி தன் அறைக்கு திம்பினாள் .. அவள் அம்மாவும் ஏதோ சொல்லிக்கொண்டே அவள் பின்னால் வந்தார் .இதை அத்தனையும் பொருட்படுத்தாமல் .. தன் துணியை எடுத்து வைத்தால் ரஞ்ஜனி ..</p><p><br />"அடி பாவி நான் இங்க பொலம்பிக்கிட்டு இருக்கேன் நீ என்னடி நா துணியை எடுத்து வெச்சுக்கிட்டு இருக்க " </p><p>"அம்மா நான் ஒண்ணும் ஓடி போகல , நான் என் மாமா விட்டுக்கு தான் போறேன் ..எனக்கு மாமாங்கிறதை விட உன் அண்ணன் விட்டுக்கு தான் போறேன் "</p><p>"அடியே அது இல்லடி பிரச்சனை .. உங்க அப்பாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் "</p><p>"நான் அதை பத்தி கவலை படலை "</p><p>"அய்யோ என்ன பேச்சிடி பேசற .. "</p><p>"உனக்கு எப்படி இப்படி தைரியம் வந்தது "</p><p>".........................."</p><p>"அய்யோ நான் என்ன பண்ணுவேன் .. நான் பெத்தவளும் என் பேச்சை கேட்க மாட்டென்கிறாள் .. கட்டிக்கிட்டவனும் என் பேச்ச கேடக மாட்டென்கிறான் நான் என்ன தான் பண்ணுவேன் .... "</p><p>"அம்மா சும்மா இரும்மா... பொலம்பாத .. "</p><p>"ஏண்டி நான் பேசறது உனக்கு பொலம்பற மாதிரி இருக்க ... அய்யோ சாமி மகமாயி நீ தான்பா காப்பாத்தனும்"...</p><p>" சரி அம்மா நான் மாமா வீட்டுக்கு போயிட்டு வறேன் "</p><p>"அடியே நெசமா தான் செல்றியா... .... "</p><p>"அப்புறம் இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் "</p><p>"அடியே வேண்டாம்டி.. உங்க அப்பன் வந்தா.. பிரச்சனை ஆவுன்டி "</p><p>"என்ன பிரச்சனை ஆனாலும் பார்த்துக்கிறேன் " </p><p>"அடியே நில்லுடி வயக்காட்டுக்கு போயி இருக்க உங்க அப்பா வந்தரட்டும் "</p><p>"வந்த அவரு மட்டும் என்ன சொல்ல போறாரு .. வேண்டாமுன்னு தான் சொல்ல போறாரு " என்று சொல்லி வாயை மூடுவதற்குள்..அவள் அண்ணன் விட்டுற்குள் நுழைந்தான் ..</p><p>".................................." </p><p>ரஞ்ஜனியும் அவள் அம்மாவும் எதுவும் சொல்லவில்லை ..இருவரும் அமைதியாக இருந்தார்கள் . அவள் அண்ணனுக்கோ சூழ்நிலையின் காட்டம் தெரிந்தது ஆனால் அவனால் என்ன என்று யூகிக்க முடியவில்லை .</p><p>என்ன பிரச்சனை என்று ரஞ்ஜனியை முறைத்துக்கொண்டே தான் அம்மாவிடம் கேட்டான்</p><p>முந்தானியால் வாயை அடைத்துக்கொண்டு ரஞ்ஜனியை பார்த்துக்கொண்டே மீண்டும் அழ தொடங்கினார் அவள் அம்மா .</p><p>அவள் அண்ணனுக்கோ இருப்புகொள்ளவில்லை .."என்ன தான் பிரச்சனை என்று கத்தினான் " </p><p>"………………………..................."</p><p>" கேட்கறேன்ல என்ன தான் பிரச்சனை”</p><p>"நான் மாமா வீட்டுக்கு போறேன்”</p><p>"என்னது மாமா வீட்டிக்கு போரையா”</p><p>"ஓ நீங்க அந்த அளவுக்கு பெரிய மனுசங்க அயிட்டிங்க ...." </p><p>“-------------------------------------“சிறிது நேரம் வெறும் மௌனத்திர்கு பிறகு அவள் அண்ணா கேட்டான்</p><p>“அப்பா கிட்ட சொன்னியா .. “ என்றான்</p><p>"இல்லை " என்று தயங்கி தயங்கி சொன்னாள்</p><p>"உனக்கு அப்பா அம்மாவை விட அவுங்க தான் பெருசா போயிடுச்சு இல்லை..." </p><p>"இங்க பாரு எப்ப நீ அந்த விட்டுக்கு போறேண்ணு முடிவு பண்ணிட்டையோ இங்க இருக்க கூடாது .. கெளம்பு நீ கெளம்பு "</p><p>"இல்லை அண்ணா அது வந்து .."</p><p>"என்ன அது வந்து போய் ..."</p><p>" கெளம்பு நீ முதலில் கெளம்பு "</p><p>"நாளைக்கு எதாவது எங்களை பற்றி செய்தி கேட்டினா ஒரு எட்டி வந்து பாத்துட்டு போ " என்றான் ரஞ்ஜனியின் அண்ணன் தழு தழுத்த குரலுடன்</p><p>"அண்ணா " என்று அழ தொடங்கினாள் ரஞ்ஜனி</p><p><br />சிறிது நேரத்தில் வயக்காட்டுக்கு சென்று இருந்த அவள் அப்பா வீட்டுக்கு வந்து விட்டார் . நடந்ததை எல்லாம் தான் அம்மா , அப்பாவிடம் சொல்லிவிட்டார் .கேட்டுவிட்டு எதுவும் பேசவில்லை ..</p><p>ரஞ்ஜனியை ஒரு முறை பார்த்தார் . அந்த பார்வை ரஞ்ஜனிக்கு புதுமையாக இருந்தது அதன் அர்த்தம் புரியாதவளாக நின்றாள் ரஞ்ஜனி .</p><p>இறுகி போன முகத்துடன் .நெஞ்சில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார் ரஞ்ஜனியின் அப்பா… </p><p>(தொடரும் .....)<br /></p>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-54538086932335931512008-10-21T03:39:00.000-07:002008-10-21T04:05:42.987-07:00பொருளாதார புயலில் இருந்து தப்பிக்குமா வளைகுடா<div align="justify">துபாய் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று .. இங்கு இருக்கும் தொழில் முறை circular flow எனலாம் ..முதலில் எண்ணையை கண்டு பிடித்தான் வெள்ளைக்காரன் . எண்ணை கிணத்தில் [Oil and chemical industry ] வேலை செய்ய வெளிநாட்டில் இருந்து ஆட்கள் வந்தார்கள் .. அவர்கள் தங்குவதர்காக வீடுகள் கட்டப்பட்டன [Real Estate industry ] இதனை நம்பி கட்டுமான துறை வளர்ந்தது [construction industry ] , இந்த மூன்று துறைகளையும் வளர்க்க உள் கட்டமைப்பு தானாக வளர்ந்தது [infrastructure industry]. இந்த நான்கையும் சுற்றி தான் இதர துறைகள் என்று இருந்தது 2000 வரை . இதில் எங்கு அடிவாங்கினாலும் அது மற்ற துறைகளையும் பாதிக்கும்<br /><br />2000 த்திற்கு பிறகு .. துபாயை ஒரு வர்த்தக நகரமாக[Retail] மாற்ற நினைத்தார் துபாயின் மன்னர் .. அதன் விளைவு தான் துபாயின் இந்த அசுர வளர்ச்சி .. அதுவும் முக்கியமாக துறைமுகங்களும் , கட்டுமான துறை .<br /><br />அதன் விளைவு .. வெள்ளையர்கள் இங்கு நிறைய முதலிடு செய்தார்கள் அதுவும் முக்கியமாக Real estate துறையில் . இன்று உலகையே ஆடவைத்திருக்கும் இந்த பொருளாதார புயல் துபாயையும் விட்டுவைக்க வில்லை .. அவர்கள் ஊரில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக இங்கு இருந்த முதலிடுகளை வெளியே எடுக்க தொடங்கிவிட்டார்கள் சில கம்பனிகள் .<br /><br /><br />சில கம்பனிகள் முதலிடுகளை தர்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டார்கள் அதன் விளைவு . Real Estate துறையில் பெரும் விழ்ச்சி .. துபாய் பங்கு சந்தியில் சென்ற வாரத்தில் மட்டும் ஒரே நாளில் 230 பில்லியன் டிர்தம்ஸ் நிஷ்டம் .அமெரிக்காவில் மூடப்பட்ட பல நிதி நிறுவங்களில் முதலிடு செய்தது எங்கு இருக்கும் ஷேக்குகள் தான் அதிகம் .<br /><br />சென்ற மாத துவக்கத்தில் ஒரு டிர்தம்ஸ் 11.35 ரூபாய் யாக இருந்தது ஆனால் இன்று நாம் பணத்தில் மதிப்பு குறைந்து 13.15 யாக இருக்கிறது இது நம் நாட்டில் வீசும் பொருளாதார புயலும் தான் காரணம் . இண்ணமும் வரும் காலத்தில் அதன் மதிப்பு 15 யை தொட்டாலும் தொட்டுவிடும் என்று கூரப்படுகிறது .இது இங்கு வேலை செய்யும் NRI களுக்கு சந்தோஷமான விசையம் தான் . ஆனால் முதலிடு செய்தவர்களுக்கு இது ஒரு சொதனைக்காலம் தான் . இந்த பதிவை நான் ஏன் போட்டேன் என்றால் இன்று காலை பேப்பரை பார்த்தால் .. கூகிள் , யாஹூ மற்றும் ebay யில் layoff என்ற தகவல் ,இன்று இருக்கும் சூழ்நிலையில் வளைகுடா ஒரு பாதுகாப்பான இடம் தான் .. பார்ப்போம் வரும் கலாம் எப்படி இருக்கும் என்று. ஆனால் ஒரு நல்ல விசையம் என்ன வென்றால் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது இங்கு layoff குரைவு தான் . அதற்க்கு முக்கிய காரணம் இன்னமும் ஒரு 50 வருடத்திற்கு இங்கு எண்ணை இருக்குமாம். அது ஒரு நிம்மதி பெருமூச்சு ...</div>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-56838041607716167242008-10-17T02:30:00.000-07:002008-10-17T03:06:50.244-07:00கரை தேடும் கப்பல்- 2<div align="justify"></div><p align="justify">என் உயிர் ரஞ்ஜனி ,</p><p align="justify"><br />நான் நலம் தான் , நீ வருத்தப்படாதே அன்று நடந்த சம்பவத்தை பற்றி நான் வருத்தப்படவில்லை ... ஏன் என்றால் அது பெற்றவர்களின் ஆதங்கம் ... ஆனாலும் ஒரு சிறு வருத்தம் இருக்க தான் செய்கிறது .. அது காலப்போக்கில் மறைந்து விடும் என்று நம்புகிறேன் <br /> </p><p align="center"><em><span style="color:#990000;">உயிரை விடுவது நீயாக இருந்தாலும்<br />பிணமாகப்போவது நானாக தான் இருக்கும்</span></em></p><p align="center"><br /><em><span style="color:#990000;">இதில் வேடிக்கை என்ன தெரியுமா<br />நம்மை பிரித்த<br />உன் அண்ணனுக்கோ பிரிவின்<br />வலி தெரியவில்லை</span></em></p><p align="center"><br /><em><span style="color:#990000;">உன் அப்பனுக்கோ<br />பிள்ளை மனம் புரியவில்லை</span></em></p><p align="center"><br /><em><span style="color:#990000;">சாதி சனம் எல்லாம் ஒண்ணு தான்<br />ஆனால் மாமன் மச்சான்<br />மல்லு கட்டிக்கிட்டு<br />மனசு எறங்க மாட்டேங்றாங்க</span></em></p><p align="center"><br /><em><span style="color:#990000;">கண்ணே காதலில்<br />எப்பொழுதும்<br />பிள்ளை மனம் பித்து<br />பெற்ற மனம் கல்லு தான்</span></em></p><p align="center"><br /><em><span style="color:#990000;">காலம் கனிந்து வரும் காத்திரு<br />கண் மணியே !</span></em></p><p align="center"><br /><em><span style="color:#990000;">---காதலுடன்<br />கார்த்திக்</span></em></p><p align="justify"><br />இந்த மெயிலை அனுப்பினா கையேடு .. இரண்டு நாளுக்கு விடுப்புக்கு விண்ணப்பித்தான்.. தன் சொந்த காரணங்களுக்காக என்றான் நாகரிகம் கருதி அவன் சைட் மேனேஜரும் அதை பற்றி மேலும் பேச விரும்பவில்லை .. அதன் பிறகு விஜயலக்ஷ்மி Travels க்கு அழைத்து அன்று இரவுக்கு ஈரோட்டுக்கு ஒரு டிக்கெட் புக் செய்தான் [வார தொடக்கம் என்பதால் டிக்கெட்டும் இருந்தது ]... இரவு 9: 30 க்கு திநகர் பஸ் நிலையம் எதிரில் இருந்து பஸ் புறப்படும் என்றான் எதிர்முனையில் .</p><p align="justify"><br />"சரி நான் வந்து விடுகி்றேன் என்று சொல்லிவிட்டு . "போனை வைத்த அவனுக்கு ஒரு வேலையும் ஓட வில்லை ...</p><p align="justify"><br />இது அத்தனையும் கவனித்து கொண்டு இருந்த .. அவன் நண்பன் செந்தில் ...</p><p align="justify"><br />"மச்சி வா ஒரு தம் போட்டுட்டு வரலாம் .. " என்றான் ..</p><p align="justify"><br />வேண்டா வெறுப்பாக அவனுடன் சென்றான் கார்த்திக் ..</p><p align="justify"><br />"டேய் what’s the problem man ? காலையில் இருந்து ஒரே tension ஆ இருக்க ..."<br /><br />"இல்லை டா மச்சி ஒன்னும் இல்லை .."</p><p align="justify"><br />"ஒன்னும் இல்லாமதான் ரெண்டு நாள் லீவ் apply பண்ணினையோ..."</p><p align="justify"><br />"..............." </p><p align="justify"><br />"டேய் எதாவுது பேசு டா ..."</p><p align="justify"><br />".................."</p><p align="justify"><br />அதற்குள் தம்மு கடை வந்து விட்டது ..</p><p align="justify"><br />"அண்ணா ரெண்டு கிங்ஸ் , ரெண்டு ஹால்ஸ்,, ஒரு வாட்டர் பாக்கெட் " .. என்றான் .. அதை எடுத்துக்கொண்டு கடைக்கு பின்னால் சென்றார்கள் ..<br /> ஹால்ஸ்யை வாயில் போட்டுக்கொண்டு .. சிகரெட்டை பற்ற வைத்தார்கள் . அப்படியே பேச்சை தொடாங்கினான் செந்தில் </p><p align="justify"><br />"டேய் இப்படி ஒண்ணும் சொல்லாமல் இருந்தால் என்ன டா அர்தம்.. எதனாவுது சொல்லு டா .. "</p><p align="justify"><br />"இல்லை டா ஒண்ணும் இல்லை .."</p><p align="justify"><br />"எதுவும் இல்லாம தான் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி உட்காந்து இருக்க .."</p><p align="justify"><br />"இல்லை டா அது வந்து ரஞ்ஜனி அவுங்க அப்பா மறுபடியும் problem பண்றாரு டா"</p><p align="justify"><br />"என்ன சொல்றாரு . மாமா .." </p><p align="justify"><br />"வேற மாப்பிளை பாக்கராரு.."<br /><br />"எல்லாமும் தெரிந்தே ஏன்டா அந்த ஆளு இப்படி பண்றான் ஏன்டா உங்க மாமா என்ன நிறைய தமிழ் படம் பார்ப்பாரோ .. "<br /><br />"எல்லாம் ஒரு வீராப்பு தான் " ஹும் என்ன நடக்கும்னு தெரியல டா அது தான் நாளைக்கு ஊருக்கு போறேன் , அப்பாக்கிட்ட சொல்லி ,, பெரிய அப்பாக்கிட்ட பேச சொல்லி இருக்கேன் .. பெரியப்பா சொன்னா ரஞ்ஜனி அவுங்க அப்பா கொஞ்சம் கேட்பாரு அது தான் .. "<br /><br />"ஏன்டா இதுக்கு தான் காலையில் இருந்து இளவு வீட்டில் உட்காந்து இருக்கிற மாதிரி உக்காந்து இருக்கையோ .."<br /><br />"கூல் டா " மச்சி ஒண்ணும் கவலை படாதே எல்லாம் நல்லபடியா நடக்கும்.. அப்படியும் இல்லை என்றால் ஒரு action plan யை போடுவோம்<br /><br />அந்த மாதிரி எல்லாம் தேவை இருக்காது என்று நினைக்கிறேன் .<br /><br />அப்படியே வேண்டும் என்றாலும் சொல்லு டா மச்சி<br /><br />"தேங்க்ஸ் டா .." ..<br /><br />வாட்டர் பாக்கெட் எடுத்து கையையும் வாயையும் கழுவிக்கொண்டு .. கடைகாரரிடம் அண்ணா account என்று சொல்லி விட்டு .. தங்கள் இருக்கைக்கு திரும்பினார்கள் இருவரும் ...</p><p align="justify"><br />மீண்டும் தன் கணினியை திறந்து .. அப்படி இப்படி என்று நெளிந்ததில் மணி 12: 30 ஆனது .. சாப்பிட சென்று விட்டு ஒரு 2 மணி சுமாருக்கு வந்து அவன் பார்த்துக்கொண்டு இருந்த சில முக்கியமான வேலையை .. செந்திலிடம் கொடுத்து விட்டு .. நாலு மணி சுமாரில் செந்திலிடமும் தன் சைட் மேனேஜர்யிடம் சொல்லிவிட்டு .. தன் அறைக்கு கிளம்பினான் கார்த்திக்<br />இரவு 8 மணிக்கு கிளம்பி ஒரு 9 மணி அளவில் திநகர் வந்து சேர்ந்தான் ..திநகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள .. கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு .. விஜயலக்ஷ்மி travels முன்பாக சென்ற பொது .. பஸ்சும் சரியாக வந்தது .. பஸ்ஸில் ஏறி தன் இருக்கையை பார்த்து அமர்ந்தான் ...</p><p align="justify"><br />பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் .. தூங்கி விட்டான் ..காலை 5 : 45 க்கு ஈரோடு பஸ் நிலையம் வந்து சேர்ந்தது ..அங்கு இறங்கி .. தன் ஊருக்கு செல்லும் பேருந்தை பிடித்து வீடு போய் சேர 8 மணி ஆனது .. அதற்குள் பழனிச்சாமி பெரியப்பாவும், சித்தப்பாவும் வந்து இருந்தார்கள் வீட்டில் ஒரே கூட்டம் ...<br /><br />வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு .பெரும் அதிர்ச்சி ..<br /><br /> </p>Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-8604100485410714942008-10-14T21:47:00.000-07:002008-10-15T02:37:59.711-07:00சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு சில டிப்ஸ்இது நம்ப <a href="http://vettipaiyal.blogspot.com/2008/10/blog-post_14.html">வெட்டிப்பயல் </a>அவர்களின் பதிவிற்கு சில add-ons<br /><ul><li>உசார் உசார் ஐயா உசார் FAKE போட்டவங்கெல்லாம் உசார் </li><li>APRISEL சரி இல்லை என்று ஓவர் சீன் போட வேண்டாம் ..அந்த OFFER இருக்கு இந்த OFFER இருக்கு என்றால் .. சரி தம்பி டாட்டா பாய் பாய் என்று சொல்ல வாய்ப்புக்கள் அதிகம் .</li><li>கரெக்ட் டைம்க்கு ஆபீஸ் போங்க .. </li><li>கொஞ்சம் வொர்க் பண்ற மாதிரி சீன் CREATE பண்ணுங்க .... ஆனால் உசார் .. சீன் CREATE பண்றோமேன்னு தெரியக்கூடாது..</li><li>ஆபீஸ்லே இருக்க கூடிய மொக்க தனமான ரூல்ஸ் எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்க , அப்படியே follow பண்ற மாதிரி ஒரு சீன் ... </li><li>ஷேர் யில் கொஞ்சம் சில்லரை பார்த்துக்கொண்டு இருந்த நண்பர்களே .. உங்களுக்கு இது கெட்ட காலம் ..ஆகையால் .. முதலிட்டை குறைக்கவும் .</li><li>week end பார்ட்டியை குறைக்கவும் . அப்படியும் முடியா விட்டால் பார்ட்டியை ரூம்லே வைத்துக்கொள்ளவும் வெளியே ஹோட்டலுக்கு செல்லவேண்டாம் ..</li><li>நம்ப வெட்டி officer சொன்ன மாதிரி .. "வரவு எட்டணா, செலவு பத்தனா " பாட்டை தினம் தினம் கேட்கவும் .</li><li>ஏற்கனவே சாப்ட்வேர் இன்சினியர் றால் தான் எல்லா விலையும் எகிறி போய்டுச்சுன்னு மக்கள் மத்தியில் பெரும் அவப்பெயர் இருக்கு .. முடிந்த அளவு அது வளராமல் பார்த்துக்கொள்ளவும் </li><li>இந்த பிரச்சனை அமெரிக்காவில் Election முடியும் வரை இப்படி தான் இருக்கும் . அதுவும் அங்கு எவன் ஆட்சிக்கு வருகிறானோ அதை பொருத்து தான் .. இந்த பிரச்சனை கொஞ்சம் Stablish ஆகும் </li></ul><br />அப்புறம் என்னங்க சொல்ல போறேன் .. எப்பவும் உங்கள் ஆதரவும் நட்பும் தான் ..Prabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.com4