Monday, June 21, 2010

ராவணன்

பல தமிழ் நடிகர்கள் நடிப்பதால் அது தமிழ் படம் என்றால் ஆம் ராவணன் தமிழ் படம் தான் . ஆனால் தமிழிற்கு உண்டான சாயல் எதுவும் இல்லாமல் .



• சகிக்க முடியாத வசனம் ,

• பல வருடங்களாக சினிமா துறையில் இருப்பதாலும் , பல மொழி படங்களை பார்ப்பதாலும் சினிமா அறிவு வந்து விடாது என்பதற்கு சுகாசினி ஒரு உதாரணம் . மத்த படங்களை எல்லாம் விமர்சனம் செய்யும் உங்களுக்கு , இந்த படம் எப்படி

• திருநெல்வேலியில் எங்கே வனப்பகுதி

• திருநெல்வேலியில் எங்கே படத்தில் வருவது போல கோட்டைகள்

• பழங்குடி மக்களை இதை விட கேவலமாக காட்ட முடியாது அபோகலிப்டோ [Apocalypto] என்ற ஒரு படம் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மிக அருமையாய் காட்டி இருப்பார்கள் , அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் , கொஞ்சமாவுது உண்மை இருந்து இருக்கலாம்


விக்ரம் - கடந்த மூன்று படங்களை போல் , மொக்கை படத்தில் நல்ல நடிப்பு


ஐஸ் - அழகான ஒரு பெண்ணை எப்படி சொல்வது - அழகு

கார்த்திக் - பாவமான கோமாளி .

பிரித்விராஜ் - கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்

பிரியாமணி - முத்தழகு , அட நெசமா அதே நடிப்பு , அதே பாத்திரம்


மணிரத்தினம் படம் பார்ப்பது நான் மணிரத்தினம் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது , பல மக்களுக்கு ஒரு பெருமை , அல்லது social status என்று நினைக்கு அவாளுக்கு எல்லாம் இது ஒரு நல்ல படம் .. ஆனால் உண்மை அதுவல்ல

என்னை பொறுத்த வரையில் இந்த படமும் ஆயிரத்தில் ஒருவணும் ஒன்று தான் . ஆனால் ஏன் விமர்சகர்களும் , பத்திரிக்கைகளும் , இதை சொல்லவில்லை என்று விழங்கவில்லை , பிறகு தான் எனக்கு விழங்கியது , அவாள் எல்லாம் ஒரு இனம் என்று  , தமிழ் ரசிகர்களுக்கு இதுவும் ஒரு மொக்க படம் தான் , வட இந்திய ரசிகர்களுக்கு எப்படியோ தெரியவில்லை

படத்தை தாங்கி நிற்ப்பது , ஒளிப்பதிவு மற்றும் படம் உருவாக்கப்பட்ட இடங்கள்

1 comment:

Anonymous said...

With a weak script, and very old story ...its a not a typical mani film. Usually his films will have social oriented political message. But this film fails to register and he doesn't want to.

Anyways I went with zero expectations, as a director Mani stands on Vikram and aish's acting and the manikandan, santhosi sivan camera took the weight of the movie. A nice CG try in tamil movie as for my concern. A simple example for wat ayerathil oruvan and Pearanmai movie is missing.

Mani has a advantage always , he will nevr get negative criticism. May be its bcos he proved several time in Indian cinema industry as one of the best. But people will prove him with the results in box office..as he always says..he will correct it in next movie...!