Sunday, December 28, 2008

மீண்டும் இம்சை ஆரம்பம்

பல நாட்களாக ப்லோக் பக்கமே வர முடியவில்லை .. அடுத்த மாதம் பொங்கலுக்கு ஊருக்கு போகலாம் என்று இருந்தேன் அதனால் மீதம் இருந்த வேலைகளை முடித்துக்கொண்டு இருந்தேன் ஆனால் இப்பொழுது பார்த்தால் , அது நடக்காது போல் தெரிகிறது .. அது தான் இன்று எல்லா வேலைகளையும் விட்டு விட்டு ப்லோக் பக்கம் வந்து விட்டேன் ..

Friday, November 14, 2008

டாஸ்மார்க் காதலர்கள்

காதலிகளே உங்களை பற்றி எழுதத்தான் எத்தனை கவிஞர்கள்
மாநகராட்சி கழிவரை தொடங்கி
மயான கல்லறை வரை
அப்படி இருந்தும்

இன்னமும்
எத்தனையோ கவிஞர்கள்
சவரம் பண்ணாத முகத்துடன்
டாஸ்மார்க் கடைகளில் !

கேட்டதில் ரசித்தது ராசு -4

சென்ற ராசுவின் பதிவில் சொன்னது போல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தங்கள் ஊருக்கு சென்றான் .தன் மனைவிக்கு ஆசை ஆசையாக வாங்கி வந்த செண்டு மற்றும் அனைத்து பொருளையும் எடுத்து கொடுத்து அசத்தினான் ..

வெற்றி கொடிகட்டு வடிவேலு மாதிரி ஊருக்குள் சுத்திக்கொண்டு இருந்தான் , அவன் எந்த வீட்டு விசேசத்திற்கு சென்றாலும் ஒரு மனம் அவனை தொடர்வது போல் உணர்ந்தான் .ஆனால் அது என்ன என்று மட்டும் அவனுக்கு தெரியவில்லை ,ஆனால் அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட மனமாக இருந்தது .

அப்படி தான் ஒரு நாள் தங்கள் உறவினர் வீட்டு திருமனத்திற்கு செல்ல வேண்டும் என்று கிளம்பிக்கொண்டு இருந்தான் , வழக்கம் போல் அவன் மனைவி அலங்காரம் பண்ணிக்கொண்டு வருவதற்குள் போது போதும் என்று ஆகிவிட்டது

"அடியே என்ன டி பண்ற அங்க .."

"எங்கனா போறதுனா சட்டுப்புட்டுன்னு கெளம்பறது இல்லை .. சிக்கிரம் வா"

"ஏயா கத்தற "

"கெளம்ப வேண்டாமா " என்று சொல்லிக்கொண்டு ஒரு பெரிய செண்டு எடுத்து அடித்துக்கொண்டால்

அதை பார்த்த ரசுவிர்கு பகிர் என்று இருந்தது ..

“அடியே என்ன டி பண்ற !!!!! ……… “

“அதை ஏன் டி எடுத்து அடிக்கிற “..

அவன் கேட்பது அவள் காதில் விழுவதாக தெரியவில்லை மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டு இருந்தால் ..

“அடியே உன்னை தான் டி அதை எதுக்கு டி அடிக்கிற அந்த சின்ன பாட்டில் எல்லாம் எங்க , அதை என்ன பண்ணின “

“அந்த சின்ன பாட்டில் எல்லாம் பக்கத்து விட்டு அக்காவுக்கு கொடுத்துட்டேன்”

“அதை ஏன் டி கொடுத்த “

“அந்த அக்கா கேட்டுக்கிடே இருந்தாங்க அது தான் கொடுத்தேன் “

“ஐயோ ..பன்னாடை பன்னாடை “

“ஏயா என்னை திட்டற ..”

“கொடுத்தது தப்பு இல்லை ..ஆனா அதை ஏன் டி கொடுத்த ,”

“ மத்தது எல்லா சின்னதா இருந்தது அது தான் பெருசை எல்லாம் நான் வெச்சிக்கிட்டு , சின்ன பாட்டில் எல்லாம் அவுங்களுக்கு கொடுத்தேன் “

“அது இல்லை டி அது தான் செண்டு இது வீட்டிற்கு அடிக்கிற ரூம் ஸ்ப்ரே இதை friend ஒருத்தன் சும்மா கொடுத்தான் "

“எனக்கு என்ன தெரியும் இது எல்லாம் நீ தான் சொல்லி கொடுக்கணும்..”

இந்த சம்பவத்திர்க்கு பிறகு மனிதர் யார் ஒசியில் எது கொடுத்தாலும் அது அவனுக்கு பயன் படவில்லை என்றால் அதை வாங்க மாட்டான் .

Thursday, November 6, 2008

வெள்ளை பன்றிகளும் வெட்டி பேச்சும் ...

சென்ற வாரத்தில் ஒரு நாள் என் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் , அதற்காக ஹோட்டல் க்கு செல்வதற்காக டாக்ஸி க்காக நின்று கொண்டு இருந்தோம் ,அப்பொழுது ஒரு டாக்ஸி வந்தது எங்களுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒரு வெள்ளைக்காரன் , எங்களுக்கு முன்னால் ஏற முயன்றான் , நானும் என் நண்பரும் what is this man ? என்றோம் பெரிய தொரை கணக்கா அதற்க்கு அவன் நடு விரலை மட்டும் காட்டி F என்று தொடங்கும் ஒரு வார்த்தையை சொன்னான் . same same puppy same ஆகிவிட்டது

அதை கேட்டதும் எங்களுக்கு கடுப்பாகியது , போட ங்கோ _ _ என்று தான் முதலில் சொன்னேன் , அதன் பிறகு தான் அது வெள்ளை பன்றி என்று சுதாரித்துக்கொண்டு , அவன் சொன்ன வார்த்தையை கொஞ்சம் மாற்றி , நடு விரலை காட்டி U அம்மா F என்ற வார்த்தையை சொன்னேன் .

அவன் கடுப்பாகி இறங்கினான் நானும் என் நண்பரும் அவனிடம் சென்றோம் ,, பன்னாடை புல்லா குடித்திருந்தான் , அது மட்டும் இல்லாமல் சைடு பிட்டிங் வேறு .

அடிடா சக்க எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது ...ஐயொ மக்களே நீங்க தப்ப நினைக்க வேண்டாம் , இங்கு அப்படி இருந்தால் நான் போலீஸ் யில் கம்ப்ளைன்ட் பண்ணினால் அவன் வசமாக மட்டிக்கொள்வான் , அதனால் நானும் எகிறினேன் .சிறிது நேரத்தில் அவன் நண்பர்கள் வந்து எங்களிடம் மனிப்பு கேட்டு . அவனை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டர்கள் . நாங்களும் போன போகிறது என்று சொல்லி விட்டு விட்டோம் .


இதில் பாருங்க நானும் ஆங்கில படம் பார்க்கும் பொழுது எல்லாம் அதில் வரும் வார்த்தைகளை மனப்பாடம் செய்து வைத்து இருந்தேன் ஆனால் பாருங்கள் அவனை திட்டும் பொழுது எனக்கு பாதி வார்த்தை மறந்து போய்விட்டது . ஏன் என்றால் ஆங்கிலத்தில் திட்டுவதற்கு என்றைக்காவுது ஒரு நாள் தான் இந்த மாதிரி கிடைப்பார்கள் அதையும் நழுவ விட்டு விட்டால் .. என்ன பண்ணுவது . நேற்று ஒரு படம் பார்த்தேன் அதில் ஹீரோ ஒருவனை , வித்தியாசமாக திட்டினான் . அடுத்த முறை எவனாவுது கிடைத்தால் அவனுக்கு அந்த வார்த்தை தான் :)

Tuesday, November 4, 2008

பிளாக்கர் பொலிடிக்ஸ் ..


நேற்று சும்மா வெட்டியாக இருந்தேன் பல பிளாக்கிற்கு சென்றேன் .ஒரு பிளாக்கிற்கு சென்ற பொழுது .. அட ஒரே அடி தடி தான், நம்ப அரசியல் வாதிகள் மாதிரி எல்லாம் அறிக்கை போர்கள் பல நடக்குது , இவரு ஒருத்தரை பற்றி எதாவுது எழுதி வைக்க இவருக்கு ஒரு கோஸ்டி , அமாம் சாமி போட ..இவரால் அடி வாங்கினவரு சும்மா இருப்பாரா அவடோட பிளாக்கிளே இவர திட்ட அவருக்கும் ஒரு கோஸ்டி சேர்ந்து விடுகிறது

பிளாக்கிற்கு எப்பாவது வருபவர்களுக்கு எதுவும் புரியாது ஏன் என்றால் . கிசு கிசு எழுவது போல் பல விடு கதைகள் சொல்லி அவரு தான் இவரு தான் என்று சொல்கிறார்கள் அது இவரு தான் என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது . இதில் யாரு இவரு அவரு என்று குழம்ப வேண்டாம் . நான் யாரையும் குறிப்பிடவில்லை

ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கிறார் , அவர் ஒரு தடவை அவருடைய இணைய தளத்தில் பிளாக்கர்ஸ் பற்றி கொஞ்சம் காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார் . அதற்க்கு பல கண்டன பதிவுகள் பலர் எழுதினார்கள் . ஆனால் இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் அவர் சொன்னது தவறு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது .

நண்பர்களே முதலில் நீங்கள் பெரிய எழுத்தாளர் என்று நீங்களே நினைத்தால் , விமர்சனங்களையும் ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வர வேண்டும் அந்த விமர்சனத்திற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அதை மற்றவர்கள் மனம் புண் படாமல் தெரிவிக்க கற்றுக்கொள்ளுங்கள்

கண்ணுகளா இதை படித்து விட்டு இங்கு வந்து கும்மியெல்லாம் அடிக்கப்பிடாது சொல்லிப்புட்டேன் ..:) :)

அபுதாபியில் இந்திய திரைப்பட விழா

இங்கு அபுதாபியில் இந்திய திரைப்பட விழா நடந்து கொண்டு இருக்கிறது . அதற்கு செல்லலாம் என்றால் ,ஆபீஸ் வந்து ஆப்பு வைத்து விட்டது . ஆபீஸ்யில் லீவ் போடலாம் என்றால் என் மேனேஜர் என் தில்லாலங்கடி எல்லாம் தெரிந்தவர் அதனால் மாட்டிக்கொள்வேன் , இந்த வார இருதியில் தான் செல்ல வேண்டும் . இன்று தமிழ் படம் போட போகிறார்கள் அதுவும் பருத்திவீரன்.

Saturday, November 1, 2008

ஏகன்



ஏகன்


மே ஹூ நா என்ற ஹிந்தி படத்தின் காப்பி தான் ,, ஆனால் அட்டர் காப்பி இல்லை என்று சொல்வதற்காக , படத்தை சொதப்பி இருக்கிறார்கள் ,

அஜித்



ஸ்மார்ட் , ஸ்டைல் டான்ஸ் எல்லாம் ஓகே ஆனால் படத்தில் அங்கங்கே சொதப்பல் .அது அஜித்தின் தவறு கிடையாது , ஆனால் கதை தேர்வு செய்யும் பொழுது தல கொஞ்சம் கவனம் தேவை .. அவன் அவன் ஒரு படம் ஓடிவிட்டால் புதுமுக டைரக்டர்க்கு சான்ஸ் கொடுக்க தயங்கும் பொழுது நீங்கள் மட்டும் தயங்காமல் சான்ஸ் கொடுப்பது அருமை தான் ஆனால் அவர்கள் சொதப்பினால் சேதாரம் உங்களுக்கு தான் அதிகம் .பார்த்துக்கொள்ளுங்கள் ,இன்னமும் பில்லா body language யில் இருந்து வரவில்லை


நயன்தாரா

படம் கொஞ்சம் லோ பட்ஜெட் படம் போல் தெரிகிறது .ஏன் என்றால் நயன்தாராவுக்கு அப்படி ஒரு துணி தட்டுப்பாடு இவருக்கு ஒரு இரண்டு மீட்டர் துணி எக்ஸ்ட்ரா எடுத்து கொடுத்து இருக்கலாம் .இவளவு செக்ஸ்சியாக ஒரு டீச்சர் தமிழ் படத்தில் இது வரை நான் பார்த்தது இல்லை .

மைனஸ்

கிளைமாக்ஸ்
மொக்கை தனமாக போலீஸ் ஐ காட்டுவது
ஜெயராமின் மொக்கை காமடிகள்

பிளஸ்
தல அஜித்
தல அஜித்
தல அஜித்
செக்ஸ் பாம் நயன்தாரா


ராஜு சுந்தரம் ஐயா சாமி நீங்க டான்ஸ் மட்டும் பார்த்துக்கொள்ளலாம் , அப்படியும் முடியவில்லை என்றால் ஒழுங்காக காப்பி அடியுங்கள் ,கணக்கு பரீட்சையில் பார்முலா மற்றும் ஸ்டெப்ஸ்யை விட்டு விட்டு பிட்டு அடிப்பது போல் இருக்கு உங்கள் கதை .. ஐயா கணக்கு பரீட்சை என்றால் ஸ்டெப் மார்க்கும் இருக்கு மறந்து விடாதிங்க . அதனால் சரியாக காப்பி அடியுங்கள் வரும் காலத்தில் .

Friday, October 31, 2008

கரை தேடும் கப்பல்- 4

இருகிய முகத்துடன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார் ரஞ்ஜனியின் அப்பா ...

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு . தன் தந்தையின் அருகில் சென்றான் ரஞ்ஜனியின் அண்ணன் .

“அப்பா .. அப்பா “ என்றான்
“.............................”

“அப்பா அப்பா “என்று அவரை உலுக்கினான் ..

இருகிய முகத்துடன் அவனை பார்த்தார் ஆனால் எதுவும் பேசவில்லை ..

.......................... சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவன் பேசத்தொடங்கினான் ..

“அப்பா அவ பண்ணினது தப்பு தான் அதுக்காக நீங்க மனசு ஒடஞ்சு போன எப்படிபா என்று அவரை தேற்றினான் “..சிறிது நேரம் இவன் மட்டும் பேசிக்கொண்டு இருந்தான் , நிமிர்ந்து அவரை பார்த்த பொழுது அவனுக்கு அதிர்ச்சி .அவன் அப்பா கண்ணில் கண்ணீர்..

“அப்பா என்ன அப்பா இது . நீங்க போய் அழுதுக்கிட்டு “ என்று சொல்லும் பொழுதே அவன் கண்களிலும் கண்ணீர் .. அதை பார்த்த ரஞ்ஜனியால் அழுகையை அடக்க முடியவில்லை .

“அப்பா “ என்று கத்திக்கொண்டு அவர் மடியில் படுத்துக்கொண்டு அழ தொடங்கினாள் ரஞ்ஜனி ...

தான் கண்ணீரை துடைத்துக்கொண்டு தான் மகனையும் மகளையும் வாரி அணைத்துக்கொண்டு ..

"என்னை மனித்து விடு கண்ணு .. என் புள்ளைகள் சந்தோசத்தை விட எனக்கு என்ன முக்கியம் நானே போய் மாப்பிளை கேட்கறேன் " என்றார் ...

"இல்லை அப்பா வேண்டாம் அப்பா " என்றால் ரஞ்ஜனி

"ஏமா அப்பாவுக்காக வேண்டாமுன்னு சொல்றிய "

"இல்லை அப்பா நிஜமாலுமே வேண்டாம் அப்பா "

"டேய் நான் உங்க அப்பன் என் புள்ளையோட ஒவ் ஒரு அசைவும் எனக்கு தெரியும் "

"அப்பா " என்று அவரை அனைத்து கொண்டார்கள்

சிறிது நேரத்தில் பழனிசாமி மாமா வீட்டிற்கு சென்று வருவதாக ரஞ்ஜனியின் அப்பா சென்றார் . பழனிசாமி மாமா தான் இரு வீட்டிற்கும் பாலமாக இருப்பவர் . இரு தலைகளும் இவர் பேச்சை கேட்பார்கள் . அவ்ளவு மரியாதை ....

பழனிசாமி மாமாவை அழைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு , அவர் வீட்டிற்கு சென்றார் .ரஞ்ஜனியின் அப்பா . ரஞ்ஜனியின் அப்பா வருவதை பார்த்து வெளியே வந்து அவரை வரவேற்றார்

“வாங்க மாப்பிளை வாங்க வாங்க ..” என்று
உள்ளே அழைத்து சென்று உட்காருங்க மாப்பிளை என்றார்

“அப்புறம் ஊட்டில் பாப்பாத்தி எப்படி இருக்கு , பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க “

“எல்லாம் நல்ல இருக்காங்க ..”

“என்ன சாப்படறீங்க “

“இல்லைங்க ஒண்ணும் வேண்டாம் இப்ப தான் வீட்டில் காப்பி குடிச்சேன் “

“ஏய் சரசு இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கனு”

“வாங்க வாங்க எப்ப வந்திங்க “

“இப்ப தான்”

“நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் காப்பி எடுத்துக்கிட்டு வரேன் “ என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்

“அப்புறம் சொல்லுங்க என்ன விசயம் “

“அது வந்துங்க …..” என்று இழுத்தார்

“அட சொல்லுங்க என்ன பிரச்சனை “

“பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லைங்க “

“வந்து “

“அட சொலுங்க மாப்பிளை”

“வந்து நம்ப பிள்ளையும் , நம்ப மாப்பிளை பையனும் ஒன்னுக்கொன்னு விரும்பறாங்க..”

“அட அது தான் தெரியுமே .. “

“சின்ன சிறுசுக நம்ப சண்டையில் அதுகளை கஷ்ட படுத்தக்கூடாது அது தான் நீங்க கொஞ்ச பேசி பார்த்திங்கன நல்ல இருக்கும் “

“அதுக்கு என்னங்க மாப்பிளை பேசிட்ட போச்சு,இப்போ தான் அந்த பையனும் பேசினான் , உன்கிட்ட பேசச்சொல்லி .. ரொம்ப சந்தோசங்க மாப்பிளை .. போறப்ப எதை வாரிக்கட்டிக்கிட்டு போறம் “

“நாளைக்கு நம்ப புள்ளை குட்டிக சந்தோசமா இருந்தால் போதும் .”

காப்பி கப்பை எதுத்துகொண்டு வந்தார் அத்தை .. “எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் ரொம்ப சந்தோசங்க .இந்தாங்க காப்பி எடுதுக்கிங்க ...”
காப்பியை குடித்துக்கொண்டே இருவரும் பேசினார்கள் ..

இன்று இரவுக்குள் கர்த்திக்கின் அப்பாவிடம் பேசிவிட்டு எங்கு சந்திக்கலாம் என்று சொல்வதாக சொன்னார் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு , தான் சென்று வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினர் ரஞ்சனியின் அப்பா

இரவு ஒரு 9 மணிக்கு அழைத்த மாமா , நாளை காலை கார்த்திக்கின் வீட்டிற்கு செல்லலாம் என்று சொன்னார் , காலை ஒரு 8 மணிக்கு ரெடியாக இருக்கும் மாறும் அவர் வது அழைத்து செல்வதாகவும் சொன்னார் ..

நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனிக்கு ரொம்ப சந்தோசம் ஆனால் அவளுக்குள் ஒரு பயம் இருந்தது இரவெல்லாம் தூக்கம் வரவில்லை , விழித்துக்கொண்டே இருந்தால் ,காலை அனைவருக்கும் முன்பாகவே எழுந்திரித்து , ரெடி ஆகினால் .. மணி 6 , அந்த இரண்டு மணி நேரம் அவளுக்கு எப்படி போகும் என்று அவளுக்கு தெரியவில்லை , ஒவ் ஒரு நிமிடத்தையும் எண்ண தொடங்கினாள்

ரஞ்ஜனியின் அப்பா அம்மா அண்ணனுக்கோ , அவள் செய்யும் ஒவ் ஒரு செயலும் சிரிப்பாக இருந்தது .. அட இருக்காதபின்ன .8 மணிக்கு போறதுக்கு 6 மணிக்கே ரெடியான.. அதுவும் பொண்ணுக .

ஒரு 7:45 க்கு மாமாவும் வந்தாரு , சரி போலாமா என்றாரு ..
அதற்குள் ரஞ்ஜனியின் அம்மா காப்பி போடறேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார் .

“அட பாப்பாத்தி அது எல்லாம் ஒண்ணும் வேண்டாமா அங்க போய் குடிச்சுக்கலாம் ..” என்றார் .

“சரி போகலாமா “ என்ற உடனே ரஞ்ஜனியும் வந்தாள்

“அட கண்ணு நீ எங்க வர நீ இங்கையே இரு நாங்க போய் பேசிட்டு வரோம் “என்றார் மாமா ..

ரஞ்ஜனிக்கு இடி விழுந்தது போல் இருந்தது ..” இல்லை மாமா நானும் வரேனே” என்றாள்

“இல்லை கண்ணு நாங்க போய் பேசிட்டு வரோம் நீ இங்க இரு “என்று சொல்லிவிட்டு ரஞ்ஜனி அம்மா , அப்பா அண்ணன் மற்றும் மாமாவும் சென்றார்கள்


நொடிகள் ஒவ் ஒன்றும் நொண்டி அடித்தது
மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தாலும்
அவ்வப்போது தேனிக்கள் கொட்டுவது போல்
ஒரு வலி அவளுக்கு எப்பொழுதும் இருந்தது

வருடங்கள் காத்திருந்த பொழுது
இல்லாத வலி
இந்த நொடிகளில் அனுபவித்தாள்

மாமனுக்கும் மச்சானுக்கும் அவர்கள் பிள்ளைகளின் பிடிவாதமும், வம்சம் பற்றிய கவலை வந்து விட்டது ஆகையால் பேச்சு வார்த்தை .. சுமுகமாக முடிந்தது

கார்த்திக்கின் வீடு இன்று காலை .

பாகம் -2

வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு . அதிர்ச்சி ....

ஆம் இன்ப அதிர்ச்சி .. எப்படி இந்த பிரச்சனையை சமாளிக்க போறோம் .. அப்பா என்ன சொல்வாங்க . மாமா என்ன சொல்வாங்க , ரஞ்ஜனி கிடைப்பாளா என்ற பல சிந்தனைகளோடு வந்த அவனுக்கு .. இவர்களை பார்த்தவுடன் என்ன செய்வது இன்று புரியவில்லை ...

பொது இடம் என்று கூட பார்காமல் அவனை அடித்த ரஞ்ஜனியின் அப்பா அவனை வாங்க மாப்பிளை என்றார் ..பார்க்கும் இடம் எல்லாம் இவனை முறைத்துக்கொண்டு இருந்த ரஞ்ஜனி அண்ணன் புன்னகைத்தான். அட என்ன நடக்குது என்று யோசிப்பதர்குள் ..

“என்ன டா எங்க மருமகளை தேடறையா” என்று அவன் சித்தப்பா கிண்டல் செய்தார் ...
“இல்லை இல்லை “ என்று தலை அசைத்தான்

“மருமக வீட்டில் இருக்க ஒரு நல்ல நாளா பார்த்து பெரியவங்க எல்லாம் போய் பார்த்து நிச்சயம் பண்ணிடலாம் . என்ன நீ என்ன டா சொல்ற
“என்றார் .

“அட அவன்கிட்ட என்ன கேட்டுக்கிட்டு “

“அவன் தான் எப்பனு காத்துக்கிட்டு இருக்கானே “. என்று சொல்லி அனைவரும் சிரித்தார்கள்

இவன் அசடு வழிந்து கொண்டே வீட்டிற்குள் நுழைத்து பையை வைத்துவிட்டது . பின் கதவு வழியாக சென்று வண்டியை எடுத்துக்கொண்டு ரஞ்ஜனி விட்டை நோக்கி பறந்தான் ...
கப்பல் கரையை கடந்தது ...................

Tuesday, October 28, 2008

பிச்சை எடுக்கும் அமெரிக்கா

இன்று காலை என்னால் தூங்க முடியவில்லை . ஐயா ஷேக் சாமி பிச்சை போடுங்க ஷேக் சாமி என்று அமெரிக்கர்களின் சத்தம் வலைகுடா எங்கும் கேட்டது . பேப்பரை பார்த்த பொழுது . அடி சக்க சந்தோஷமாக இருந்தது ஏன் என்றால் அமெரிக்கா வளைகுடா நாட்டிடம் பிச்சை கேட்டுள்ளது , இதற்கு ஒவ் ஒருத்தனும் எவளவு பிச்சை போட்டார்கள் தெரியுமா


saudi arabia - 2896

kuwait - 2136

uae - 8756

qatar - 506

oman -26

[எல்லாம் பில்லியன் டாலர்ஸ் ]இது தான் ஆசியாவின் பொற்காலம் இப்பொழுது முழித்துக்கொண்டால் தான் உண்டு . இல்லை என்றால் , இன்னமும் வரும் காலத்தில் நாம் அவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும் . இங்கு UAE யில் டாலர் மதிப்பு எவளவு இருந்தாலும் இங்கு மட்டும் 1 Dollar = 3.65 AED தான் , இது UAE க்கும் அமெரிக்காவிற்கும் உள்ள ஒப்பந்தம் .


இங்கு ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் சதாம் உசேன்யை ஏன் அமெரிக்கா கொன்றது , இன்று ஏன் ஈரான் பக்கம் அதன் கவனத்தை திருப்புகிறது ,, ஏன் என்றால் இவர்கள் எண்ணை வர்த்தகத்தை euro விற்கு மாற்றினார்கள் அது தான் முக்கிய காரணம் , ஈரானில் kish என்ற ஒரு இடம் உண்டு இங்கு தான் euro வர்த்தகத்திர்காக ஒரு மிக பெரிய அலுவலகத்தை தொடங்கி இருக்கிறது ஈரான். இது தான் அமெரிக்காவின் எரிச்சலுக்கு காரணம் .


இன்னோரு உண்மையும் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே . ஒரு நாட்டின் பணவீக்கம் அதன் தங்கத்தின் கை இருப்பை பொருத்து தான் என்பது அனைவருக்கும் தெரியும் , இன்று நம்ப ஊரில் ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா , தங்கத்தை வெளிட்டுள்ளது இந்த சூழ்நிலையை சமாளிக்க , ஆனால் அமெரிக்கா வில் இருப்பது எல்லாம் பேப்பர் கோல்ட் அதாவுது டாலர் தான் அது தான் இந்த பிரச்சனைக்கே காரணம்


என்னங்க பண்றது இங்கு இருக்கும் மக்களிடம் ஒற்றுமை இல்லை , அப்படி இருந்தால் . இந்த நுற்றாண்டு நாம் கைகளில்

தீபாவளி

இதை சனி கிழமை இரவே எழுதிவிட்டேன் ஆனால் பதிவிட மறந்து விட்டேன்

மக்களே நேற்று முதல் தீபாவளி விடுமுறை என்று கேள்விப்பட்டேன் எலோருக்கும் என் வாழ்த்துக்கள் . official யாகவும் unofficial யாகவும் தலை தீபாவளி கொண்டாடும் நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் .

புது மாப்பிளைகளா [official] இது தான் சான்ஸ் இந்த தீபாவளிக்கு கிடைக்கும் மரியாதை அடுத்த தீபாவளிக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது ஆகையால் உங்கள் சீன் எல்லாம் இந்த தீபாவளியோடு முடித்துக்கொள்ளுங்கள் .

ஓல்ட் அங்கிள் . அடி வாங்கி அடி வாங்கி உங்களுக்கு பழக்கம் ஆகியிருக்கும் அதனால் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியது இல்லை .இருந்தாலும் நம்ப வடிவேலு மாதிரி சூனா பாணா maintain பண்ணுங்க .

என்னுடைய தீபாவளி , நாளை அல்லது நாளை மறுநாள் இங்க எதாவுது ஒரு புது படம் ரிலீஸ் ஆகும் அதை போய் பார்த்துட்டு .. சங்கீதாவோ அல்லது செட்டினாட்டிலோ போய் சாப்பிட்டால் முடிந்துவிடும் .இப்படி எழுதினேன் ஆனால் என்ன நடந்தது , காலையில் ஜத்தார் [இது ஒரு அரபிக் ரொட்டி ] சாப்பிட்டு விட்டு office க்கு ஓடினேன் அப்படியே போய் விட்டது இரவு வரை , ஆனால் வீட்டில் கேட்டவர்களிடம் பொங்கலும் வடை பலகாரம் தின்னதாக ஒரு கதை விட்டு வைத்தேன் , இரவில் வீட்டில் ஒரு நண்பர் பொங்கலும் உளுந்து வடையும் செய்தார் , நன்றாக இருந்தது . இப்படி தான் என் தீபாவளி .

ஒரு பிளாஷ் back .

பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது தீபாவளிக்கு ஒரு 20 நாள் முன்பாகவே அதன் பற்றிய பேச்சு பள்ளிக்கூடத்தில் துவங்கிவிடும் , புது டிரஸ் , பட்டாசு மற்றும் நம் பள்ளி எத்தனை நாள் விடுமுறை விடுவார்கள் .. பக்கத்து பள்ளிக்கு எத்தனை நாள் விடுமுறை என்ற பல விவாதங்கள் தொடங்கிவிடும் .. வகுப்பறை கரும் பலகையில் தீபாவளி countdown வேறு

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பே நாங்கள் எங்கள் அம்மாயி [அம்மாவோட அம்மா ] வீட்டிற்கு செல்வோம் காலை ஒரு 5 மணிக்கு எழுந்திரித்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வோம் . இந்த நேரத்தில் மனம் எல்லாம் வீட்டில் இருக்கும் பட்டாசு மேல் தான் இருக்கும் ஆனால் கோவிலுக்கு சென்று வந்த பிறகு தான் வெடிக்க முடியும்..

அதைவிட தீபாவளி முடிந்து அடுத்த நாள் பள்ளிக்கு தீபாவளி டிரஸ்யில் செல்லலாம் . அன்று ஒரு பாடமும் நடக்காது .. வரும் ஆசிரியர்கள் எல்லாம் "Tell about your Diwali experience ?" என்று கேள்வி கேட்பார்கள் ... ஒரு சில பேர் Essay எழுத சொல்வார்கள் Essay யின் தலைப்பு "My Diwali " . அட கொடுமையே இதுக்கு பாடமே எடுக்கலாம் என்று எனக்கு தோன்றும். இப்படி இருந்தது ஒரு கலாம் .பிறகு ..

கல்லூரி காலத்தில் ஏனோ தானோ என்று எழுந்திரிச்சு குளித்துவிட்டு .. கோவிலுக்கு செல்லவேண்டும் அதன் பிறகு நல்ல சாப்பாடு. பிறகு என்ன தொலைக்காட்சியில் / தொல்லைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி இப்படி கழிந்தது ஒரு கலாம் ..

ஆனால் இப்பொழுது ஈமெயில் "Happy Diwali " என்று அனுப்பிவிட்டு வேலையை பார்க்க போய் விடுகிறேன் .. உங்கள் அனைவருக்கும் "Happy Diwali "

Saturday, October 25, 2008

தூக்கம் தொலைத்த இரவுகள்

எத்தனையோ
தூக்கம் தொலைத்த இரவுகளில்
நேற்று இரவும் ஒன்று
எப்படி புரண்டு படுத்தும்
தூக்கம் வரவில்லை
இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்று வறை நான்
தொலைத்தது கணக்கில் அடங்காதது
ஆனால் தூக்கத்தை
எங்கு தொலைத்தேன்
எப்படி தொலைத்தேன்
என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் அந்த இரவில்
தூக்கத்தை தேடுவது என்பது
மூக்கனாங்கயிறு
இல்லாத முரட்டு காளையை
அடுக்குவது போல்
இதில் பல சமையம் குத்துப்பட்டு
தோற்று விடுகிறேன்

Friday, October 24, 2008

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

நேற்று என் துறை தலைவரை பார்த்தேன் .. ஒரு 8 வருடத்திற்கு பிறகு .எனக்கு 1997 யில் இருந்து அவரை தெரியும் .. 2000 த்தில் நான் கல்லூரி [polytechnic ] முடித்த பொழுது .. எங்கள் கல்லூரி கடைசி நாள் அன்று அவரும் துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் .. அப்பொது அவரிடம் நாங்கள் கேட்ட பொழுது அவர் அதற்காண காரணத்தை சொல்லவில்லை .. சொந்த காரணம் என்று நினைத்துக்கொண்டோம் ...அதன் பிறகு 2003 வருடம் அவருடைய இன்னொரு நண்பர் மூலம் அவர் சிங்கப்பூரில் இருப்பதாக தெரிந்து கொண்டேன் அவருடைய ஈமெயில் முகவரியை வாங்கி .. மெயில் அனுப்பினேன் ஒரு மாதம் கழித்து ஒரு பதில் வந்தது .. அதன் பிறகு அவப்பொழுது அவரும் அழைத்தார்.. ஆனால் சந்தித்துக்கொண்டது இல்லை .. அதன் பிறகு 2005 சிங்கப்பூரில் இருந்து Australia சென்று விட்டதாக ஒரு நாள் அழைத்தார் .. நேற்று தான் அவரை துபாயில் சந்தித்தேன் ஒரு நாள் துபாயில் transit அவருக்கு . நேற்று முழுவதும் அவருடன் இருந்தேன் .. அன்று கண்டிப்பாண ஆசிரியர் இன்று ஒரு நல்ல நண்பர் என்று சொல்லாம் ..

துபாயில் இருப்பது ஒரு வசதி என் நிறைய நண்பர்களை இங்கு தான் transit யில் பார்ப்பேன் . நண்பர்கிளிடம் பேசுவதற்கு நிறைய இருக்கும் .. ஆனால் எதை பேசினாலும் கடைசியில் பேச்சு கல்லூரி வாழ்க்கையில் வந்து தான் நிற்கும் .. ஓவ் ஒருத்தனுடைய பட்டப்பெயரை சொல்லி அவன் எங்கு இருக்கான் இவன் எங்கு இருக்கான் என்று பேச்சு தொடரும் ..

பிறகு திருமணம் ஆகாதவனாக இருந்தால் கல்லூரி தோழிகள் பற்றி அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்பது உண்டு ,[ ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று ஒரு பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும் ] . பல உள்விவகாரம் இருக்கும் பிறகு ஒரு enquiry போட்டால் சொல்வார்கள் . பாவி மக்கா காலேஜ்யில் படிக்கும் பொழுது அதை பத்தி மூச்சே விட்டிருக்க மட்டார்கள்

அதைவிட முக்கியமானது நண்பர்களில் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது .. அவர்களின் திருமணம் வாழ்க்கை .. அவன் குழந்தைகளை பற்றி பேசுவது .. அது ஒரு சொல்ல முடியாத அனுபமாக இருக்கும் .. இதை எல்லாம் பேசி முடிப்பதற்குள் நேரம் ஆகிவிடும் அவர்களும் கிளம்பி விடுவார்கள் .. ஒரு 10 மணி நேரத்தில் பத்து வருட கதை பேசுவோம் . பிறகு அவர்களை வழி அனுப்பிவிட்டு நான் ஒரு இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் .கல்லூரி நினைவுகளில் அந்த இரண்டு மணி நேரம் கரையும் .....

Thursday, October 23, 2008

கரை தேடும் கப்பல்- 3

பாகம் 1 பாகம் 2

நேற்று காலை ரஞ்ஜனி வீடு

கார்த்திக்கு மெயில் அனுப்பிவிட்டு . ரஞ்ஜனி தன் அம்மாவை தேடினால் , அம்மா சமையல் அறையில் இருப்பது தெரிந்தது .அம்மாவிடம் சென்று ...

"அம்மா உன் கூட பேசணும் "

"-----------------------"

"அம்மா உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன் "

"தெரியுது சொல்லு "

"இங்க வா .."

"என்னடி வேணும் சொல்லு ... சமையல் பண்ணிக்கிட்டு இருக்கேன்லே"எதோ சொல்ல தயங்கினாள் ..

"அம்மா "

"அட சொல்லு "

"அம்மா நான் மாமா வீட்டுக்கு போறேன் "

"-----------------"

தன் அம்மாவால் எதுவும் பேசமுடியவில்லை .. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவராக ரஞ்ஜனியை பார்த்தார் . [ரஞ்ஜனியின் வீட்டிற்கும் கார்த்திக்கின் வீட்டிற்கும் பல வருடங்களாக குடும்ப பகை , அதன் காரணமாக தான் இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு]


"என்னடி சொல்ற ... என்ன பைத்தியம் கித்தியம் பிடிச்சிடுச்சா ... "

"இல்லை அம்மா நான் முடிவு பண்ணிட்டேன் "

"என்னத்த முடிவு பண்ணிட்ட .. முடிவு பண்ணிட்டாலம் முடிவு "

"எங்கடி வந்திச்சு இந்த தைரியம் "

"உங்க அப்பா காதில் கேட்ட என்ன ஆகும் தெரியும்லே " என்று சொல்லி விட்டு அழ தொடங்கினார் ..

அதற்குள் ரஞ்ஜனி தன் அறைக்கு திம்பினாள் .. அவள் அம்மாவும் ஏதோ சொல்லிக்கொண்டே அவள் பின்னால் வந்தார் .இதை அத்தனையும் பொருட்படுத்தாமல் .. தன் துணியை எடுத்து வைத்தால் ரஞ்ஜனி ..


"அடி பாவி நான் இங்க பொலம்பிக்கிட்டு இருக்கேன் நீ என்னடி நா துணியை எடுத்து வெச்சுக்கிட்டு இருக்க "

"அம்மா நான் ஒண்ணும் ஓடி போகல , நான் என் மாமா விட்டுக்கு தான் போறேன் ..எனக்கு மாமாங்கிறதை விட உன் அண்ணன் விட்டுக்கு தான் போறேன் "

"அடியே அது இல்லடி பிரச்சனை .. உங்க அப்பாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் "

"நான் அதை பத்தி கவலை படலை "

"அய்யோ என்ன பேச்சிடி பேசற .. "

"உனக்கு எப்படி இப்படி தைரியம் வந்தது "

".........................."

"அய்யோ நான் என்ன பண்ணுவேன் .. நான் பெத்தவளும் என் பேச்சை கேட்க மாட்டென்கிறாள் .. கட்டிக்கிட்டவனும் என் பேச்ச கேடக மாட்டென்கிறான் நான் என்ன தான் பண்ணுவேன் .... "

"அம்மா சும்மா இரும்மா... பொலம்பாத .. "

"ஏண்டி நான் பேசறது உனக்கு பொலம்பற மாதிரி இருக்க ... அய்யோ சாமி மகமாயி நீ தான்பா காப்பாத்தனும்"...

" சரி அம்மா நான் மாமா வீட்டுக்கு போயிட்டு வறேன் "

"அடியே நெசமா தான் செல்றியா... .... "

"அப்புறம் இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் "

"அடியே வேண்டாம்டி.. உங்க அப்பன் வந்தா.. பிரச்சனை ஆவுன்டி "

"என்ன பிரச்சனை ஆனாலும் பார்த்துக்கிறேன் "

"அடியே நில்லுடி வயக்காட்டுக்கு போயி இருக்க உங்க அப்பா வந்தரட்டும் "

"வந்த அவரு மட்டும் என்ன சொல்ல போறாரு .. வேண்டாமுன்னு தான் சொல்ல போறாரு " என்று சொல்லி வாயை மூடுவதற்குள்..அவள் அண்ணன் விட்டுற்குள் நுழைந்தான் ..

".................................."

ரஞ்ஜனியும் அவள் அம்மாவும் எதுவும் சொல்லவில்லை ..இருவரும் அமைதியாக இருந்தார்கள் . அவள் அண்ணனுக்கோ சூழ்நிலையின் காட்டம் தெரிந்தது ஆனால் அவனால் என்ன என்று யூகிக்க முடியவில்லை .

என்ன பிரச்சனை என்று ரஞ்ஜனியை முறைத்துக்கொண்டே தான் அம்மாவிடம் கேட்டான்

முந்தானியால் வாயை அடைத்துக்கொண்டு ரஞ்ஜனியை பார்த்துக்கொண்டே மீண்டும் அழ தொடங்கினார் அவள் அம்மா .

அவள் அண்ணனுக்கோ இருப்புகொள்ளவில்லை .."என்ன தான் பிரச்சனை என்று கத்தினான் "

"………………………..................."

" கேட்கறேன்ல என்ன தான் பிரச்சனை”

"நான் மாமா வீட்டுக்கு போறேன்”

"என்னது மாமா வீட்டிக்கு போரையா”

"ஓ நீங்க அந்த அளவுக்கு பெரிய மனுசங்க அயிட்டிங்க ...."

“-------------------------------------“சிறிது நேரம் வெறும் மௌனத்திர்கு பிறகு அவள் அண்ணா கேட்டான்

“அப்பா கிட்ட சொன்னியா .. “ என்றான்

"இல்லை " என்று தயங்கி தயங்கி சொன்னாள்

"உனக்கு அப்பா அம்மாவை விட அவுங்க தான் பெருசா போயிடுச்சு இல்லை..."

"இங்க பாரு எப்ப நீ அந்த விட்டுக்கு போறேண்ணு முடிவு பண்ணிட்டையோ இங்க இருக்க கூடாது .. கெளம்பு நீ கெளம்பு "

"இல்லை அண்ணா அது வந்து .."

"என்ன அது வந்து போய் ..."

" கெளம்பு நீ முதலில் கெளம்பு "

"நாளைக்கு எதாவது எங்களை பற்றி செய்தி கேட்டினா ஒரு எட்டி வந்து பாத்துட்டு போ " என்றான் ரஞ்ஜனியின் அண்ணன் தழு தழுத்த குரலுடன்

"அண்ணா " என்று அழ தொடங்கினாள் ரஞ்ஜனி


சிறிது நேரத்தில் வயக்காட்டுக்கு சென்று இருந்த அவள் அப்பா வீட்டுக்கு வந்து விட்டார் . நடந்ததை எல்லாம் தான் அம்மா , அப்பாவிடம் சொல்லிவிட்டார் .கேட்டுவிட்டு எதுவும் பேசவில்லை ..

ரஞ்ஜனியை ஒரு முறை பார்த்தார் . அந்த பார்வை ரஞ்ஜனிக்கு புதுமையாக இருந்தது அதன் அர்த்தம் புரியாதவளாக நின்றாள் ரஞ்ஜனி .

இறுகி போன முகத்துடன் .நெஞ்சில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்தார் ரஞ்ஜனியின் அப்பா…

(தொடரும் .....)

Tuesday, October 21, 2008

பொருளாதார புயலில் இருந்து தப்பிக்குமா வளைகுடா

துபாய் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று .. இங்கு இருக்கும் தொழில் முறை circular flow எனலாம் ..முதலில் எண்ணையை கண்டு பிடித்தான் வெள்ளைக்காரன் . எண்ணை கிணத்தில் [Oil and chemical industry ] வேலை செய்ய வெளிநாட்டில் இருந்து ஆட்கள் வந்தார்கள் .. அவர்கள் தங்குவதர்காக வீடுகள் கட்டப்பட்டன [Real Estate industry ] இதனை நம்பி கட்டுமான துறை வளர்ந்தது [construction industry ] , இந்த மூன்று துறைகளையும் வளர்க்க உள் கட்டமைப்பு தானாக வளர்ந்தது [infrastructure industry]. இந்த நான்கையும் சுற்றி தான் இதர துறைகள் என்று இருந்தது 2000 வரை . இதில் எங்கு அடிவாங்கினாலும் அது மற்ற துறைகளையும் பாதிக்கும்

2000 த்திற்கு பிறகு .. துபாயை ஒரு வர்த்தக நகரமாக[Retail] மாற்ற நினைத்தார் துபாயின் மன்னர் .. அதன் விளைவு தான் துபாயின் இந்த அசுர வளர்ச்சி .. அதுவும் முக்கியமாக துறைமுகங்களும் , கட்டுமான துறை .

அதன் விளைவு .. வெள்ளையர்கள் இங்கு நிறைய முதலிடு செய்தார்கள் அதுவும் முக்கியமாக Real estate துறையில் . இன்று உலகையே ஆடவைத்திருக்கும் இந்த பொருளாதார புயல் துபாயையும் விட்டுவைக்க வில்லை .. அவர்கள் ஊரில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக இங்கு இருந்த முதலிடுகளை வெளியே எடுக்க தொடங்கிவிட்டார்கள் சில கம்பனிகள் .


சில கம்பனிகள் முதலிடுகளை தர்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டார்கள் அதன் விளைவு . Real Estate துறையில் பெரும் விழ்ச்சி .. துபாய் பங்கு சந்தியில் சென்ற வாரத்தில் மட்டும் ஒரே நாளில் 230 பில்லியன் டிர்தம்ஸ் நிஷ்டம் .அமெரிக்காவில் மூடப்பட்ட பல நிதி நிறுவங்களில் முதலிடு செய்தது எங்கு இருக்கும் ஷேக்குகள் தான் அதிகம் .

சென்ற மாத துவக்கத்தில் ஒரு டிர்தம்ஸ் 11.35 ரூபாய் யாக இருந்தது ஆனால் இன்று நாம் பணத்தில் மதிப்பு குறைந்து 13.15 யாக இருக்கிறது இது நம் நாட்டில் வீசும் பொருளாதார புயலும் தான் காரணம் . இண்ணமும் வரும் காலத்தில் அதன் மதிப்பு 15 யை தொட்டாலும் தொட்டுவிடும் என்று கூரப்படுகிறது .இது இங்கு வேலை செய்யும் NRI களுக்கு சந்தோஷமான விசையம் தான் . ஆனால் முதலிடு செய்தவர்களுக்கு இது ஒரு சொதனைக்காலம் தான் . இந்த பதிவை நான் ஏன் போட்டேன் என்றால் இன்று காலை பேப்பரை பார்த்தால் .. கூகிள் , யாஹூ மற்றும் ebay யில் layoff என்ற தகவல் ,இன்று இருக்கும் சூழ்நிலையில் வளைகுடா ஒரு பாதுகாப்பான இடம் தான் .. பார்ப்போம் வரும் கலாம் எப்படி இருக்கும் என்று. ஆனால் ஒரு நல்ல விசையம் என்ன வென்றால் மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது இங்கு layoff குரைவு தான் . அதற்க்கு முக்கிய காரணம் இன்னமும் ஒரு 50 வருடத்திற்கு இங்கு எண்ணை இருக்குமாம். அது ஒரு நிம்மதி பெருமூச்சு ...

Friday, October 17, 2008

கரை தேடும் கப்பல்- 2

என் உயிர் ரஞ்ஜனி ,


நான் நலம் தான் , நீ வருத்தப்படாதே அன்று நடந்த சம்பவத்தை பற்றி நான் வருத்தப்படவில்லை ... ஏன் என்றால் அது பெற்றவர்களின் ஆதங்கம் ... ஆனாலும் ஒரு சிறு வருத்தம் இருக்க தான் செய்கிறது .. அது காலப்போக்கில் மறைந்து விடும் என்று நம்புகிறேன்

உயிரை விடுவது நீயாக இருந்தாலும்
பிணமாகப்போவது நானாக தான் இருக்கும்


இதில் வேடிக்கை என்ன தெரியுமா
நம்மை பிரித்த
உன் அண்ணனுக்கோ பிரிவின்
வலி தெரியவில்லை


உன் அப்பனுக்கோ
பிள்ளை மனம் புரியவில்லை


சாதி சனம் எல்லாம் ஒண்ணு தான்
ஆனால் மாமன் மச்சான்
மல்லு கட்டிக்கிட்டு
மனசு எறங்க மாட்டேங்றாங்க


கண்ணே காதலில்
எப்பொழுதும்
பிள்ளை மனம் பித்து
பெற்ற மனம் கல்லு தான்


காலம் கனிந்து வரும் காத்திரு
கண் மணியே !


---காதலுடன்
கார்த்திக்


இந்த மெயிலை அனுப்பினா கையேடு .. இரண்டு நாளுக்கு விடுப்புக்கு விண்ணப்பித்தான்.. தன் சொந்த காரணங்களுக்காக என்றான் நாகரிகம் கருதி அவன் சைட் மேனேஜரும் அதை பற்றி மேலும் பேச விரும்பவில்லை .. அதன் பிறகு விஜயலக்ஷ்மி Travels க்கு அழைத்து அன்று இரவுக்கு ஈரோட்டுக்கு ஒரு டிக்கெட் புக் செய்தான் [வார தொடக்கம் என்பதால் டிக்கெட்டும் இருந்தது ]... இரவு 9: 30 க்கு திநகர் பஸ் நிலையம் எதிரில் இருந்து பஸ் புறப்படும் என்றான் எதிர்முனையில் .


"சரி நான் வந்து விடுகி்றேன் என்று சொல்லிவிட்டு . "போனை வைத்த அவனுக்கு ஒரு வேலையும் ஓட வில்லை ...


இது அத்தனையும் கவனித்து கொண்டு இருந்த .. அவன் நண்பன் செந்தில் ...


"மச்சி வா ஒரு தம் போட்டுட்டு வரலாம் .. " என்றான் ..


வேண்டா வெறுப்பாக அவனுடன் சென்றான் கார்த்திக் ..


"டேய் what’s the problem man ? காலையில் இருந்து ஒரே tension ஆ இருக்க ..."

"இல்லை டா மச்சி ஒன்னும் இல்லை .."


"ஒன்னும் இல்லாமதான் ரெண்டு நாள் லீவ் apply பண்ணினையோ..."


"..............."


"டேய் எதாவுது பேசு டா ..."


".................."


அதற்குள் தம்மு கடை வந்து விட்டது ..


"அண்ணா ரெண்டு கிங்ஸ் , ரெண்டு ஹால்ஸ்,, ஒரு வாட்டர் பாக்கெட் " .. என்றான் .. அதை எடுத்துக்கொண்டு கடைக்கு பின்னால் சென்றார்கள் ..
ஹால்ஸ்யை வாயில் போட்டுக்கொண்டு .. சிகரெட்டை பற்ற வைத்தார்கள் . அப்படியே பேச்சை தொடாங்கினான் செந்தில்


"டேய் இப்படி ஒண்ணும் சொல்லாமல் இருந்தால் என்ன டா அர்தம்.. எதனாவுது சொல்லு டா .. "


"இல்லை டா ஒண்ணும் இல்லை .."


"எதுவும் இல்லாம தான் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி உட்காந்து இருக்க .."


"இல்லை டா அது வந்து ரஞ்ஜனி அவுங்க அப்பா மறுபடியும் problem பண்றாரு டா"


"என்ன சொல்றாரு . மாமா .."


"வேற மாப்பிளை பாக்கராரு.."

"எல்லாமும் தெரிந்தே ஏன்டா அந்த ஆளு இப்படி பண்றான் ஏன்டா உங்க மாமா என்ன நிறைய தமிழ் படம் பார்ப்பாரோ .. "

"எல்லாம் ஒரு வீராப்பு தான் " ஹும் என்ன நடக்கும்னு தெரியல டா அது தான் நாளைக்கு ஊருக்கு போறேன் , அப்பாக்கிட்ட சொல்லி ,, பெரிய அப்பாக்கிட்ட பேச சொல்லி இருக்கேன் .. பெரியப்பா சொன்னா ரஞ்ஜனி அவுங்க அப்பா கொஞ்சம் கேட்பாரு அது தான் .. "

"ஏன்டா இதுக்கு தான் காலையில் இருந்து இளவு வீட்டில் உட்காந்து இருக்கிற மாதிரி உக்காந்து இருக்கையோ .."

"கூல் டா " மச்சி ஒண்ணும் கவலை படாதே எல்லாம் நல்லபடியா நடக்கும்.. அப்படியும் இல்லை என்றால் ஒரு action plan யை போடுவோம்

அந்த மாதிரி எல்லாம் தேவை இருக்காது என்று நினைக்கிறேன் .

அப்படியே வேண்டும் என்றாலும் சொல்லு டா மச்சி

"தேங்க்ஸ் டா .." ..

வாட்டர் பாக்கெட் எடுத்து கையையும் வாயையும் கழுவிக்கொண்டு .. கடைகாரரிடம் அண்ணா account என்று சொல்லி விட்டு .. தங்கள் இருக்கைக்கு திரும்பினார்கள் இருவரும் ...


மீண்டும் தன் கணினியை திறந்து .. அப்படி இப்படி என்று நெளிந்ததில் மணி 12: 30 ஆனது .. சாப்பிட சென்று விட்டு ஒரு 2 மணி சுமாருக்கு வந்து அவன் பார்த்துக்கொண்டு இருந்த சில முக்கியமான வேலையை .. செந்திலிடம் கொடுத்து விட்டு .. நாலு மணி சுமாரில் செந்திலிடமும் தன் சைட் மேனேஜர்யிடம் சொல்லிவிட்டு .. தன் அறைக்கு கிளம்பினான் கார்த்திக்
இரவு 8 மணிக்கு கிளம்பி ஒரு 9 மணி அளவில் திநகர் வந்து சேர்ந்தான் ..திநகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள .. கையேந்தி பவனில் சாப்பிட்டு விட்டு .. விஜயலக்ஷ்மி travels முன்பாக சென்ற பொது .. பஸ்சும் சரியாக வந்தது .. பஸ்ஸில் ஏறி தன் இருக்கையை பார்த்து அமர்ந்தான் ...


பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் .. தூங்கி விட்டான் ..காலை 5 : 45 க்கு ஈரோடு பஸ் நிலையம் வந்து சேர்ந்தது ..அங்கு இறங்கி .. தன் ஊருக்கு செல்லும் பேருந்தை பிடித்து வீடு போய் சேர 8 மணி ஆனது .. அதற்குள் பழனிச்சாமி பெரியப்பாவும், சித்தப்பாவும் வந்து இருந்தார்கள் வீட்டில் ஒரே கூட்டம் ...

வீட்டிற்குள் நுழைந்த கார்த்தி்க்கு .பெரும் அதிர்ச்சி ..

Tuesday, October 14, 2008

சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு சில டிப்ஸ்

இது நம்ப வெட்டிப்பயல் அவர்களின் பதிவிற்கு சில add-ons
  • உசார் உசார் ஐயா உசார் FAKE போட்டவங்கெல்லாம் உசார்
  • APRISEL சரி இல்லை என்று ஓவர் சீன் போட வேண்டாம் ..அந்த OFFER இருக்கு இந்த OFFER இருக்கு என்றால் .. சரி தம்பி டாட்டா பாய் பாய் என்று சொல்ல வாய்ப்புக்கள் அதிகம் .
  • கரெக்ட் டைம்க்கு ஆபீஸ் போங்க ..
  • கொஞ்சம் வொர்க் பண்ற மாதிரி சீன் CREATE பண்ணுங்க .... ஆனால் உசார் .. சீன் CREATE பண்றோமேன்னு தெரியக்கூடாது..
  • ஆபீஸ்லே இருக்க கூடிய மொக்க தனமான ரூல்ஸ் எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்க , அப்படியே follow பண்ற மாதிரி ஒரு சீன் ...
  • ஷேர் யில் கொஞ்சம் சில்லரை பார்த்துக்கொண்டு இருந்த நண்பர்களே .. உங்களுக்கு இது கெட்ட காலம் ..ஆகையால் .. முதலிட்டை குறைக்கவும் .
  • week end பார்ட்டியை குறைக்கவும் . அப்படியும் முடியா விட்டால் பார்ட்டியை ரூம்லே வைத்துக்கொள்ளவும் வெளியே ஹோட்டலுக்கு செல்லவேண்டாம் ..
  • நம்ப வெட்டி officer சொன்ன மாதிரி .. "வரவு எட்டணா, செலவு பத்தனா " பாட்டை தினம் தினம் கேட்கவும் .
  • ஏற்கனவே சாப்ட்வேர் இன்சினியர் றால் தான் எல்லா விலையும் எகிறி போய்டுச்சுன்னு மக்கள் மத்தியில் பெரும் அவப்பெயர் இருக்கு .. முடிந்த அளவு அது வளராமல் பார்த்துக்கொள்ளவும்
  • இந்த பிரச்சனை அமெரிக்காவில் Election முடியும் வரை இப்படி தான் இருக்கும் . அதுவும் அங்கு எவன் ஆட்சிக்கு வருகிறானோ அதை பொருத்து தான் .. இந்த பிரச்சனை கொஞ்சம் Stablish ஆகும்

அப்புறம் என்னங்க சொல்ல போறேன் .. எப்பவும் உங்கள் ஆதரவும் நட்பும் தான் ..

Saturday, October 11, 2008

கரை தேடும் கப்பல்- 1

ஐயா சாமி இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் .. என்னவென்றால் ..............................
அட கொஞ்சம் struck ஆகுது ......

ஹிம் ஓகே

அட நில்லுங்க அப்பா ஒரு பில்டப் வேண்டாமா ....

ஐயா சாமியோ சாமியோ நானும் ஒரு தொடர் கதை எழுதறேன் அதனால இந்த பிளாக்கர் உலகத்தின் சுஜாதாகளே , அனு ராதாகளே ... என்னை மனித்து விடுங்கள் ...படித்துவிட்டு என்னை திட்ட வேண்டும் என்றால் அப்படியே கமெண்ட்ஸில் திட்டிவிட்டு போங்க .சூனா பானா இருந்தாலும் .நான் அதுக்கு எல்லாம் பயபடுகிற ஆளு இல்லைங்க சாமியோ ....

here goes ......

மணி : வெள்ளி கிழமை 6:45 PM

"ஏய் நீ எங்கே இருக்க "

"office லே .."

"ஏய் லூசு ..9:30 க்கு train .. இன்னமும் என்ன பண்ற .. "

"ஏய்.. ஏய்.. கெளம்பிட்டேன் .. சின்ன ஒரு status மெயில் அனுப்பிட்டு வந்துடறேன் "

"சீக்கிரம் கெளம்பு டி ..என்னோமா இவதான் office யையே தாங்கி புடிக்கிற மாதிரி பேசறா .. "

"ஓகே சீக்கிரம் வா .. ரூம்க்கு வந்துட்டு எனக்கு கால் பண்ணு ஓகே .."

"ஓகே ஓகே பாய் .."

போனை வைத்தான் கார்த்திக் ...

ஊருக்கு செல்வதற்காக தன் துணிகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தான் ...

[கார்த்திக் ஒரு சிவில் Engineer , சென்னையில் உள்ள ஒரு construction கம்பனியில் வேலைசெய்கிறான் ..சொந்த ஊரு ஈரோடு பக்கத்தில் உள்ள கொடுமுடி .]

மணி : 7:30 PM

"ஏய் கார்த்தி நான் ரூம்க்கு வந்து விட்டேன் .. ஒரு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து விடு "என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் ரஞ்ஜனி ..

[ரஞ்ஜனி சாப்ட்வேர் அனலிஸ்ட் ..வேலை செய்வது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் , சொந்த ஊரு ஈரோடு ]

அப்படி இப்படி என்று ஒரு 8 மணிக்கு பேபி நகரில் உள்ள தன் வீட்டில் இருந்து கிளம்பி ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு , விஜய் நகரில் உள்ள ரஞ்ஜனி வீட்டின் முன் ஆட்டோவில் போய் நின்றான் கார்த்திக் ... அங்கு ரெடியாக இருந்த ரஞ்ஜனியை ஏற்றிக்கொண்டு சென்ட்ரலை நோக்கி ஆட்டோ சென்றது ...

"சாப்பிட்டியா "

"இல்லை .சென்ட்ரல் போய் சரவணபவனில் பார்சல் வாங்கிக்கொள்ளலாம் ... " என்றான் கார்த்திக்

"ஓகே .."

சிரிது நேரம் மௌனத்திற்கு பிறகு கார்த்திக் .. தொடங்கினான் ..

"இந்தத்தடவை உங்க அப்பாக்கிட்ட பேசப்போறியா இல்லையா ..."
ரஞ்ஜனியிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை ...

"-------------------"

அதற்குள் ஆட்டோ அண்ணா மேம்பாலத்தை நெருங்கிவிட்டது ...மீண்டும் ஒரு முறை கேட்டான் கார்த்திக் ..

"பார்ப்போம் " என்று ஒற்றை வரியில் பதில் சொன்னால் ரஞ்ஜனி ..
"---------------------------"

பார்ப்போம் என்றால் என்ன அர்த்தம் ....

"--------------------------"

அதற்குள் சென்ட்ரல் ஜெயில் பாலம் வந்து விட்டது

"சார் காசு எடுத்து வெச்சுக்கோங்க சார் அங்க நிக்க விட மாட்டானுகோ ..."என்றான் ஆட்டோகாரன் ...

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக ஆட்டோ நின்றதும் ..
ஆட்டோகாரர்யிடம் காசை கொடுத்து விட்டு .. இருவரும் train யை நோக்கி நடந்தார்கள் மணி சரியாக 9 PM

"ரஞ்ஜனி நீ train க்கு போ நான் போய் சாப்பாடு வாங்கிக்கிட்டு வந்துறேன் ..."

"ஹா ஓகே "

"கார்த்திக் எந்த கோச் ..."

"S9 --24, 25 "

"ஓகே நான் அங்க வெயிட் பண்றேன் ..."

"ஓகே "

ஏர்காடு எக்ஸ்பிரஸ் எந்த platform என்று பார்த்தல் ரஞ்சனி .. மூன்றாவது platform என்றதும் .. s9 கோச்யை நோக்கி நடந்தால்....

s9 கோச்யை அடைந்ததும் .. தங்கள் இருக்கையை பார்த்து அமர்ந்தால் .....

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து .. ஆட்டோவில் வரும் பொழுது கார்த்திக் கேட்ட கேள்வியை ...நினைத்து கொண்டு இருந்தாள் ......

சற்று நேரத்தில் " ஹலோ " என்று யாரோ அழைப்பது போல் இருந்தது .. திரும்பி பார்த்தால் ..கார்த்திக் ..

"என்ன பலமா யோசனை ..."

"இல்லை ..ஆட்டோவில் வரும் பொழுது நீ சொன்னதை தான் யோசிச்சுகிட்டு இருந்தேன் .."

"சரி வா சாப்பிடலாம்" ...

சாப்பிட்டுக்கொண்டே இருவரும் பேசினார்கள் அதற்குள் ரயிலும் கெளம்பியது ...

"சரி என்ன பண்ண போற .."

"நான் தான் ஏற்கனவே எங்க வீட்டில் சொல்லிட்டேன் ...உன் கூட பேசினாவே தொலைச்சுடுவேன் என்று சொல்லி இருக்கிறார் எங்க அப்பா .. என்னை என்ன பண்ண சொல்ற "

"ஓகே அப்புறம் என்ன தான் பண்ண போற "

"நான் என்ன பண்ணுவேன் !"

"ஆமாம் எப்போ கேட்டாலும் இதை ஒன்ன சொல்லிடு ..." என்று சலித்துக்கொண்டான்

"அப்புறம் என்னை .. என்ன ஓடி வர சொல்றியா !!.."

"அது இல்லை டி "

"அப்புறம் என்ன "

"இல்லை உங்க அம்மா பேசப்போறாங்கனு சொன்னியே என்ன ஆச்சு ..."

"ஆமாம் .. எங்க அம்மா பேச்சை மட்டும் எங்க அப்பா கேட்கவா போறாங்க ..."

"அப்புறம் என்ன தான் பண்றது ..."

"பார்ப்போம் ..."

" எண்ணத்தை பார்ப்போம் ...... சும்மா எப்பக்கேட்டாலும் பார்ப்போம் பார்ப்போம் என்று பதில் " என்று சலித்துக்கொண்டான்

அதற்குள் பேஸின் பாலத்தை தாண்டி விட்டது train , தங்கள் compartment யில் இருந்த மற்றவர்கள் உறங்க செல்ல இவர்களும் தங்கள் .. இருக்கையில் படுத்துக்கொன்றார்கள் .. சரியாக காலை 6 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தது train ...

train யை விட்டு இறங்கி ....subway யில் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள் ....subway யை விட்டு வெளியே வந்த பொழுது எதிரில் ரஞ்ஜனியின் அப்பா ...

"ஏன்டா என் புள்ளைக்கிட்ட பேசக்கூடாதுனு சொல்லி இருக்கேனே ..அப்புறம் என்னடா பேச்சு ....."

"இல்லைங்க ......"

என்று சொல்லி முடிப்பதற்குள் .. பளார் பளார் என்று அறை விழுந்தது கார்த்திக்கு ...

"டேய் மச்சி ஆபீஸ் வந்துடிச்சு டா எந்திரி டா " என்று எழுப்பி விட்டான் செந்தில் .. [ இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது அதன் பிறகு ரஞ்ஜனி சென்னை திரும்பவில்லை ...]

தன் இருக்கைக்கு வந்த கார்த்திக் தனது INBOX ஐ திறந்து பார்த்தான் . இரண்டு மூன்று மெயில் தன் PM யிடம் இருந்து வந்து இருந்தது ...மற்றும் பல forwarded மெயில் ...இது அனைத்திற்கும் நடுவில் ..ரஞ்சனியிடம் இருந்து ஒரு மெயில் ...நொடி பொழுதில் திறந்த அவனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்து இருந்தது ...

அன்புள்ள கார்த்திக்கு ,

நீ எப்படி இருக்கா , ..அன்று நடந்த சம்பவத்தற்கு நான் மிகவும் வருத்த படுகிறேன் . அந்த நாளுக்கு பிறகு , என்னை விட்டில் யாரும் நம்புவது இல்லை ,, என்னை தனியே எங்கும் அனுப்புவது இல்லை . செத்து விடலாம் போல் இருக்கிறது ....என்னை எப்படியாவுது அழைத்து சென்று விடு ........இல்லை என்றால் எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்துவிடுவார்கள் போல் இருக்கிறது..

உயிர் இல்லா
பிணமாக !
உன்னை மனதில்
சுமந்து கொண்டு !
பெற்றவர்களுக்கும் உண்மை யாக இல்லாமல்
உனக்கும் தொல்லை கொடுப்பது
கரை தெரியாத கடலில்
நீந்து வது போல் இருக்கிறது
நான் கரை சேர்வதும்
கடலோடு போவதும்
உன் வார்த்தையில்
தான் இருக்கிறது

----காதலுடன்
ரஞ்ஜனி
இதை படித்த கார்த்திக்கு என்ன செய்வது என்று புரியவில்லை .. சற்றும் யோசிக்காமல் .
(தொடரும் ................)

அருமையான வீடியோ

மிக அருமையான வீடியோ .. நமது போலீஸ் காரர்கள் பார்க்க வேண்டியது .. அடுத்த சுகந்திர தினம் அல்லது குடியரசு தினத்திற்கு பண்ணலாம் ..:) எவளவு காலம் தான் தீக்குள் தாண்டுவது , வயிறு மேல் பைக் ஏற்றுவது.


என் பள்ளி தோழன் ..

எலிமெண்டரி ஸ்கூல் பருவத்தில்

நீங்கள் எல்லாம் சக மாணவிகள் மட்டும் .

ஹை ஸ்கூல் பருவத்தில்

நீங்கள் அனைவரும் காதலிகளாக தெரிந்தீர்கள் .

கல்லூரி பருவத்தில்

நீங்கள் எல்லாம் தோழிகளாக தெரிந்தீர்கள் .

உடன் பணி புரியும் பொழுது

நீங்கள் எல்லாம் சக மனிதர்களாக மட்டும் தெரிந்தீர்கள் .

என் திருமணத்திற்கு பிறகு

சிலர் தோழி ஆனார்கள்

சிலர் சகோதரி ஆனார்கள் .

ஆனால் அன்று முதல் இன்று வரை

எனக்கு மாமன் மச்சானாகவே இருக்கிறான்

என் பள்ளி தோழன் ..

Friday, October 3, 2008

ராசு back to pavilion


இது ராசு திருமணத்திற்கு பிறகு முதல் முதலில் இந்தியா சென்ற பொது ..



முதல் கதையில் சொன்னது போல் அதே பெண்ணை திருமணம் செய்து கொண்டான் , திருமனத்திற்கு பிறகு மூன்று வருடம் கழித்து இன்று தான் தாயகம் செல்கிறான் . மூன்று வருடமாக கடிதத்திலும் தொலைபெசியிலும் வாழ்ந்த வாழ்க்கையை உயிரோட்டமாக அனுபவிக்க செல்கிறான் , தான் பெற்ற மகனை முதல் முதலில் பார்க்க செல்கிறான் , இந்த பிரிவின் வலிகள் ராசுவை பல மடங்கு பக்குவம் ஆக்கியிருந்தது



இருந்தாலும் அனைவரையும் போல் ஆர்வ கோளாரில் அனைத்து பொருளையும் வாங்கினான் ..முக்கியமாக தன் மனைவிக்கு பிடித்த சென்ட் ,பவுடர் மற்றும் பல அழகு சாதன பொருள்கள் வாங்கினான் , தன் மனைவிக்கும் , மகனுக்கும் துணிமணிகள் என்று நினைத்ததையெல்லாம் வாங்கினான் , தான் கிளம்பும் நாளும் வந்தது . நண்பர்கள் படை சூழ வழி அனுப்பி வைக்கப்பட்டான் ராசு .



வெளிநாட்டில் இருந்து வரும் பொழுது எது வாங்குகிரோமோ இல்லையோ . நண்பர்களுக்கு மறக்காமல் சோம பாணம் வாங்கி கொள்ள வேண்டும் ,
தன் நண்பன் மொக்காசாமி சொன்னதும் ஞாபகம் வந்தது



"ஏலே ராசு வர அப்போ மறக்காம நல்ல பாரின் சரக்கு வாங்கிக்கிட்டு வலே மாப்பிளை "



செரி என்று Duty Freeல் ஒரு சோம பாணம் வாங்கிக்கொண்டு ,அனைத்து Immigration விசையங்களையும் முடித்துக்கொண்டு விமானத்தில் போய் அமர்ந்தான் .



விமானம் புறப்பட்டு தாயகம் நோக்கி பறந்தது .இந்த மூன்று வருட பிரிவின் வலியைவிட இந்த நான்கு மணி நேரம் பயணம் தான் , அவனுக்கு பெரும் சுமையாக இருந்தது .. உணர்ச்சியின் உச்சத்தில் இருந்தான் . [இதனால் ஒசியில் கொடுத்த சோம பானத்தை கூட குடிக்கவில்லை ]. இதே போல் ஒரு மனநிலையில் தான் ஒரு உள்ளம் திருச்சி விமானநிலையத்தில் காத்துகிடந்தது .



விமானமும் திருச்சியில் தரை இறங்கியது .. தனது பொருள்களை எடுத்துக்கொண்டு மற்ற Immigration விசையங்களை முடித்துக்கொண்டு வெளியே வர ஒரு மணி நேரம் ஆகிவிட்டது .. இந்த ஒரு மணி நேரத்தில் இந்த இரு உள்ளங்களும் பட்ட பாட்டை வார்த்தையால் சொல்ல முடியாது . இது எதுவும் புரியாத இந்த customs அதிகாரிகள் பண்ணும் இம்சை பெறும் தொல்லை ,



தூரத்தில் மகனையும் மனைவியையும் பார்த்த ராசு ஓடி வந்து தன் மகனையும் , மனைவியையும் வாரி அணைத்துக்கொண்டான் , அவனால் கண்ணிரை அடக்க முடியவில்லை ..அந்த நோடியில் , தான் பட்ட அத்தனை விலிகளும் கரைந்தது போல் உணர்ந்தான் ராசு ..அதன் பிறகு தான் மட்டற உறவும் நட்பும் அவன் கண்ணுக்கு தெரிந்தது



மகனின் முத்தமும்
மழலை பேச்சும்
அவனை கிறங்கடித்தது



பாலைவனத்தில் அவன் தொலைத்தது
வெறும் வருசங்கள் இல்லை
உயிரை என்று
அவன் மகன் கொடுக்கும்
ஒவ்வொரு முத்தமும்
மனைவியின் அரவணைப்பும்
அவனுக்கு சொன்னது

Sunday, September 28, 2008

FAKE EXPERIENCE போடுபவர்கள் எல்லாம் கோட்சேவும் இல்லை போடாதவர்கள் எல்லாம் காந்தியும் இல்லை

சென்ற வாரத்தில் என் நண்பர் ஒருவருக்கு வேலை போய்விட்டது , அவர் இதற்கும் அந்த கம்பனியில் கடந்த இரண்டு வருடமாக வேலை செய்கிறார் , அவர் செய்த ஒரு தவறு ஒரு மாதம் தனது experience யை சேத்தி போட்டது . இந்த சம்பவம் என்னை மிகவும் யேசிக்க செய்தது ..


எதற்காக தூக்கினார்கள் fake போட்ட காரணத்தால இல்லை ஒழுங்காக வேலை செய்யாத காரணத்தால ,அவர் வேலை செய்யவில்லை என்று அவர்களால் சொல்ல முடியாது ஏன் என்றால் இரண்டு வருடம் அவர் அங்கு தான் வேலை செய்கிறார் ,நன்றாக வேலை செய்யாவிட்டால் என்றோ தூக்கியிருப்பார்கள். அப்படி என்றால் அந்த ஒரு மாதம் fake போட்டது தான் காரணமா என்றால்..

ஆமாம் ..


பொய் சொல்வது தவறு என்றால் , முதலில் நீங்கள் சேய்வது எல்லாம் சரியா . மாத சம்பளம் 20000 ஆயிரம் 25000 ஆயிரம் என்று கொடுக்கும் நீங்கள் பண்ணும் billing சமாச்சாரம் எல்லாம் உங்கள் உழியர்க்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள்


இதற்கு fake போட்டுபவர்கள் எல்லாம் சுலபமாக வேலை வாங்கிவிடுவதாக நினைத்து விட வேண்டாம் , அவர்களும் பல கட்ட invterview யை கடந்து தான் அந்த வேலைக்கு வருகிறார்கள் , இல்லாத ஒன்றை இருப்பது போல் பேசுவது தான் மிகவும் கடினம் . இதில் பொய் சொல்வதை விட சொன்ன பொய்யை maintain பண்ணுவது மிக கொடுமை :) .


ஆகையால் நண்பர்களே Fake போடுவது சுலபம் இல்லை, original experience இருகிறவன் செய்வதை விட fake போட்டவன் அதிக வேலை செய்வான், அதுவும் மிக திறமையாக . இது தான் உண்மை ஏன் என்றால் . அவனுக்கு அந்த வேலையின் மதிப்பு நன்றாக தெரியும் , அந்த மதிப்பு தான் ஒரு software engineer என்று சொல்லிகொள்வது அல்ல, . ஏங்கே நாம் தெரியவில்லை என்று சொன்னால் தன்னை fake என்று கண்டு பிடித்துவிடுவர்காலோ என்ற பயம் என்றும் அவனுக்கு இருக்கும் . அது தான் அவனை மேலும் மேலும் படிக்க தூண்டும் ..


எத்தனை வருடம் என்று பார்காமல் வேலை இல்லாதவர்களை எல்லாம் fresher யாக எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை ..
[தப்பு செய்பவனை விட தப்பு செய்ய தூண்டுபவனுக்கு தான் தண்டனை அதிகம் தர வேண்டும் அப்படி என்றால் software கம்பனிக்கு தான் தண்டனை அதிகம் ]


இந்த கொடுமை எல்லாம் software துறையில் மட்டும் தான் . fake யை பற்றி இவளவு பேசும் company கள் எல்லாம் ப்ராஜெக்ட் வாங்க என்ன செய்கிறது , fresher யை கூட இரண்டு வருடம் மூன்று வருடம் experience போட்டு client யிடம் காட்டித்தான் bill பனுவார்கள் , கம்பெனி செய்தால் அது management technique அதே ஒரு தனி நபர் செய்தால் அது தப்பு ...இது எந்த விதத்தில் ஞாயம் .


நானும் ஒரு கம்பெனி யில் interview panel லில் இருந்திருக்கிறேன் . பல original experience இருக்கும் நபர்களையும் interview செய்திருக்கிறேன் , fake experience இருப்பவர்களையும் interview செய்திருக்கிறேன்.. fake experience இருப்பவர்களை சுலபமாக கண்டுபிடித்து விடலாம் .. இதில் என்ன வேடிக்கை என்றால் original experience இருப்பவர்களை விட fake experience இருப்பவர்கள் நன்றாக பதில் அளிப்பார்கள், பல சமையம் அவர்கள் fake என்று தெரிந்தே எடுப்பேன் , எதற்காக தெரியுமா அவர்கள் அடிப்படை டெக்னாலஜியில் மிகவும் தெளிவாகவும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் , அவர்களுக்கு இருக்கும் ஒரே குறைபாடு lack of domain knowledge , அது அவர்கள் வேலை செய்தால் மட்டும் தான் வரும் , அதுவும் வேலைக்கு வந்தவுடன் சுலபமாக கற்றுக்கொள்வார்கள் .



fake போட்டவர்களை எடுப்பது தவறு தான் ஆனால் அதற்காக நான் ஒரு பொது வருத்தப்பட்டது இல்லை ஏன் என்றால் , client க்கு தேவையான வேலையை தரமாக டெலிவரி செய்ய வேண்டிய நேரத்தில் செய்துவிடுவேன் . அது தானே கம்பனிக்கு வேண்டும் ,நான் பணி செய்தது சாதரண ஒரு இந்தியன் கம்பெனி


இதில் என்னொரு வேடிக்கையை சொல்கிறேன் . இப்பொழுது பல கம்பனியில் மேனேஜர் பதவியில் இருக்கும் பலர் y2k பிரச்சனை தலை தூக்கிய பொழுது இந்த துறைக்கு வந்தார்கள் , அதுவும் குறிப்பாக 1996 முதல் 2000 வரையில் யான காலக்கட்டத்தில் .. அப்பொழுது அவர்கள் என்ன செய்தார்கள் mainframe படித்துவிட்டு ஒரு fake experiance போட்டுக்கொண்டு அவர்கள் எல்லாம் அமெரிக்கா சென்றார்கள் . அப்பொழுது சுழ்நிலை அப்படி இருந்தது , பிறகு என்ன 2000 த்திர்க்கு பிறகு அவர்கள் எல்லாம் துரத்தி அடிக்கப்பட்டார்கள் அது வேற கதை .. அந்த மாதிரி மேனேஜர் எல்லாம் இப்பொழுது காந்தி மாதிரி பேசுகிறார்கள் . என்ன கொடுமைங்க இது

இவர்களின் மனைவிமார்கள் சிலர் திருமணத்தின் பொழுது வேலை இல்லாமல் இருப்பார்கள் அதன் பிறகு எதாவுது ஒரு கோர்ஸ் படிப்பது அதன் பிறகு தங்கள் கணவரின் நண்பர்கள் வேலை செய்யும் எதாவுது ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள் , கேட்டால் இவர்கள் தான் work ethic , loyalty என்று பினத்துவர்கள் அட போங்க ஐயா ,,


இந்த மேனேஜர் தான் இப்படி என்றால் இந்த HR பத்தி சொல்கிறேன் கேளுங்கள் ,, தங்களுக்கு தெரிந்தவன் என்றால் தங்கள் நண்பர்கள் இருக்கும் panel க்கு அனுப்புவது , அந்த panel லில் இருப்பவர்க்கும் இவருக்கும் ஒரு under ground understanding போகும் , பிறகு என்ன அந்த நண்பர் CV forward செய்தல் சுலபமாக வேலை நடக்கும் , இந்த மாதிரி HR தான் என்று பல verification நடத்துகிறார்கள் .. முதலில் இவர்களை verification செய்ய வேண்டும்


இப்படி எல்லாம் இருக்கும் சூல்நிலையில் entry level employee மட்டும் என்ன பாவம் செய்தார்கள் இது எப்படி இருக்கிறது தெரியுமா , கோடி கோடியாய் ஊழல் பண்ணும் அரசியல் வாதியை விட்டு விட்டு , இந்த ஜட்டி திருடினவன் , கோழி முட்டை திருடினவன் பிடிக்கும் நம் போலீஸ் மாதிரி இருக்கு உங்கள் வெளக்கெண்ணை பாலிசி


இதற்காக fake போடுவது எல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை ஆனால் இந்த தவறுக்கான முடிவு கம்பனிகள் கையில் தான் இருக்கிறது .படித்து முடித்து ஒரு வருடம் ஆனா காரணத்தால் நீங்கள் எல்லாம் fresher இல்லை உங்களுக்கு வேலையும் இல்லை, என்ற காரணத்தால் தான் அவர்கள் fake போடும் சூழலுக்கு தள்ளபடுகிறார்கள் , ஆகையால் நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது கம்பெனிகளின் கையில் தான் இருக்கிறது . இல்லை என்றால் fake போடுபவர்களை உங்களால் என்றும் தடுக்க முடியாது . "இவளவு பேசும் நானும் காந்தியும் இல்லை கோட்சேவும் இல்லை "

Saturday, September 27, 2008

ராசு in துபாய் ..

இது ராசு முதல் முதலில் துபாய் வந்த கதை ...


திருச்சியில் இருந்து முதல் முதலில் flight ஏறுகிறார் ,அது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அது கொழும்பு சென்றுவிட்டு அங்கு இருந்து மூன்று மணி நேரம் tansit க்கு பிறகு அபு தாபி வந்து சேறும் . நம்ப ராசுவும் கொழும்புவில் இருந்து அபு தாபி வரும் விமானத்தில் ஏறிவிட்டார் .. விமானம் பறக்க தொடங்கி விட்டது .. விமான பணி பெண் சரக்கு எடுத்து வர நம்ப ராசு நல்ல பிள்ளை மாதிரி அமர்ந்து இருந்தார் .


பக்கத்தில் இருந்த அறிவாளி நம்ப ராசுவை பார்த்து விட்டு .. சரக்கு எல்லாம் ஓசி தான் , நம்ப டிக்கெட் காசில் சரக்கும் சேத்திதான் வாங்கி இருக்கான் .. சும்மா வாங்கி குடிங்க என்று சொல்ல ..


"நெசமாவா .. எனக்கு சொல்லவே இல்லை " என்று சொல்லி விட்டு .. கச்சேரியை தொடங்கினார் ராசு ..


சிறிது நேரத்தில் அலப்பறை தாங்க முடியாமல் போக .. பணி பெண் ஊசி போட்டு .. சீரிய சிங்கத்தை அடக்கினார்கள் ..


விமானம் அபு தாபி வந்து சேர்ந்ததும் , பக்கத்தில் இருந்த அறிவாளி ராசுவை எழுப்பிவிட ..


"சிரித்துக்கொண்டே கொஞ்சம் ஓவரோ .."


"ஆமாம் ஆமாம் .." என்றான் ராசு ..


இப்பொழுதுதான் பெறும் அதிர்ச்சி காத்து இருந்தது ரசுவிர்க்கு ..


"ஆமாம் நீங்க துபாய் தானே போகவேண்டும் என்று சொன்னிங்க .. நீங்க ஏன் அபு தாபிக்கு வந்திங்க .. துபாய் வேற நாடு அபு தாபி வேற நாடு .." என்று அறிவாளி சொல்ல நம்ப ரசுவிர்க்கு .. ஒரு லார்ஜ் யை ராவா அடித்து போல் இருந்தது ..


"ஐயா சாமி என்ன சொல்றிங்க .."


"அட தெரியவில்லை என்றால் கேட்டுவிட்டு ஏறவேண்டியது தானே .. அட போயா இப்போ என்ன பண்ண போற , இந்த நாட்டில் சட்டம் கிட்டம் எல்லாம் ரொம்ப கண்டிசன் . பாத்து வேற விமானத்தை பிடித்து துபாய் போற வழியை பாரு "என்று சொல்லிவிட்டு நம்ப அறிவாளி எஸ்கேப் ..


ரசுவிர்க்கு ஒன்றும் புரியவில்லை ..



கண்களில் கண்ணிர் , இக்கத்தில் ஒரு மஞ்ச பை , கையில் ஒரு பை .. திருவிழாவில் தொலைந்த திருவாத்தான் போல் நிற்க ..


ராசுவின் அலப்பறையை விமானத்தில் பார்த்த ஒரு நல்ல மனுஷன் ..


"என்ன தம்பி என்ன ஆச்சு என்று கேட்க .."


"ஐயா சாமி இந்த மாதிரி தப்பு நடந்து போச்சு .எங்க அப்பன் ஆத்தா காடு கண்ணை வித்து துபாய் அனுப்பி வெச்சாங்க நான் தெரியா தனமா இந்த நாட்டுக்கு வந்துட்டேன் எதாவுது பண்ணுங்க ஐயா என்று கேட்க .."


"யாரு யா சொன்னா துபாய் வேற நாடு அபு தாபி வேற நாடுன்னு ரெண்டு ஒன்னு தான் எங்கே உன் passport யை காட்டு என்று வாங்கி அவன் விசாவை பார்த்து விட்டு ஒரு பெறும் விளக்கம் சொல்லி ராசுவை தேற்றினார் "


இதனால கருத்து கந்தசாமி என்ன சொல்றான் என்றால் " உதவி செய்யாவிட்டலும் உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாம் "

சும்மா சும்மா ஒரு மொக்கை

இந்த வார செவ்வாய் கிழமையோடு ரம்ஜான் நோம்பு முடிகிறது , செவ்வாய் கிழமை என்று உறிதியாக சொல்ல முடியாது புதன் கிழமை கூட வரலாம் .. ஆனால் எப்படி இருந்தாலும் ஒரு நாலு நாள் விடுமுறை வரும் . இந்த நாட்டில் அதிக நாள் விடுமுறை வருவது இப்பொழுதுதான் வேறு எந்த விடுமுறையும் இல்லை .

கடந்த 25 நாளாக தினமும் மத்தியம் விடுமுறை ரம்ஜான் முடிந்து விட்டால் இந்த leave க்கு ஆப்பு தான் . இந்த நான்கு நாள் விடுமுறையில் எங்கவுது செல்லலாம் என்று பல பிளான் போட்டு இருக்கிறோம் , பார்ப்போம் இது வோர்கௌட் ஆகுமா இல்லை flop ஆகுமா என்று

ஒரு உபயோகமான வேலை ஒன்றும் இல்லை அதனால் தான் இன்று இத்தனை பதிவுகள் .எதாவுது படிக்கலாம் என்று புத்தகத்தை திறந்தால் .. தாரே ஜாமீன் பார்ரில் அந்த சிறுவன் சொல்வதை போல் Words are dancing mam தான் .. செரி அதனால் தான் எதாவுது மொக்கை தனமாக எழுதலாம் என்று இந்த பதிவு ..

அப்புறம் என்ன .. ..

முந்தாநேத்து ராமன் தேடிய சீதை பார்த்தேன் .. ரொம்ப நல்ல படம் .. பசுபதியின் நடிப்பு அருமை .. சேரன் எப்பொழுதும் போல் செண்டிமென்டை புளிந்து எடுத்திருக்கார் , கடைசியில் சேரன் ஒரு கட்சியில் செண்டிமென்டை புளிய அது மிக பெரிய காமடி ஆகிவிட்டது , ஆனால் மொத்தத்தில் நல்ல படம்

அப்புறம் வேறு ஒன்றும் இல்லை அடுத்த பதிவில் பார்ப்போம்

Friday, September 26, 2008

Good link

Few days back one of my friend has referred this website it is a wonderful website for photography its has forum , and has few very good articles related to photography with thousands photos in different category . http://www.trekearth.com/ if you have time go through this site

NRI வாழ்க்கை

முதல் நாள் பள்ளிக்கூடம் போகும் குழந்தையும்
விடுமுறைக்காக தாயகம் சென்று வரும் NRI யும் ஒன்றுதான் !

ஒரு ஒற்றுமை " பிரிவு "
ஆனால் ஒரு சிறு வேறுபாடு

ஒருவரின் பிரிவு மணிகணக்கில்
மற்றொருவரின் பிரிவு வருடகணக்கில்

ஒருவர் வாழ்க்கையை தொடங்குகிறார்
மற்றொருவர் வாழ்க்கையை தொலைக்கிறார்

குழைந்தையின் தேடல் மகிழ்ச்சி
NRI யின் தேடல் பணம் , பதவி , பெருமை !
இதற்க்கு முக்கிய காரணம் கடமை
அந்த கடமையின் விளைவு

தந்தை முகம் மறந்த குழந்தைகள்
பிள்ளை முகம் பார்க்க ஏங்கும் தந்தை ..

பிரிவின் வலி உனக்கு மட்டும் இல்லை
எனக்கும் தான் என்று அறுதல் கூறும் மனைவி

என்ன ஒரு வாழ்க்கை என்று நினைக்கும் போது
கண்முன் வது நிற்கும் அந்த கடமை ..

இப்படி நாட்கள் நகர்ந்தது
மாதங்கள் கடந்து
வருடங்கள் ஓடின ..

ஆனால் வாழ்க்கை மட்டும்
ஒரே இடத்தில் சம்மணம் கால் போட்டு அமர்ந்தது !!

நன்றாக படிக்காதவன் எல்லாம்
நிம்மதியாக உள்ளுரில் இருக்கிறான்..

படித்த காரணத்தால் ,
தாய் தந்தை விட்டு ,
சகோதர சகோதரிகளை விட்டு
பிறந்த மண்ணை விட்டு
பழகிய நண்பர்களை விட்டு
அந்நிய தேசத்தில் அனாதைகள் ஆனோம்

இதையே உள்ளுரில் இருப்பவனிடம் சொன்னால்
அட போட .. உள்ளுரில் இருந்து
என்ன சுகத்தை கண்டோம் என்றான்
" இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை "
மனதை தேற்றிக்கொள்ள அருமையான வார்த்தை

Wednesday, September 17, 2008

என் வாழ்க்கை -- காலை மாலை இரவு

காலை
செல் போன் சத்தத்தில் தொடங்குகிறது
ஒவ்வொரு நாளும்

வாழ்க்கை எங்கே செல்கிறது
என்று தெரியவில்லை ஆனால்,
கால்கள் மட்டும்
என் அலுவலகம் செல்கிறது

சிறிதுநேரத்தில்
என் வாழ்க்கை பற்றி சிந்தனைகள் மறைந்து
முகம் தெரியாத முதலாளியின்
கனவை
நினைவாக்க சென்று விடுகிறேன் ...

மாலை
பல நாட்களில்
மணி ஆனது தெரியாமல்
moniter யிடம் மல்லுகட்டி கொண்டு இருப்பேன் ..

இரவு
வீடு திரும்பும்போது
மீண்டும் வாழ்க்கை பற்றிய சிந்தனை ..
அதற்குள் எனக்குள் தூங்கிக்கொண்டு
இருந்த லக்சிய சித்தனும்
கொள்கை கோமாலியும்
என் முன் சென்று
என்னை மானம் கெட திட்டுவார்கள்
அதற்குள் வீடு வந்து விடும்

சிறிது நேரத்தில்
உணவு அருந்திவிட்டு உறங்க சென்றால் ,
மற்றும் சிறிது நேரத்தில்
செல் போன் சிணுங்க தொடங்கும்
அடுத்த நாள் காலையில் ....

சரோஜா

முந்தாநேத்து இரவு எங்கள் ரூமிற்கு ஒரு புது நபர் வந்தார் ..பார்த்த உடனே அனைவருக்கும் ஒரே பரபரப்பு ... அவன் அவன் ஒரு பேரு வெச்சான் ..மல்லு ரசிகர் மன்றத்தில் இருந்து மீரா என்றும் ,, இன்னொருத்தன் மீனா என்றான் .. செரி நம்ப பங்கிற்கு நாமலும் ஒரு பேரு வைப்போமே என்று .. சரோஜா என்று வைத்தேன்


[ அப்போ தான் சரோஜா படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் அந்த effect ]..


அதை பார்த்த உடனே ஒருத்தன் .. ஆப்பிள் எடுக்கிறான் .. இன்னொருத்தன் காரட் குடுக்கிறான் ....சிறிது நேரம் அதை சுத்தியே எல்லோரும் உக்காந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம் ..



ஒருத்தன் இது நல்லா பேசும் டா என்றான் இன்னொருத்தன் நல்லா பாடும் என்றான் .. அதுக்குள்ளே தூக்கம் வர ..அதுக்கு ஒரு இடத்தை கொடுத்துட்டு .. அவன் அவன் தூங்க சென்றுவிட்டோம்


காலை 6 மணிக்கு ... கீ கீ னு கத்த தொடங்கிவிட்டது அட நம்ப சரோஜா தாங்க .. என்ன கொடுமை டா இதுன்னு ..




"டேய் அதுக்கு எவனாவுது சாப்பாடு குடுங்கடா என்றால் எவனும் எழுந்திரிக்கவில்லை ..."


அட பாவமே என்று நினைத்துக்கொண்டு காதை அடைத்து கொண்டேன் .. அதுக்குள் ஒரு நல்ல மனுசன் காரட் கொடுத்தாரு


அப்புறம் ஒரு 8 மணிக்கு கிளம்பி .. office க்கு சென்றுவிட்டோம் மத்தியம் வந்து பார்த்த சரோஜாவை காணவில்லை .. எங்கட என்று கேட்டால் .. நண்பர் ஒருத்தர் கேட்டாரு கொடுத்து விட்டேன் என்றார் ..


செரி ஓகே .. என்று சொல்லிவிட்டு .. வேலையை பார்க்க சென்றுவிட்டோம் ..


அட இன்னைக்கு office இருந்து வந்து பார்த்தால் .. மீண்டும் கீ கீ சத்தம் ரூம்லே . என்ன என்று கேட்டால் . நேத்து அவங்க விட்டில் காலை 5 மணிக்கே கீ கீ ஆரம்பமாம் .....

Friday, September 12, 2008

ஹமாம் operator ராசு- 1



நான் கேட்டதில் ரசித்த உண்மை சம்பவம் ....
நம்ப ஹீரோ பேரு ராசு , இவரு , தென் தமிழ்நாட்டில் இருந்து வந்து துபாய்யில் வேலை செய்யும் ஒரு ஹமாம் operator,

துபாய் வந்த பிறகு கல்யாண மார்கெட்டில் நம்ப ராசுவிர்க்கு மௌசு அதிகம் ஆகிவிட்டது . அவருக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது , ஒரு முறை விட்டிற்க்கு அழைத்த அவனுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்து தங்களது தூரத்து உறவில் ஒரு பெண் இருப்பதாகவும் சீர் செனத்தி சிறப்பாக செய்வார்கள் என்று ராசுவின் அம்மா கூறினார் .

பிறகு நாட்கள் உருண்டன இரண்டு வாரத்தில் தன் அம்மா அன்று சொன்ன அந்த பெண்ணின் போட்டோவை அனுப்பி வைத்துள்ளதாக கூறினார் . இரண்டு நாளில் கொரியரும் வந்து சேர்ந்தது .பிரித்து பார்த்த அவனுக்கு வயித்துக்குள் பட்டாம்புச்சி பறக்க தொடங்கியது தனது சமதத்தை தன் அம்மாவிடம் சொன்னான் . அதேபோல் அந்த பெண்ணுக்கும் அதே biological மாற்றம் ஏற்பட . .பெரியவர்கள் ஒன்று கூடி ஒரு தேதியில் கல்யாணம் என்று முடிவு செய்தார்கள் . அப்படியும் கல்யானத்துக்கு இரண்டு மாதம் இருத்தது ....
அப்பொழுது ராசுவிற்கும் அந்த பெண்ணுக்கும்

பசி இலலை


தூக்கம் இல்லை


நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்கள் ஆகினா


நாட்கள் ஒவ்வொன்றும் நரகம் ஆகியது


கிரகாம் பில் அவன் குல தெய்வம் ஆனார்


missed call ஒவ்வொன்றும் மில்லியன் டாலேர் அவனுக்கு

(அட இது எல்லாம் இந்த Situation க்கு மிக அவசியங்க )

பிறகு அப்படி இப்படி என்று ஒரு மாதம் ஓடியது , பிறகு ஒரு நாள் தன் அம்மாவிடம் இருந்து ஒரு பார்சல் வந்தது , திறந்து பார்த்தால் அவனது கல்யாண பத்திரிக்கை , அவன் நண்பர்களுக்கு குடுக்க தன் அம்மா அனுப்பியதாக சொன்னார் . பத்திரிக்கையை திறந்து பார்த்த அவனுக்கு கடும் கோபம், அதை வாங்கி பார்த்த அவனது நண்பர்கள் அடக்கமுடியாமல் சிரித்தார்கள் கேளியும் , கிண்டலும் ராசுவை சூடேத்தியது .



பிறகு என்ன.. தன் அம்மாவிற்கு போனை போட்டு காச் மூச் என்று கத்தினான் , ஏன் ஹமாம் Operator என்று பத்திரிகையில் போட்டிர்கள் என்று கத்தினான் .

அதற்க்கு அவன் அம்மா சொன்ன பதில் "செய்யும் தொழிலே தெய்வம் டா .. அது ஒன்னும் தப்பு இல்லை நீ அங்க அந்த வேலை பார்த்து கஷ்ட படுவது தான் நாங்க இங்க மூன்று வேலையும் சாப்பிடுகிறோம் ".. என்று தான் அம்மா சொன்ன பிறகு தான் சற்று அமைதியானான் ராசு

ஹமாம் என்றால் அரபிக்யில் கக்குஸ் (Toilet) என்று அருத்தம் . இதை கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்தது நம்ப வடிவேல் தான் ...

Thursday, September 11, 2008

என் உயிர் காதலி

கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது

உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே

உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே

நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
உன் மாமன் மகன்

Tuesday, September 9, 2008

காதலி







எனக்குள் நீ

உனக்குள் நான்

என்றும்.


என்றும்

எனக்கு இருக்கும்

ஒரே பதவி

உன் காதலன்

Monday, September 8, 2008

தும் ஹிந்தி மாலும் நகி

ஒவ்வொரு நாளும் நான் நம்ப அரசியால் வாதிகளை திட்டாத நாளே இல்லை

இந்த ஊரில் டாக்ஸி ஏறி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும , அல்லது கடையில் போய் சோறு திங்க வேண்டும் என்றால் , ஹிந்தி தெரிந்தால் மிக மிக சௌகர்யமாக இருக்கும் .. ஏன் என்றால் இங்கு இருப்பவர்களில் பாதி பேர் , இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஸ்ரீலங்கா, நேபால் தான் , அதனால அவர்கள் அனைவரும் நன்றாக ஹிந்தி பேசுவார்கள்

இங்கு டாக்ஸி டிரைவர் எல்லாம் பாகிஸ்தான் காரர்கள் தான் , நமக்கு ஹிந்தி தெரியாது , அவர்களுக்கு இங்கிலீஷ் தெரியாது , என்ன செய்வது . இது தான் நான் டாக்ஸி ஏறினால் எனக்கும் அவர்களுக்கு நடக்கும் உரையாடல்


நான் : straight go .... 3 signal after left take then சிதா ஜா parking stop .. (Landmark தெரியவில்லை என்றால் இப்படி தான் சொல்வேன்). இதை கேட்ட அவன் கேட்கும் கேள்வி

டிரைவர் : you Srilanka ? (நம்ப கலரு அப்படி)

நான் : No Indian

டிரைவர் : தும் ஹிந்தி மாலும் நகி ?

நான் : நகி நகி

டிரைவர் : why Hindi no ?

நான் : my leader Hindi strike , so no Hindi

டிரைவர் : thummara rastra batsha Hindi , thum malum nagi ?
(டேய் லூசு பயலே உங்க National Language ஹிந்தி டா என்பான் )

நான் : my leader Hindi strike , so no Hindi only Tamil . I மதராசி....

டிரைவர் : pagal !!! (அடே பைத்தியகாரா !!!)

என்னங்க பண்றது , அவன் சொல்றது உண்மை தானே , நம்ப ஊரை விட்டு வெளியே வந்தால் , நமது மக்களை நாய் கூட சீண்டாது, ஹிந்தி படிக்காத விளைவு இங்கு வந்து தான் உணர்கிரேன் , இந்த கெழட்டு கம்னாட்டி கருணாநிதி ஊரை எல்லாம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு , அவன் பேரண், பேத்திகளை ஹிந்தி படிக்க வைத்து இருக்கான் , பாவி பன்னாடை

எங்க அப்பா அப்பவே சொன்னாரு , நாங்க தான் ஹிந்தி போராட்டம் என்று போய் ஹிந்தி படிக்கலை , நீங்கலாவுது ஒழுங்கா ஹிந்தி படிங்கடா என்று , கேட்டேனா ,,


என்ன பண்றது பட்டால் தானே நமக்கு புத்தி வரும்...

Sunday, September 7, 2008

உன் பார்வையில்

பல வருடங்கள் முன்பு நாங்கள் மூன்று நண்பர்கள் ஈரோடு அபிராமி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு , பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கையெந்தி பவனில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம் அப்பொழுது ஒரு நண்பார் எதுத்த மாதிரி இருந்த ஒரு மிக பெரிய மருந்து கடையை பார்த்து சொன்னான் மச்சி சரியான பிசினஸ் டா ..இங்க atleast ஒரு நாளைக்கு ஐம்பது ஆயிரம் பிசினஸ் நடக்கும் டா என்றான் .....

நானும் ஓஹோ ஓஹோ அப்படியா என்று சொல்லிவிட்டு . omelet உண்பதில் மும்முரமாக இருந்தேன்...

இந்த நாண்பன் சொன்னதை சற்றும் கவனிக்காத இன்னொரு நாண்பன் சொன்னான்

இச்ச மக்களுக்கு எவளவு நோய் பாருடா ..

எவளவு மருந்து இதை அத்தனையும் நாம் தானே சாப்பிடுகிறோம் இச்ச பாவம் டா என்றான் ...

நான் அவனை சற்று வியப்புடன் பார்த்தான் !!

அப்பொழுது தான் "எல்லாமே நீ பார்க்கிற பார்வையில் தான் இருக்கு டா என்று என்றோ ஒரு நாள் யாரோ சொன்னது ஞபகம் வந்தது "

அது உண்மை தான் இப்பவும் பல சூல்நிலையில் எனக்கு இது உதவுகிறது

Saturday, August 30, 2008

என் தேசம் எங்கே செல்கிறது

என்ன கருமங்க இது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ...

போன electionலெ , தமிழகத்தில் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது என்றார்கள் , அதனால் நாங்க ஆட்சிக்கு வந்தால் மக்கள் கஷ்ட பட கூடாது என்று இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றார்கள் .. ஆனால் வர போகும் Election யை மனதில் வைத்துக்கொண்டு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ... என்கிறார்கள் ..

அப்படி என்றால் மக்களின் வாழ்க்கை தரமும் , மக்களின் வருமானமும் முன்பு இருந்ததை விட குறைந்து விட்டது அல்லவா . டேய் அரசியல் பன்னாடைகலா , மக்களை வாழவிடுங்கள் . ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்றாலும் அதை வாங்கும் வசதி மக்களுக்கு வர வேண்டும் அது அல்லவா சமூக முன்னேற்றம் . இரண்டு வாரம் முன்பு ஒரு வலை தளத்தில் படித்தேன் , இரண்டு உச்ச நீதிமன்டற நீதிபதிகள் சொன்ன வார்த்தை "Even god come to India also he cont save people from politician " என்று .ஒரு நீதிபதிக்கே அப்படி ஒரு வெறுப்பு வருகிறது என்றால் , சாமானிய மக்களுக்கு ஏன் வராது , இப்படி தான் , naxlites உருவாக்க படுகிறார்கள் .

என்ன ஒரு அவல நிலையில் உள்ளது நம் தேசம் .. நம்மை போன்ற மக்கள் we are proud to be INDIAN என்று தினமும் சொன்னாலும் , நம் தலைவனுக்கு அப்படி ஒரு சிந்தனையே இல்லை . இப்படி இருந்தால் எப்படி ஐய்யா தமிழகம் உருப்படும் . இருக்கிறவன் தொந்தரவு தாங்க முடியல என்றால் , கருப்பு MGR , சிகப்பு MGR , என்று புது புது தலைவர்கள் வேற ...
என்ன கொடுமைங்க இது ...

Thursday, August 28, 2008

Short Description about Ramadan

When I was taking to my friend about Ramadan, he gave this article to read I found it’s good to publish here.
During the blessed month of Ramadan, Muslims all over the world abstain from food, drink, and other physical needs during the daylight hours. As a time to purify the soul, refocus attention on Allah, and practice self-sacrifice, Ramadan is much more than just not eating and drinking.

Muslims are called upon to use this month to re-evaluate their lives in light of Islamic guidance. We are to make peace with those who have wronged us, strengthen ties with family and friends, do away with bad habits -- essentially to clean up our lives, our thoughts, and our feelings. The Arabic word for "fasting" (sawm) literally means "to refrain" - and it means not only refraining from food and drink, but from evil actions, thoughts, and words.

During Ramadan, every part of the body must be restrained. The tongue must be restrained from backbiting and gossip. The eyes must restrain themselves from looking at unlawful things. The hand must not touch or take anything that does not belong to it. The ears must refrain from listening to idle talk or obscene words. The feet must refrain from going to sinful places. In such a way, every part of the body observes the fast.

Therefore, fasting is not merely physical, but is rather the total commitment of the person's body and soul to the spirit of the fast. Ramadan is a time to practice self-restraint; a time to cleanse the body and soul from impurities and re-focus one's self on the worship of Allah.

Tuesday, August 26, 2008

Ramadan count down starts..12345…

Ramadan Starts from coming Sunday, This is the holy month for Muslims , This is the very good month because all the offices , Schools ,Colleges and all other public and private sector will working from 8 am to 2 Pm only, this is for 30 days, so no work will proceed further since most of the peoples will be in fasting they will be very tired and even thought if there is any delay in any work no one will cares for that (only in this month :)), For the non Muslim bachelors it’s not a good month because there wont be any hotels in the morning and afternoon. So it will be like semi fasting, but the night extends till 2 AM, most of the shops and hotels will be open for 24 hrs, and if you try to eat or drink water in the public place then it’s going to be nightmare for you

In this time the entire essential commodities price will be very high, especially there will be heavy demand for fruits and vegetables. There will be lot of special offer in all the shops and malls and every day there will be good treat for me from my local friends :) , at the end of Ramadan there will be 5 days leave , it’s the one and only public holiday in UAE ,

So from Sunday onwards it’s a very jolly for me …less work …no dead lines .. no new requirement .. and another bad news is “Gandhi jayanthi for 1 month ” no …B.r .. no P.b …. In the entire UAE too bad … :) :) :)

கோவை எக்ஸ்பிரஸ்

முதலில் TMS பாடினார்
பிறகு சுசிலா , இளையராஜா , சித்ரா என்று வரிசையாக ..பாடினார்கள்
இதற்க்கு நடுவில் மனதை வருடும் புல்லாங்குழல் இசை வேறு !
என்ன ஒரு மேதைகள் இவர்கள் என்று
நான் என்னும் முன்
என் முன் கையேந்தி நின்றார்கள் அந்த மேதைகள்




இடம் : கோவை எக்ஸ்பிரஸ்

எனக்கு தெரிந்து கடந்த ஆறு வருடமாக அவர்களை பார்க்கிறேன் , கடந்த இரண்டு மாதம் முன்பாக இந்தியா சென்ற போது கூட அந்த அற்புத மனிதர்களை பார்த்தேன் .கோவை எக்ஸ்பிரஸ்யில் பயணம் செய்த அனைவரும் ,நிச்சையாம் அவர்களை பார்க்க முடியும்


விழி தான் இல்லை ஆனால் ,
வாழ எங்களுக்கும் ஒரு வழி உண்டு என்று ,
எடுத்துக்காட்டும் மனிதர்கள் ,ஆனால் பாவம் கையேந்துகிறார்கள்

குறிப்பு : இந்த பகுதிக்காக கோவை எக்ஸ்பிரஸ் பற்றிய படம் தேடிய போதுதான் தெரியும் கோவை எக்ஸ்பிரஸ் இப்போ வோடபோன் ட்ரெயின் என்று அதாவுது, இப்பொழுது அதன் நிறம் சிகப்பு நிறமாக மாற்றப்பட்டு உள்ளது .

Sunday, August 24, 2008

கல்லூரி காதல்




கல்லூரி வகுப்பறை சொல்லிக்கொடுத்த பாடத்தை விட
கல்லூரி வாசல் டீ கடையில் பாடங்கள் பல படித்தேன்

நம் வகுப்பரையின்
வண்ணத்துப்பூச்சி நீ அல்லவா !

கல்லூரிக்கு என்றாவது ஒரு நாள் வரும் என்னை
Assignment க்காக வெளி அனுப்பும் பொழுது
அப்பாவியாக பாவம் என்பாயே !

கல்லூரியே கலைந்த பின்னும்
Extra லேப் என்று உன் தோழிகளிடம் சொல்லிவிட்டு
எனக்காக காத்திருப்பாயே !

நம் கல்லூரி corridor சொல்லும் நாம்
கடலை போட்ட நாட்களை !

காலங்கள் நம் காதலை சொல்லும் என்று
கல்லூரி மரக்கிளையில்
நம் பெயரை எழுதினாயே !

நண்பர்கள் கேலி செய்தாலும்
பொதி சுமப்பது போல்
உன் புத்தகங்களை
எடுத்து வர செய்தாயே !



நம் கல்லூரி அதிசயத்தில் ஒன்று
நான் arrier இல்லாமல் பாசவுவது
அதற்க்கு முக்கிய காரணம் நீ தான் என்று யாருக்கு தெரியும் !


இப்படி !!

வலிய வந்தாய்
வாழ்கையே நீ தான் என்று உணரும்முன்
வலியை மட்டும் விட்டு சென்றாய் !

என் உயிர் நீ தான் என்றாய் ! ஆனால்
உயிரை விட்டு பிரிய உனக்கு எப்படி மனம் வந்தது

Friday, August 22, 2008

நான் தான் உன் காதலன்



உன்னை நான் காதலிக்கி்றேன் என்றேன்
காதலித்துகொள் என்றாய் !!

அன்று முதல் இன்று வரை உன்னை காதலிக்கி்றேன்
ஆனால் என்று தான் நீ என்னை காதலிப்பாயோ ?

காலங்கள் போகுதடி கண்மணி
நான் கிழவன் ஆவதற்க்குள் சொல்லி விடு
நான் தான் உன் காதலன் என்று

Thursday, July 17, 2008

நீயும் பித்தன் தான் ..

தனியாக சிரித்தேன்
ரசித்தேன்
தவித்தேன்
பேசினேன்
பாடினேன்
சிந்தித்தேன்
இதை பார்த்த ஒருவன் சொன்னான்
நான் ஒரு சித்தன் என்று !!



கவிதைகள் எழுதினேன்
கட்டுரைகள் எழுதினேன்
அதை பார்த்த ஒருவன் சொன்னான்
நான் ஒரு கவிஞன் என்று !!

உண்ண மறந்தேன்
உறங்க மறந்தேன்
உடுப்பை மறந்தேன்
இருப்பிடம் மறந்தேன்
நான் யார் என்பதையும் மறந்தேன்
அதை கேட்ட ஒருவன் சொன்னான்
நான் பைத்தியம் என்று !!


காதலிக்க தெரியாதவர்கள் ?


காதலிக்க கற்றுக்கொள் உனக்குளும்
ஒரு கவிஞனும்!
ஒரு சித்தனும்!
ஒரு பைத்தியகாரனும்!
இருக்கிறான் என்பதை நீ உணர்வாய் ....

Tuesday, July 8, 2008

வலி

ஒரு முறை நான் என்னுடன் பணி புரியும் ஒரு நண்பரேடு பேசிக்கொண்டு இருந்தேன் அப்பொழுது தான் எனக்கு தெரியும் அவர் பாலஸ்தீனம் என்று , பாலஸ்தீன பிரச்சனை பற்றி தெரிந்துகொள்ள அவர் இடம் பேசி கொண்டு இருந்தேன் , அப்பொழுது தான் எனக்கு புரிந்தது புலம் பெயர்ந்தவர்களின் வலி என்னவென்று . அந்த வலியின் சில வார்த்தைகள்




தேசம் விட்டு தேசம் பறக்கும்
பறவைகள் நாங்கள்
இறை தேடி அல்ல
வாழ்கையை தேடி !!!



தாய் வீடு திரும்பும் எங்களுக்கு பெயர்
அகதிகளா !!!



இறைவா உன்னை தான் கேட்கிறேன்
உனக்கு மறதி அதிகமோ


எங்கள் நாட்டில் நாங்கள் வாழ எங்களுக்கு
அனுமதி மறுக்கபபடுவதை
மறந்துவிட்டாய் !


நீ படைத்தது ஒரு முறை தான்
ஆனால் தினமும் நாங்கள் இறக்கிறோமெ
அதையும் தான் நீ
மறந்துவிட்டாய் !

இப்படி நீ உன் பல கடமைகளை
மறந்தாலும் எங்களால்
உன்னை மறக்க முடியவில்லை

Saturday, July 5, 2008

Bus Service in Abu Dhabi

Bus Service in Abu Dhabi

For the First time in UAE the Abu Dhabi government have introduced 125 bus inside Abu Dhabi city and Government had told it will gradually increase to 500 buses by the end of 2008 , The beauty is it’s a free bus , The idea is to stop the taxi’s inside the city, on the first day the Minister for road and transport came behind the bus and ask the people to go in bus , its very surprise for me . this is the great move by the government .


One thing I had noticed is there is no grand inaugural function , there is no publicity , there is no posters or cutouts , no full page wishes in the daily magazine for the minister or the ruling government , so how can we Indians will accept this :):):):).. “I BELIVE THESE MINISTER AND GOVERNMENT ARE THNIKING IT’S THEIR DUTY “ I pray god to give the same mindset to our rulers also

Sunday, June 15, 2008

Dasavatharam



I don’t want to write the entire story as you can see in lot of website about the story outline . I am not such a big guy to write comments for Kamala Hassan Movies. I know writing comments is easier than doing the things, but sorry Mr Kamal this is our time


I used to watch kamal movies only for the story and acting, but there is no strong Story in this it’s a big miss

You are famous for your strong story line and KSR is famous for his masala here KSR has scored good marks then you , again he had proved that he is an good masala Director with an good item song and logic less comedies


You can show the Actress as innocent and cute, Audience will like that but, Asin is shown as stupid

Our police department is not good I accept that, but showing them stupid comedian is not acceptable, since you had acted as an intelligent police cob in your previous movie how can you can portrait like this

If you are taking Science Fiction Movie , Logic is the must But there is no logic in many places like security breach in the lab , and how he comes to Chennai


Graphics means it should give a Virtual feel that the things are there, but where ever the graphics came we can easy find that.

The best part in the movie is the Chola Rajas period, That is excellent , that kamal and Napoleon had did their part excellently

We can see the Moulies / Cracy mohans Style of Dialogs in may place,


Unwanted Kamal - None of there characters make much impact


Villan Kamal
George W Bush (No Need )
Japanese Kamal (No Need )
CBI Office Kamal
Old Lady Kamal
Annachi Kamal (No Need )
Tall Kamal (No Need )
Singer Kamal (No Need )


I don’t know why media had given unwanted Hype for the movie; I think that it had raised the expectation for the movie over all from my point of view movie is
“Logic less fancy dress compotation “

Sunday, June 8, 2008

Back to pavilion (UAE)

After a 25 days vacation to India today(06/06/2006) afternoon I reached Abu Dhabi , its been a great time in India I started my Vacation on June 8th and reached Chennai on 9th morning , my dad , mom , brother and my friends came to airport to receive me from there we took a cab and went to my brother house and stayed there till evening and by night we traveled to Erode (my home town ) by Yercaud express, Its one of the famous train in this route from Chennai to Coimbatore ,its very special to travel on Friday night because most of the peoples from Salem , erode and Coimbatore used to travel in this train if you walk from first couch and last couches you can see at least 1 friend and as usual good place to see kongu naattu thangaingal good girls :):)….on 10th morning we reached erode and I stayed there from an week , I went to all my friends and relative house then on 18th we had a small get together in our village (Arikkarankattur )after finishing that myself and my brother returned back to Chennai , my plane is to find good job over there and unfortunately I under went dental surgery so I cont go out for an week On 24th my friend Thayagu came from SriLanka , he came to India for an short visit on 25th we all went to Karur for bala’s marriage it’s like a get together to see all our pals , on the same day night we returned back to Chennai.






Then I stayed in Chennai for another few days, before leaving Chennai I had attended 2 interview , it’s a good evaluation for me , in that I got 1 offer and another interview was very good but I didn’t clear the interview , just they asked very basic questions , on 31st I left Chennai and reached Erode again by Yercaud express , then I spent another week at erode and I packed my things on June 4th night and left to Chennai on 5th morning in intercity express , then at night we went to restaurant and had a good dinner at 10 : 30 we left the restaurant and I packed up my things and on 6th June morning 1 am my dad wakeup me the same voice which wakeup me during my exam days then as usual I slept again after giving hmhmhm sign and 1: 30 am I workup and get ready and left arasu room @ 2 am by senthil’s car and reached airport @ 2: 15 am , arasu and senthil went to park the car at that time my dad gave some good advice , after they came we took few snaps and went inside , arasu , senthil and dad also came inside , then I left inside for security clearance then I check in my baggage’s then went to the waiting area and talking to them for few min then @ 3: 30 I say bye to everybody and left for immigration after the immigration is over I gave a call to dad and mom then I wait in the waiting area till 4: 15 am and then I boarded QR 277 Qatar Airways to Doha , it’s Airbus 330 , it’s a nice one my seat number is 28 E , there was two ladies sitting beside me , one old lady aged about 50 she is traveling to NY to see her granddaughter and this is her first flight journey and another lady she was aged about 35 she is traveling to Doha to see her husband , every time they need any thing they used to wakeup me . the flight take off Chennai airport @ 4: 45 AM , after few mins they gave breakfast and drinks I had two bottles of red wine J J J the breakfast was not as good I had an egg and sausages and I had a good sleep with few disturbance from the old ladies .. its was 4 hrs 45 mins journey to Doha we reached Doha airport @ 8: 30 AM and i rushed to duty free and got two black label whiskey bottles and I boarded QR 124 Airbus 330 to Abu Dhabi , there were only few passengers in the entire plane and the flight take off @ 9: 20 , they gave Zatter and an orange juice and it landed @ Abu Dhabi airport @ 10 Am and I got the immigration clearance and came out of airport and got the taxi it was 20 min travel from airport to my place , while returning rang a call to dad, mom and arasu. @ 11 am I reached my room..

Totally it was an nice trip ,but I had a plan to visit Bangalore due so some other schedule in Chennai I missed that trip rest it went well . now as usual new projects has been assigned and same dead lines and support calls … my routine starts ..