Friday, November 14, 2008

டாஸ்மார்க் காதலர்கள்

காதலிகளே உங்களை பற்றி எழுதத்தான் எத்தனை கவிஞர்கள்
மாநகராட்சி கழிவரை தொடங்கி
மயான கல்லறை வரை
அப்படி இருந்தும்

இன்னமும்
எத்தனையோ கவிஞர்கள்
சவரம் பண்ணாத முகத்துடன்
டாஸ்மார்க் கடைகளில் !

3 comments:

என் கற்பனை said...

அடடா! பிச்சிட்டீங்க சார், என்ன கவித, என்ன கவித,, நல்லாத்தான் யோசிகீறிங்க,, ரொம்ம்ப நல்லாருந்தது, ஒரு சின்ன corruption, இப்பல்லாம் காதலி கைவிட்டுட்ட தாடி வைக்கிறாகளா? உண்மையிலே? கொஞ்சநாளு கஷ்டமா இருக்கும்ம்னு நெனைக்கிறேன், என்ன நமக்கு அந்த அனுபவம் இல்ல சார், அப்புறம் வடிவேலு சொன்ன மாதிரி திரிஷா இல்லன்னா நயன்தாரா, அப்படியே போயிகிட்டே இருக்க வேண்டி தான், பைனலா எங்க போயி முட்டி மோதி நிக்கிதோ அங்கதான் நமக்கு ஒளிமயமான ராகு காலம் ஆரம்பிக்குதுன்னு அர்த்தம், இது என்னோட பீலிங்கி, அட நீங்க என்ன நேனைகிறீங்க???????

sasi said...

super kavidhai na kalakkareenga ponga
sasi.D

Divya said...

ada.......bayangra feelings aa irukku kavithai:))