Thursday, September 11, 2008

என் உயிர் காதலி

கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது

உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே

உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே

நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
உன் மாமன் மகன்

9 comments:

Divya said...

கவிதை அட்டகாசம்!!

மிக மிக ரசித்தேன்!!

Divya said...

\\கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும் ஏமாந்து விடாதே மழை துளிகள் உன்னை முத்தம் மிடநடக்கும் சதி வேலை அது \\


வாரே வாவ்!!!
சூப்பர்ப்!!

Divya said...

\\நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல உன்னை மணக்க துடிக்கும் உன் மாமன் மகன்\\


அட அட!!!

லாஸ்டா வைச்சீங்க பாருங்க ஒரு டச்சு......அது சூப்பரு!!

Divya said...

thanks a lot for removing the pop-up comment option!!

Prabakar said...

வழ்த்துக்களுக்கு
ரொம்ப நன்றிங்க திவ்யா

Vimal said...

Mattikittengaley prabakar ippadi mattikittengaley maman ponnu viricha valaiyil mattikittengaley......mamam magalai manaka valthukiren..........

Prabakar said...

நண்பா அப்படி எல்லாம் ஒரு நல்ல விசையம் ஒன்றும் இல்லை ..அப்படி இருந்தால் நான் ஏன் இந்த மாதிரி ..கவிதை எழுதிறேன் calling card யும் கையுமா இருக்க மாட்டேனா .... நண்பா நீ நம்ப ஆளு டா அப்படி எல்லாம் சொல்ல புடாது .... அதையும் மீறி எதாவுது அப்படி இருந்தால் உன்னை மாதிரி வெட்டி பயல் இடம் எனக்கு என்ன பேச்சு....

ஹி ஹி ஹி ஹி

Anonymous said...

"கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும் ஏமாந்து விடாதே மழை துளிகள் உன்னை முத்தம் மிடநடக்கும் சதி வேலை அது"

excellent uvamai .....really good ....kalakunga prabakar :)

Prabakar said...

வாழ்த்துக்கு
நன்றி சதீஷ் ..